கதைத்தொகுப்பு: சமூக நீதி

6652 கதைகள் கிடைத்துள்ளன.

வினோதன் என்கிற மெண்டல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 11,217

 எழுதப்பட்டிருப்பது கில்லியா?, தில்லியா? என இமைகள் சுருங்க உற்றுப்பார்த்தார் சண்முகம். கில்லி என்று தான் எழுதப்பட்டிருந்தது. புது தில்லி என்பதற்கு...

நூத்தம்பது ரூபா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 7,563

 அவசர அவசரமாகக் கிளம்பி வேக வேகமாக பெடலை மிதித்துத் தொழிற்சாலையை அடைந்தான் சக்திவேல். தொழிலாளர்கள் அனைவரும் கும்பலாய்க் கேட்டருகே நின்றிருக்க...

என் சாவுக்கு நாலு பேர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 7,277

 அறைக்கதவு ‘தட…தட” வெனத் தட்டப்பட படுக்கையில் படுத்தவாறே செல் போனில் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், அவசரமாய் அதைத் துண்டித்து விட்டு...

விவசாயி கோடீசுவரனாக முடியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 12,932

 “ஒரு விவசாயி கோடீஸ்வரனாக முடியலையே ஏன் சார்?” இப்படியொரு சந்தேகத்தை கேட்டவுடன் மொத்தத் தலையும் முனியாண்டியை வையாத குறையாகத் திரும்பிப்...

புதை பிரதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 9,928

 நேற்றே இவன் வந்திருந்தான். திருத்தமாய் முடியமைத்து பார்த்தவுடன் பிடித்து போகிற மாதிரி இருந்தான். ஒரு கால் மட்டும் சூம்பி பாதம்...

ஒரு துளி கண்ணீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 9,537

 அரை மயக்கத்துடன் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரை போலிஸ் நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் கொண்டு வந்து போட்டனர்.சிறிது சிறிதாக...

தத்தனேரி சுடுகாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 10,133

 நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.. டக்டக்வென...

மனிதம்

கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 6,646

 என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார். அதற்குள் என்னாகி இருக்கும்....

காலத்தை தைப்பவனின் கிழிசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 17,735

 உருளும் நூற்கண்டு ————————– 1.தஞ்சாவூர் சத்திரபதி அரண்மனையிலிருந்து தானமாய்ப் பெற்ற மட்டக்குதிரைகளில் வழிச்சுமைகளை ஏற்றிக்கொண்டு பூர்வதெய்வமாம் பாண்டுரங்கரை ஆசாட மாதத்து...

சொல்லவே முடியாத கதைகளின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 18,522

 என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான். ஆனா யார்ட்ட சொல்றது? ‘உம்’ கொட்ட யாரிருக்கா… அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு....