கதையாசிரியர்: சி.ஆர்.வெங்கடேஷ்

76 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணுக்குத் தெரியாதா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 3,301

  அறவுஞ் சிறிய உயிர்தொறும்தான்பரமகாட்டை யணுவாச் சென்றுஉறையும் சிறுமை அணிமாவாம்-சித்தர் பாடல் “நல்லா யோசிச்சிட்டியா?” “நல்லா யோசிச்சிட்டேன் சாமி! முன்ன...

மாமன் மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 6,233

  வங்கிக்குள் வந்த அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் அவள் சாந்திதான் என்று எனக்குள் பட்சி சொல்லியது. “எக்ஸ்க்யூஸ் மீ எனக்கொரு...

நிழல் மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 7,734

  இதுவும் நான் லக்னோவில் இருந்த போது நடந்தது. அப்பாசாமி என் ஃப்ரெண்ட். பாட்டனியில் பி‌எச்‌டி செய்துகொண்டிருந்தான். அவன் guide...

ஒரு சொல் கொல்லும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 5,179

  எனக்கு அவசரமாக ஒரு தமிழ்ப் புலவர் வேண்டும். அறம் பாடத் தெரிந்த புலவர். ஒருத்தியைக் கொல்ல வேண்டும். எல்லாம்...

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 13,395

  அந்தக் காலையின் அமைதியைக் கிழித்தவாறு மொபைல் அலறியது. “சே! எத்தனை தடவை சொன்னாலும் இந்த சுஜாவுக்கு ஏன் புரியவே...

காதோடுதான் நான் பேசுவேன்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 3,369

  எண்பதுகளின் ஆரம்பம். கேந்திர ஸர்காரில் லோயர் டிவிஷன் கிளார்க்காக வேலை கிடைத்து தில்லி சென்றேன். ஒரு மினிஸ்ட்ரியில் (பெயர்...

ஒடியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 4,395

  “அம்மா விடுதலை ஆகிட்டா. எவ்வளவு சீக்கிரம் இந்தியா வர முடியுமோ வா.” ஃபோனில் பாட்டி சொன்ன இந்த வார்த்தைகள்...

எண்டே பேரு சுந்தரப் பணிக்கர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 12,105

  “காலமதில் கடியரவம் விடமும் ஏறாகடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லாஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னாநடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்” “வேலணைய...

நான் உனக்காக தினம் வாழும் உயிரல்லவா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 4,673

  சிறுகதை (தானுங்கோ! உண்மையெல்லாம் இல்லை!)*********************************************நான் உனக்காக தினம் வாழும் உயிரல்லவா*********************************************वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।तथा...

பயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 4,495

  நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது காலையில் எழுந்தவுடன் மனைவியின் மொபைலைப் பார்த்தான் கண்ணன். வழக்கம் போல...