| ஒரு கதை கந்தலாகிறது!
அந்த வீட்டில் முப்பது வருடத்துக்கும் மேலாக சமையல் செய்துவரும் ஐம்பது வயது அம்மாவுக்கு, குடும்ப வாசிகளுக்கு யாருக்கு என்ன சாப்பிடப்பிடிக்கும் என்பதிலிருந்து யாருக்கு எவ்வளவு காரம் உப்பு தேவைப்படும் என்பதுவரை தெரியும். எனவே, வைத்தியருக்கு அந்த வீட்டில் அவசியமில்லாமலிருந்தது. இத்தனைக்கும் அந்த…
|
| கண்ணிலே அன்பிருந்தால்…
பள்ளி வளாகத்தில் காலைப் பிரார்த்தனை முடிந்து மாணவ, மாணவிகள் தங்களது வகுப்பறைக்குள் சென்று அமர்ந்தனர். “ஹலோ….ஸ்டூடெண்ட்ஸ்!” என்று அழைத்தபடியே ஏழாம் வகுப்பில் நுழைந்த தலைமை ஆசிரியர் “இவங்கதான் புதிதாக வந்திருக்கும் ஆசிரியை. இனிமேல் உங்களுக்கு வகுப்பாசிரியை இவங்கதான்” என்று தன்னுடன் வந்த…
|
| மன உறுதி
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரதிபாவுக்கு மனதிற்குள் இன்னும் கேள்வி எழுந்து கொண்டேயிருந்தது. பிரசன்னா தன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூற காரணமென்ன? கண்டிப்பாக காதல் சலனப் பட நானோ இல்லை…
|
| வசந்த் + வதந்தி..!
(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-14 அத்தியாயம்-10 வசந்த் கணிப்பின்படி ராமுவிற்கு பகலில் சங்கடம். இரவில் தூக்கம் பிடிக்கவில்லை! ரோஜாவின் கதறிய முகம் அடிக்கடி அவன் மனதில்…
|
| ‘புரணி’ பேச்சு
மாலை ஆறு மணிக்கு மேல் களைத்து வீட்டுக்கு வந்த கணவன் ராமசேஷனிடம் அலுத்துக்கொண்டாள் கார்த்தியாயினி. ஏங்க இந்த வீடே நமக்கு வேண்டாங்க.. ஏற்கனவே களைப்பாய் இருந்த ராமசேஷனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அங்கும் இங்கும் அலைந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து,…
|
| அதுதான் பாயின்ட்!
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கார் போன வேகத்தை விட அதி வேகத்தில் விநோதா பொரிந்து… புலம்பினாள். “அவர் பார்வை வெறுமே பார்க்காது சுஜா. அப்படியே கொத்தியெடுக்கும். வச்ச முழியை எடுக்க மாட்டார்…
|
| சந்தேகம் காதலின் சந்தோசத்துக்கு எதிரி
அன்று சுமதி சுந்தரை சந்தித்தாள். “சுந்தர் உன்னுடன் மிக முக்கிய விஷயம் ஒன்று பேச வேண்டியிருக்கிறது சில நேரம் எனக்கு ஒதுக்க முடியுமா” “தாராளமாக” “அப்படியானால் வா அந்த பெஞ்சில் போய் இருந்து பேசுவோம், அதுசரி உ னக்கு காப்பிக்கு சுகர்…
|
| ஊரின் மிக அழகான இதயம்
ஊரின் பொது இடத்தில், மக்கள் கூட்டத்தைப் பார்த்து ஓர் இளைஞன் உரத்துக் கூவினான்: “இந்த ஊரிலேயே மிகவும் அழகான இதயம் என்னுடையதுதான். இதோ பாருங்கள்!” மக்கள் அவனை நெருங்கி, அவன் காண்பித்த அவனது இதயத்தைப் பார்த்தனர். அது மிக மென்மையாகவும், நேர்த்தியான…
|
| பெரிதினும் பெரிது கேள்
மரைக்காயர் சிரித்த முகத்துடன் அழைத்தார். வாங்க ராம்.. வா தமிழ். அமர்ந்தார்கள். தமிழ் சிறிய சில்வர் சம்புடம் நீட்டினான். என்ன? நான் செஞ்ச ஸ்வீட் மாமா. குடு.. குடு ஆர்வமாய் திறந்து ஒரு துளி நுனி நாக்கிலிட்டார். ஹை.. நல்லாருக்கு தமிழ்..…
|
| நல்ல வியாபாரம்!
(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கையில் இரண்டு ஆரஞ்சுப் பழங்களுடன் பாரிஸ்டர் வீட்டுக்குள் நுழைந்த கமலபதி அங்கேயிருந்த பியூனைத் தனியே அழைத்து, “எசமானர் ரொம்பக் கோபக்காரரோ?” என்று விசாரித்தான். “ஆமாங்க, ரொம்பக் கோபக்காரர்தான்”…
|