| ஒரு பொய்யாவது சொல்!
(2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நள்ளிரவு. மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான், காதலித்து ஏமாந்து போன குமார். சுதாரித்துக் கொண்டவள், தைரியத்தை வரவழைத்து, ஒரு கணம் யோசித்துவிட்டு, “நில்!…
|
| கண்ணுச்சாமி பாடியபோது…
பகுதி-1 | பகுதி-2 “மல்லிகைப்பூ மலர்ந்த போது மனதை கொள்ளை கொள்ளுதடிமகிழம்பூ மலர்ந்ததெல்லாம் மணல்மேட்டில் உதிர்ந்த தடிசம்மங்கி பூத்த வாசம் சாலை வரை அடிக்கு தடிசெம்பரத்தி பூக்கிளையில் சிட்டு ஒண்ணு பேசுதடிமருதாணி பூக்கிளையில் மைனா ஒண்ணு அமருதடிதாழம்பூ பூத்த மணம் தெருவெல்லாம்…
|
| மோசடிக் கல்யாணம்..
மவுன்ட் ரோடு தேவா திரையரங்கம். காதலுக்கு மரியாதை படம் ஓடியது. சகல மரியாதையுடன் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் நடக்கிறது. துப்பட்டாவை தலையில் கட்டிக்கொண்டு இரண்டு கண்கள் மற்றும் தெரிய ப்ரீத்தி ஓரமாக நின்று கொண்டிருக்க.. ராகுல் பைக்கை நிறுத்திவிட்டு வந்தான். உள்ள போலாமா…
|
| மனசுக்குள் மாலதி…
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 அத்தியாயம்-10 ஞாயிறு ஓய்வு எல்லோருக்கும் புது தெம்பைக் கொடுக்கும். மாலதிக்கும் கொடுத்தது. வழக்கம்போல் எழுந்து ராகுலைப் பள்ளிக்கூடம் கிளப்பிவிட்டு அலுவலகம் கிளம்பினாள். ” அம்மா ! விழாவுக்கு நீ வருவீல்லே ..? ” அவன்…
|
| குசினிக்குள் ஒரு கூடக்குரல்
(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வரன் மிகவும் பிரயாசை உள்ள மனிதர். ஒரு டொலரேனும் வீணாகச் செலவழிக்க மாட்டார். வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு குசினிக்குள் சென்றார். அப்பொழுதுதான் மனைவி வாணி ‘ஷொப்பிங்’ முடித்து வந்திருந்தாள்.…
|
| கடைசி குளிர்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் வாழ்வின்திருப்பங்களில்குளிர், குறிசொல்லியிருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தோழியாக நெருங்கி, வருடிச் சேதி கொண்டு தந்திருக்கிறது! எப்போதும் இனிய சேதிகளே… ”ஐ.சி.யூ. வரீங்களாம்மா? அப்பாவைப் பார்த்துட்டுவரலாம்?” –…
|
| மனதின் மொழி
இன்று மாதுரியை தனியாக சந்தித்து, அவளிடம் தனது காதலை தெரிவிக்க, கதிர் முடிவு செய்து இருந்தான். இப்போது அவனுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டதால், இனியும் தாமதிக்க கூடாது என்று, இந்த முடிவை எடுத்து இருந்தான். ஒரு தனியார் வணிக…
|
| புலம்பல் எஃப்.எம்.
இரு குழந்தைகளுக்குத் தாயான அவள் ஒரு புலம்பல் பேர்வழி. எப்போதும் யாரிடமாவது எதையாவது புலம்பிக்கொண்டே இருப்பாள். அதனால் அவளுக்குப் பட்டப் பேரே புலம்பல் எஃப்.எம். என்று ஆகிவிட்டது. அவள் தன் பிறந்த வீட்டுக்கு வந்து, தந்தையிடம் புலம்பிக்கொண்டிருந்தாள். “என்னுடைய வீட்டுக்காரருக்கு குடிப்…
|
| கருப்பும் காந்தலும்!
கருப்பே அழகு; காந்தலே ருசி என்று கூறப்படும் வாசகத்தில் உஷாவிற்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. காரணம் இரண்டும் அவளுக்குப் பிடிக்காதவை!. ஓன்று தந்தையின் நிறம். அடுத்தது அவள் காந்தலைப் பற்றி அறிந்திருந்தும் அதை ருசி பார்த்ததில்லை. அப்படி ருசி பார்க்க…
|
| இளமைக் கோலங்கள்
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 கட்டிலுக்குக் கீழே தள்ளி விடப்பட்டிருந்த பழைய செருப்புகளை எடுத்து, ஊசியைக் குற்றிச் சரிசெய்து கொண்டான் சிவகுமார். அவற்றைக் கால்களில் செருகி…
|