கதைத்தொகுப்பு: சமூக நீதி

6830 கதைகள் கிடைத்துள்ளன.

நான் பார்த்தசாரதியின் வேழம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 11,026

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு வந்தீர்களென்றால் என்னை பார்க்காமல் செல்ல இயலாது.இங்கு வாழும் தென்கலையர்கள் எல்லோருக்கும் என்னைத்தெரியும்.ஏனோ தெரியவில்லை என்னை...

சுஷ்மா ஸிண்ட்ரோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 7,126

  ”மச்சான்! விஷயம் தெரியுமா? சுஷ்மா டிவோர்ஸ்டு கேஸாம்ல?.”——திவாகர் உற்சாகமாய் அடித்தொண்டையில் கத்த, மற்ற சீட்களில் இருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்...

பொய்க்கால் கழுதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 8,709

  தலைவருக்கு வயது தொண்ணூறு. தளதளவென்று பரங்கிப் பழம்போல் முகம். இட்ட அடி நோக இருவர் தாங்கி பிடித்துக் கொள்ள,...

அடிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 8,975

  அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் – முன்பின் அறிந்திராத நபர்கள், நான்கு பேர். நடுத்தர...

ராசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 16,058

  கடை வாசலில் காத்திருந்த முகத்தைப் பார்த்ததுமே ரங்கனுக்குப் புரிந்துவிட்டது. இன்னொரு கிராக்கி. வந்திருந்தவன் கடைப் பலகையில் காலைத் தொங்கப்...

ஆதலினால் இனி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 8,240

  அன்புள்ள உமா, உன் அமெரிக்க சிநேகிதி மூலம் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்தன. நன்றி. ஆனால் புத்தகங்களைப் படித்து வாழ்க்கையைத்...

இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 8,307

  “ யோசியுங்கள். இந்த அமைப்பில் எல்லாம் தலைகீழ். இங்கு சன்னியாசிகள் ஆயுதம் விற்கிறார்கள். ஆயுதம் ஏந்தியவர்கள் ஆலயங்களை நிர்வகிக்கிறார்கள்....

பிரச்சினையின் பெயர் : சந்திரலேகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 15,810

  ஐம்பது வருடங்களாக எங்கள் கல்லூரிச் சரித்திரத்தில் இல்லாத பிரச்சினை திடீரென்று முளைந்திருந்தது. பிரச்சினையின் பெயர் சந்திரலேகா. சந்திரலேகா எனக்கு...

கரப்பான் பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,995

  எதையும் மதிக்காமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடப்பவன், காலடியில் இருக்கும் பள்ளத்தில் தடுக்கி விழுந்து நகைப்புக்குள்ளாவான். From...