View this email online
20,000 கதைகள்
சிறுகதைகள் தளத்தில் இதுவரை 20,001 கதைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. 2011-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் 20,000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.
இதனை சாத்தியமாக்கிய அனைத்து கதையாசிரியர்களுக்கும் மற்றும் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
https://www.sirukathaigal.com/2024/12/25/
| ஈசி சேர்…!
அந்த தாத்தா வியட்நாம்வீடு சிவாஜி அல்ல..! வீட்டில் ராமன் வெளியில் வெளியில் கிருஷ்ணராய் வாழ்ந்த பிரகஸ்பதி. அவர் இளமை காலத்தில் அவர் செய்த லீலைகளை நிறுத்த,, திருத்த அவர் மனைவி சொல்லி மாய்ந்தாளோ? சொல்லாமல் ஓய்ந்தாளோ தெரியவில்லை. அவள் போய்ச் சேர்ந்துவிட்டாள்.…
|
| அப்பாவின் சுயநலம்
ஊர்கூடி தேர் இழுத்தோம் என்று சொல்வார்கள், அது போல இன்று காலையில் இருந்து அப்பா சுந்தரத்திற்கும் , மகன் பிரவினுக்கும் சண்டை. தெருவே கூடிவிட்டது. பிரவின் இதுவரை இது போன்று இருந்தது இல்லை. பிரவின் என்றால் அமைதியான பையன் , என்று…
|
| காதலாகிக் கசிந்துருகி…
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வயல்காட்டில் அறுவடை வரச்சொல்லி தலையாரி சொல்லி அனுப்பியிருந்தார். மருக்கொழுத்து “சரி, நான் காலையிலே நேரே வயலுக்கு வந்துடறேன். வயக்காடு ஆற்றங்கரையிலேயிருந்து எவ்வளவு தூரம்” என்று கேட்டாள் வந்திருந்த…
|
| வசந்த் + வதந்தி..!
(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 பாலுவிடம் சேதியை வாங்கிய பெரியவருக்கு ரொம்ப தாக்கம்! சிறிது தூரம் கூட அவரால் நிம்மதியாய் நடக்க முடியவில்லை. ‘தன்னிடம்…
|
| கிழிசல் சேலை
(இந்த கதை என்றோ படித்த ஒரு கதையின் கரு) அந்த ஊரில் எல்லாருக்கும் பொதுவாய் இருந்த குளத்தின் நடுவுக்கும் முன்னால் குளித்துக் கொண்டிருந்த ராசப்பன் சற்று தள்ளி கரை ஓரத்தில் நின்று துணி துவைத்து கொண்டிருந்த மாசாணி, வெள்ளையம்மாள், இவர்களின் சேலையில்…
|
| அதே காசு
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “டேய், என் நகைப் பெட்டியிலிருந்த காச எடுத்தீங்களா?” அமுதாவின் குரலில் பதட்டம் இருந்தது. “எந்தக் காசு?”- கேரம் விளையாட்டில் மும்முரமாயிருந்த ரவி கேட்டான். “என் நகைப் பெட்டியிலிருந்த ஒரு…
|
| சின்ன வீட்டுக்காரியின் சினம்
கணபதி மருத நில தோட்டக்காரன். விவசாயமும் தன் வயலில் செய்பவன் . திருமணமாணவன். மூன்று வருட இல்லற வாழ்க்கையில் அவனுக்கும் அவனின் மனைவி சுந்தரிக்கும் பிறந்தவன் முகுந்தன் . கணபதியின் தோட்டத்தில் இருந்த குளத்தில் இரு பக்கத்திலும் மாமரங்கள் காய்துக் குலுங்கின.…
|
| ஹிரோஷிமா: சொல்லப்படாத சரித்திரம்
வகுப்பறையில் தினமும் ஒரு அணுகுண்டாவது போட்டே தீர்வது என்று ஹிரோஷிமா சபதம் எடுத்திருந்தான். ஒரு நாளேனும் தவறாமல் அதை நிறைவேற்றியும் வந்தான். அணுகுண்டு போடுவதை கின்னஸ் சாதனைகளில் சேர்க்கக் கூடுமெனில், நிச்சயமாக இது யாராலும் முறியடிக்கப்பட முடியாத சாகசமாகவே இருக்கும். ஏனென்றால்,…
|
| அம்மாவும் நானும்!
கையில் ஏற்பட்ட தீ காயத்திற்கு அம்மாவை மருந்து போட விடாமல் பிடிவாதமாகத் தடுத்தேன். அம்மா மாதவிக்கு பத்து வயது பாலகனான எனது கையில் உள்ள தீக்காயத்தில் ரத்தம் கசிவது கண்டு கவலை மேலோங்க கண்களில் கண்ணீர் பொங்கியது. “நாம்படிச்சுப்படிச்சு சொன்னனே நீ…
|
| மனம் எனும் மருந்து
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோடம்பாக்கம் ரயிவ்வே ‘லெவல் கிராஸிங்’ கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ரயில்வே லயன்களின் இருபுறமும் ஜனங்கள் கூட்டம் தேர் திருவிழாக் கூட்டத்துக்குச் சமமாகப் பெருகி வத்தது. ஜனக் கூட்டத்தைச் சிதற…
|
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2024]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.