| மாறுதல்..!
(2020ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சார் உங்க பையனுக்கு படிப்பு வரவே மாட்டேங்குது…! சரியான ‘மக்கு பிளாஸ்திரி!’ இந்த பள்ளிக்கூடம் சரிப்பட்டு வராது. நல்லா யோசிச்சுப் பாருங்க, மத்தவங்க ‘லைஃப்’ பாதிக்கப்படக் கூடாது…
|
| அக்கரையோடு…
மாலை 6 மணிக்கு மேல், தனியார் அப்பார்ட்மென்ட் , ஆறாவது மாடி B பிளாக் , அலுவலக வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாள் அபிநயா. தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணி புரிகிறாள். சோபா மீது மௌனமாக அமர்ந்திருந்தான் மகன் வருண். வருண்…
|
| ஆஹா..
கேட்டுக்கோ மீனாட்சி.. நான் செத்தாலும் அதுக்கு ஒத்துக்கமாட்டேன்.. சொல்லிட்டேன். என்ன எப்பிடியாவது சமாதானம் பண்ணி இந்த கல்யாணத்த நடத்திடலாம்னு கனவு காணாதீங்க. சொல்லி வை உன் பொண்ணுக்கிட்ட. காதலாம் காதல்.. என் பொண்ணா? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்துதான பெத்துகிட்டோம். என்னமோ…
|
| மனசுக்குள் மாலதி…
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 திங்கள் – ‘ தீ ‘ நாள்.! செவ்வாய் – வெறுவாய் ! வெள்ளி – கொள்ளி ! சனி – பிணி ! என்றெல்லாம்…. நாள், நட்சத்திரம் பார்த்து செயல்களைத் தள்ளிப்…
|
| பாசம் பொல்லாதது
(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் கனடாவில் ரொறன்ரோவில் இருக்கின்றார்.…
|
| கல்யாணமாங் கல்யாணம்
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ரசம்னா அம்மா கையாலதான் வைக்கணும்” தொடர்ந்து குமார் குரலைத் தணித்து “யம்மா நீங்க பாத்திருக்கும் பொண்ணுக்கு நல்லா சமைக்கத் தெரியுமா?” என்று கேட்டான். “ஏன்டா. உனக்கு எப்படியாவது…
|
| சங்கதி
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் பிரதான பட்டினமான ஹலிபாக்ஸை நோக்கிச் செல்லும் 102 நெடுஞ்சாலையுடன் உள்ளுர் வீதியை இணைக்கும் திருப்பத்தில் தனது பெருவிரலை வளைத்து காட்டி நின்றவள் முன்பாக எனது காரை மெதுவாக நிறுத்தினேன். ஓடோடி வந்து தொற்றிக் கொண்டாள். பொதுவாக…
|
| தான தர்மங்களின் பலன்
தான தர்மங்கள் செய்வது நல்லதா கெட்டதா? இந்தக் கேள்வியை வாசிக்கும் ஆத்திக அன்பர்கள் புருவம் சுழித்து, “இது என்ன கேள்வி? தான தர்மங்கள் செய்வது நல்லதுதானே! நமக்குப் புண்ணியங்கள் கிடைக்குமே!” என்று சொல்வார்கள். ஓரளவுக்கு வசதி உள்ளவர்கள் முதற்கொண்டு பெரும் செல்வந்தர்கள்…
|
| உள்ளம் கொள்ளை போனதே…!
நவீனாவுக்கு கூச்சம் பிடுங்கித்தின்றது. முக்கியமாக பல வருடங்களுக்குப்பின் நகரத்திலிருந்து கிராமத்துக்கு, தங்கள் வீட்டிற்கு வந்திருந்த மாமன் மகன் வருணைப்பார்த்ததும் வெட்கம் தன்னை முழுவதுமாக ஆட்கொண்டு, கூச்சத்தோடு கைகோர்த்து, நாணமும் கூட்டணி சேர ஒரு வித மயக்கம் தன்னை ஆட்கொள்ள, கூண்டில் அடைபட்ட…
|
| இளமைக் கோலங்கள்
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 அறைக்கு வெளியே பின்பக்கமாக, பக்கத்து வீட்டுக் குசினியின் மறைப்புக்காக அடிக்கப்பட்டிருக்கின்ற சீலிங் பலகையின் இடுக்கினூடாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்…
|