| வெற்றிமீது வெற்றிவந்து என்னைச் சேரும்!
வெற்றியையே எப்போதும் எதிர்பார்க்கிறது மனம். ஆனால், என்ன அதிசயம்?! அறிவாளி தோற்றுப் போவதும் சாதாரணமானவன் அதில் வெற்றிபெறுவதும் அடிக்கடி நடப்பது ஆச்சரியமாக இருப்பதுதான். அன்றும் அப்படித்தான் நடந்தது. சதீஷ் காசு ஆசையே இல்லாத ஒரு கார் மெக்கானிக். அவனை ஒரு முறையாவது…
|
| தாய் நிலம்!
ஆரம்பமாகி விட்டது! தற்போது, ஆரம்ப இளைஞர் அமைப்பில் இருந்தவர்கள் சிதறி, சிலர் சேர்ந்து தோழர்களாகி இயக்கங்ககளை உருவாக்கியும், சேராது தனிப்பட நட்பு வட்டத்துடன் இயங்கிறதென மக்களுக்குத் தெரியாத பல அமைப்புகள் இருந்தன. தலைவர்களாக உருவெடுத்திருப்பவர்கள் ஒருத்தர் வீட்டிலே ஒருத்தர் தலைமறைவாகி இருந்த…
|
| தாதன்
முன்னும் பின்னுமாக சுற்றி மிக அழுத்தமாக தலைப்பாகையைக் கட்டினார். மேலே கம்பளியைப் போர்த்திக் கொண்டார். கயிறு கட்டியிருந்த சேகண்டியை ஒரு பக்கத்தோளில் மாட்டியவர், மறு தோளில் தொங்கும் துணிப் பைக்குள் வெண்ணிற சங்கையும், சேமக்கலத்தை இசைப்பதற்குரிய தடித்த தேக்குக் குச்சியையும் வைத்தார்.…
|
| தொட்டால் பூ உதிரும்..!
(2003ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9|அத்தியாயம் 10-12 அத்தியாயம்-10 சொர்க்கம் மதுபானக்கடையில் இரவு ஒன்பது மணிக்கு மேலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒளிமங்கிய அறையில் ஒரே மேசையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரும் பரமசிவமும்…
|
| புத்தாண்டு பரிசு!
(2003ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சித்ரா பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டிருந்தாள். அடிக்கடி கையில் கட்டியிருக்கும் வாட்சை பார்த்துக் கொண்டு, வந்து கொண்டிருந்த எந்த பஸ்ஸிலும் ஏறாமல் எதிர்த்திசையில் தோழி காஞ்சனாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.…
|
| உண்மை மறந்த குற்றம்
வானிலை கொஞ்சம் ரம்மியமாக இருந்தது. குளிர்காலத்தின் காற்று அசையவில்லை. மெடிக்கல் சென்ரரில் வைத்தியரைச் சந்திக்கக் குறிக்கும் நேரம் எடுப்பதற்காக வரிசையில் நின்ற பல பேரில் அவளும் ஒருத்தி. மின்னொளிகள் எரிந்துகொண்டிருந்தாலும் பணியாற்றுபவளைக் காணவில்லை. மார்கழி மாதக் பனிக்காலத்துக்குளிர் ஒருபக்கம் குத்திக்கொண்டுதான் இருந்தது.…
|
| விதி துரத்தும் பாதையிலும் வேதம் வரும்
இரவு மணி பத்தைத் தாண்டி விட்டது. சரவணன் தன் அருமை நண்பன் ஆதவனை எதிர்பார்த்து அறைக்குள் தவம் கிடந்தான். அதுவும் வாடகை அறை தான், இருவருமாக சேர்ந்து வெள்ளவத்தையில் ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுத்துக் குடியிருந்தார்கள். அவனுக்கு கொட்டாஞ்சேனையில் உள்ள…
|
| ஸ்ரீகனகதாசர்
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிருஷ்ண தேவராயர் காலம். விஜய நகர ராஜ்யத்தில் படா என்று ஊர், (கர்நாடகத்தில் தார்வார் மாவட்டம்) வீரப்பா என்பவர் அந்த ஊரின் கிராம அதிகாரி. இடைக் குலத்தைச்…
|
| முதலும் முடிவும்!
பரமனுக்கு உறக்கம் வரவில்லை. உணவை வயிறு ஜீரணிக்க மறுத்தது. “அறுபதுக்கப்புறமும் இருபது மாதிரி வாழவா முடியும்? உசுரு போகற வரைக்கும் உளறாம படுத்திருந்தா வாழற வயசுல இருக்கிறவங்க நிம்மதியா இருப்பாங்க” மருமகளின் முனகல் சத்தம் லேசாக காதில் கேட்டதும் வேதனையை வெளிப்படுத்தாமல்…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 46-50 | அத்தியாயம் 51-55 | அத்தியாயம் 56-61 51. நன்றியுள்ள ஜீவன் தங்கள் சூழ்ச்சித் திறனுக்கு ஒவ்வொரு கட்டமாக வெற்றி கிடைத்து வருகிறது என்பதை எண்ணி எல்லையிலா மகிழ்ச்சி…
|