| கண்ணிலே நீரெதற்கு….?!
தோள்களில் தன் பேத்தியைப் போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடியபடியே நடந்தார் தாத்தா நரசிம்மன். முண்டா பனியனின் பட்டைச் சந்துவழியே சுடச்சுடப் பேத்தியின் கண்ணீர் முதுகு நனைக்க, பேத்தியின் முகந்திருப்பிக் கருணையோடு கேட்டார்… ‘ஏண்டா குட்டி அழறே ? தாத்தாவுக்கு உன்னைச் சுமப்பது…
|
| வடக்கே போகும் ரயில்
மொழி தெரியாத ஊருக்கு வந்து விளையாட்டுப் போல எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதற்கு முன் வாழ்ந்த திருச்சியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியும் மட்டுமே திருமுருகனுக்கு அத்துப்படியாக இருந்தது. இப்போது புது இடம் நன்கு பழகிவிட்டது என்றாலும் இப்படி திருச்சியிலிருந்து வடக்கே ஜப்ராபாத்திற்கு…
|
| கறுப்புத் தங்கம்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவனுக்கு நெய்வேலி நிலக்கரிச் சுரங்க வேலையிலிருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றலாகி இருந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. நெய்வேலியில் தங்கியிருக்கும்போது எந்த ஒரு விஷயமானாலும் ரெட்டையார்பட்டிக்கு பத்து மணி நேர…
|
| வசந்த் + வதந்தி..!
(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 வசந்த், பாலு, சேகர், கணேஷ், வெங்கடேஷ் அனைவரும் மாலை அலுவலகம் விட்டு கூடினார்கள். அருகிலுள்ள பாரதி…
|
| மனைவியாய் வந்தவள்
தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள், உறவினர்களுக்கு செய்ய வேண்டிய எல்லா காரியங்களையும் ஒரு தகப்பனாயும், தாயாகவும் இருந்து செய்து முடித்து விட்ட பரமசிவத்துக்கு தன்னை பற்றி நினைக்க ஆரம்பிக்கும்போது வயது நாற்பதை தொட்டு விட்டது. உள்ளே நுழையுமுன் வெறிச்சென்று இருக்கும் வீடு,…
|
| அக்கரைக் கைமணம்!
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புவனா, தான் அரைத்தெடுத்த சட்னியைத் தொட்டு நாவில் வைத்துப் பார்க்க, உப்பும் உறைப்புமாய் சுவை நன்றாகவேயிருந்தது. எத்தனைதான் கவனமாய்ச் சமைத்தாலும் கணவன் ரமேஷ் குறை சொல்வது வழக்கமாகி…
|
| அகம்
அந்த மாமரத்தில் பூக்கள் பூத்த கிளைகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தாள். எண்ணச்சொல்லிச் சென்றவன் அவள் கணவன். காலையில் அவன் வெளியே புறப்படும்போது, அவள் தனிமையில் ஏதாவது சிந்தித்துத் தன்னை வருத்திக் கொள்ளக்கூடும் என்று அப்படியொரு பொழுதுபோக்கை அவளுக்குச் சொல்லிச் சென்றான். ஏன்…
|
| பச்சைக் கறிக்கு வெகாறி
கடவுள் ஞாயிற்றுக் கிழமையைக் கண்டுபிடித்ததே கவுச்சி திங்கத்தான் என்பது ஒப்பிலியப்பனின் ஐதீகம். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் – ஏதோ ஒரு மாமிசம் இல்லாமல் அவனுக்கு அன்று மத்தியானச் சோறு இறங்காது. மற்ற நாட்களிலும் ஒந்நராடமாவது (ஒரு நாள் விட்டு…
|
| தர்மத்தின் வாழ்வு!
கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் சம்மந்தப்பட்ட ஆற நாடு பகுதியை ஆண்டுவந்த குறுநில மன்னர் அமராவதிக்கு ஒரு பழக்கம் உண்டு. தான் உண்ட மீதத்தை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் கொண்ட மற்ற மனிதர்களுக்கு மத்தியில் தம்மை நாடி வந்தோர் உண்ட மீதத்தையே தான்…
|
| மாலவல்லியின் தியாகம்
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 22-24|அத்தியாயம் 25-27 இருபத்தைந்தாவது அத்தியாயம் இவள் ஒரு அனாதை! சிறு மலைக் குன்றுகளும் மரங்களும் நிறைந்த அந்தப் பகுதிகளிடையே குதிரைமேல் ஏறிச்சென்றாலும், முன்னால் சென்ற மனிதர்களைத்…
|