கதைத்தொகுப்பு: சமூக நீதி

6641 கதைகள் கிடைத்துள்ளன.

பொக்கிஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 9,146

 கிருஷ்ணமூர்த்தி அந்த டப்பாவைக் கவிழ்த்துக் கொட்டி அதில் அது கிடக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு கிடந்ததாக நினைவு. எதெதிலோ...

தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 9,665

 “வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் டீ, காபி சாப்புட்றவங்கள்லாம் சாப்புடலம்” நல்ல நண்பகல் வெய்யில். இந்த நேரம் பயணிகள்...

எடிசனும்… மாரியக்காவும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 11,336

 என்னமோ காளிமுத்து மட்டுந்தேன் இந்த எட்டு ஜில்லாவிலேயே பத்தாவது படிக்கிற மாதிரியும், அவுங்க ஸ்கூலு ஆண்டு விழா என்னமோ அவனுக்கு...

வசந்தத்தில் ஒரு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,619

 தேவன், அந்த பூச்சூடும் வைபவத்தில் மூச்சுமுட்டுவதை உணர்ந்தான். மெல்ல தப்பித்து மாடி ஏறியபோது பாலூர் சித்தப்பா கூப்பிட்டார். “தேவா, உன்...

சலவைக்குப் போன மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 8,082

 ஏரியா மேனேஜர் வேலை எனக்கு சரிப்பட்டுவராது என்பதை நான் உணர ஆரம்பித்தபோது எனக்கு வயது நாற்பத்திரண்டை நெருங்கியிருந்தது. பஸ்ஸில் இரவு...

அடித்துச் செல்லப்படாத ஆர்வங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 8,058

 தனது சொந்தசெலவில் அச்சிட்ட கவிதைதொகுப்பு நூல்கள் ஒவ்வொன்றையும் எண்ணியபோது இருநூற்றி ஐம்பது நூல்களுக்கு குறையாமலிருந்தது. அதை அப்படியே பேப்பர்காரனுக்கு எடைக்கு...

கடவுளே அவனது பாவங்களை மன்னிப்பீராக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,487

 நான் அவன் கடவாய்ப் பற்கள் வெளியே தெறித்து வந்து விழும் அளவிற்கு ஒரு குத்துவிடுவதற்கு கடுமையாய் யோசித்தேன். 4 அடி...

எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,599

 எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார் ~~ சிறுகதைகள் வீட்டிலிருந்து மூன்று முறைக்குமேல் போன் வந்து விட்டது. அரை மணிக்குள் வந்து...

அந்த மாதிரி பொம்பளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 15,095

 மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து...

கடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,448

 நான் லீனியர் கதை (spoof story) சிறுகதைக்கு முன் சில வார்த்தைகள்: உங்களுக்கு ஒரு விஷயத்தில் முழு உரிமை வழங்கப்படுகிறது....