| மறதி
(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இண்டர்வியூ ஹாலில் உட்கார்ந்திருந்தான் பிரேம்குமார். அடிவயிற்றில் இனம்புரியாத பயம் கல்வியது. காத்திருந்தான் கவலையோடு. ‘பிரேம்குமாரா? உள்ளே போங்க!’ சொல்லிவிட்டு நகர்ந்தான் ஆபீஸ் பாய். எழுந்தான். ‘இன்’ செய்திருந்த…
|
| சகுனம்!
“என்னடா…வெளியே புறப்பட்டு போன கையோடு திரும்பிட்டே? எதையாவது மறந்துட்டியா?” ஈசி சேரில் சாய்ந்தவாறு கேள்வி கேட்ட அம்மாவை குறுகறுவென்று பார்த்தான் ரகு.பார்வையில் அதீத அலட்சியத் தோரணை காணப்பட்டது. கூடவே நமுட்டுச் சிரிப்பு வேறு! பதில் சொல்லாமல் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை…
|
| அரசகுமாரியின் ஆவி
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இது து நிஜமாய் நடந்தது” என்றார் நண்பர். அவர் சொன்னால், அதில் சந்தேகத்துக்கே இடமில்லை. அவர் ஆவியுலக ஆராய்ச்சியாளர் அல்ல; மூட நம்பிக்கை உள்ளவரும் அல்ல. என்னைப்பற்றித்தான்…
|
| மனசுக்குள் மாலதி…
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 அத்தியாயம்-16 ‘மகனை விட வேறு என்ன வேலை..?’ – மாலதி அலுவலகத்திற்கு ஒரு வாரம் விடுப்பு சொல்லிவிட்டாள். அலுவலகமே திரண்டு வந்து ராகுலைப் பார்த்தது. எல்லோருமே வருத்தப்பட்டார்கள். சுதாகர் ரொம்ப ரொம்ப அக்கறையாய் விசாரித்தான். “நீங்க…
|
| நன்றி. வணக்கம்!
(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மெல்பேர்னில் தமிழ்ப் பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப் போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம்…
|
| எல்லாம் நன்மைக்கே!
(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “காம்யா!” “என்ன மாமா?”” என்று கேட்டுக் கொண்டே காம்யா மாமா விசுவத்தின் அறைக்குள் நுழைந்தாள், ”இந்தா, இந்தக் கல்யாணப் பத்திரிகையைப் பார், ‘குமாரி சுகந்தின்னு உன் பேருக்கு…
|
| ஒரு சுவர் குட்டிச்சுவரானது
பழமையில் ஊறிய அந்த ஊரின் பிரதான வீதியில் கேட் முதலியார் முருகேசம்பிள்ளை 1928ல் இரும்பு கேட் வைத்து கட்டிய ஐந்தறைகளை உள்ளடக்கிய நாற்சதுர முதற்கல் வீடு அது. கேட்டின் இரு பக்கத்திலும், இரு தூண்கள்.. அவ்விரு தூண்களுக்கு மேல், கற்களில் செதுக்கிய…
|
| மகா அலெக்சாந்தரை வென்ற இந்தியத் துறவி
உலகம் முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட மகா அலெக்சாண்டர், உலகத்தில் பாதியை தனது ஆட்சியின் கீழ் அடக்கிவிட்டு, இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது இங்குள்ள இந்து துறவிகளின் சிறப்புகள் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களை சந்திக்கும் ஆவல் கொண்டார்.…
|
| அதே முகம்!
பெண் பார்க்க வந்த வீட்டில் இருந்த புகைப்படம் தன்னை அதிர்ச்சியடையச்செய்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேறு சிந்தனைகளிலேயே மனதைச்செலுத்தி முகமலர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டான் கவின். தாய், தந்தை தவிர சகோதரி, அவளது கணவனுடன் வந்திருந்தனர். சகோதரியின் மூன்று வயது குழந்தை அங்கும், இங்கும்…
|
| இளமைக் கோலங்கள்
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 அத்தியாயம்-13 காலையிற் பூத்த மலர் வாடிப் போயிருக்கிறது.அகிலா வாசலில் நிற்பதைக் கண்டும் எதுவுமே பேசாமல் உள்ளே நுழைந்து கதிரையில் அமர்ந்தான்சிவகுமார்.…
|