கதைத்தொகுப்பு: சமூக நீதி

6412 கதைகள் கிடைத்துள்ளன.

வைர மோதிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 6,131

 1 ராஜாராமன், பி.ஏ. (ஆனர்ஸ்) கடற்கரைச் சாலை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான். மாலை சுமார் நாலு மணியிருக்கும். ஹைக்கோர்ட்டிலிருந்து திரும்பும்...

மாடத்தேவன் சுனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 5,290

 முன்னுரை ராமநாதபுரம் ஜில்லாவில் நடைபெறவிருந்த ஓர் ஆண்டு விழாவுக்காக நான் ரயில் ஏறிப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்போது நாடெங்கும்...

மயில்விழி மான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 5,406

 முன்னுரை அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி....

பொங்குமாங்கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 4,204

 கூதல் மாரி “கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று சம்பந்த சுவாமிகள் வர்ணித்தார். குற்றாலத்தைச் சாரல் காலத்தில்...

புது ஓவர்சியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,372

 ஹிதோபதேசம் சம்பந்தம் பிள்ளை, ஹைஸ்கூலிலும் காலேஜிலும் மாணாக்கராயிருந்தபோது அவருக்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் வித்தியாசம் ஏதேனுமிருப்பதாக எவருக்கும் தோன்றவில்லை. பின்னர், அவர்...

பவானி, பி.ஏ., பி.எல்.

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,447

 கூனூர் பங்களா “பொய்களில் எல்லாம் பெரிய பொய்யை சிருஷ்டித்தவனுக்கு ஒரு பரிசு கொடுப்பதாயிருந்தால், அந்தப் பரிசு நிராட்சேபணையாக ஈசுவரனைத்தான் சேரும்....

நீண்ட முகவுரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,003

 1 இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஈரோட்டு மாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை பின்நோக்கி ஆரம்பமாகிறது. இரவு...

நம்பர் 888

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 2,939

 இங்கு மூன்று சித்தாந்தங்களை ஸ்தாபிக்க உத்தேசித்திருக்கிறேன். அவை யாவன:- (1) ஆசை ஒரு காலும் விண் போகாது; (2) சோதிடம்...

தூக்குத் தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 2,787

 1 அமாவாசை இரவு. திவான் பகதூர் ஜட்ஜ் அஸ்டோ த்தரமய்யங்கார் சுகமான பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டிருந்தார்....

தீப்பிடித்த குடிசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 2,748

  எழுதியவர்: 1929-ம் வருஷத்தில் சட்டசபைத் தேர்தல்கள் இல்லை என்று இர்வின் மகாப் பிரபு தீர்மானித்து விட்டதில் என்னைப்போல் வருத்தமடைந்தவர்கல்...