| பொன்னை விரும்பும் பூமியிலே….!
நன்றாக நினைவிருக்கிறது…!அன்று அவனுக்குக் கல்யாணத்துக்குப்பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. ஒரு பெண் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவன் அம்மா ஒற்றைக் காலில் நின்று அதை வேண்டாம் என்று மறுத்தாள்! அவனுக்கு அதுதான் வேண்டுமென்று சொல்லி, தான் ஒற்றைக்காலில் உறுதியோடு நிற்கத் திராணியில்லாத நிலை.…
|
| விலகத் தெரிந்த உயிரே!
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராஜேஸ்வான் அந்தச் சிறிய கிராமத்தில் போஸ்ட் மாஸ்டராக் வேலைக்கு சேர்ந்த போது அங்கேயுள்ள மராத்தி மொழி கொஞ்சம்கூட புரியாமல் போனது. தனக்கு தெரிந்த எப்படியாவது ஆங்கிலத்திலும் இந்தியிலும்…
|
| நிறைத்தெப்பம்
“உன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறேன்” என்று ஞானத்தின் குறுஞ்செய்தி வந்ததும் கார்த்திக்கு படபடப்பு வந்தது. ஞானத்தைப் பார்த்துவிட்டால் செல்வி இன்று முழுவதும் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். கடை வீதியிலிருந்து உடனடியாக பைக்கை வீட்டிற்கு திருப்பினான். ஞாயிற்றுக்கிழமையாக இல்லாவிட்டால் அவனை அலுவலகத்திற்கு வரச்சொல்லிவிடலாம். ஞானம்…
|
| தேவதை…
இரண்டு மூன்று முறைக்கும் மேலாக வாந்தி எடுத்து விட்டாள் பூர்த்தி. எதாவது வாயில எடுத்து போட்டுகிட்டாளா பாருடி. மனைவி கீர்த்தியை அதட்டினான் ராகுல். இல்லீங்க. நான் அவ பக்கத்திலேயேதான இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கொட கொடவென்று மீண்டும் வாந்தி…
|
| கணினி வசதி வேண்டும்
எம்லோகத்தில் அன்று காரசாரமான விவாதங்கள் எழுந்தன. சித்திரகுப்தரிடம் ஒரு சில எம கிங்கரர்கள் எமலோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பற்றி காரசாரமாக விவாதித்தனர். ஒரு சிலரின் வாழ்க்கை காலம் முடிவதற்குள் சிலரின் உயிர்கள் பறிக்கப்பட்டு இங்கே வந்து விடுகிறது. அதனால் ஏற்படும் நெரிசல்களால்…
|
| அன்னையின் அருமை
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்புக்குரிய சுஜாதா, அன்புக்கு இணையான சக்தி வேறு எதற்குமே இல்லை. பகைவர்களுக்கும் அருள் செய்வதே நன்மையாகும். இந்த மூன்றெழுத்தின் சக்தி மூவுலகையும் ஆளும். நாம் நமக்குத் தெரிந்தவர்கள்,…
|
| துறவியின் டைரிகள்
சில்மிஷம் செய்து மாட்டிக் கொண்ட குழந்தை போல அமைதியாக இருந்தது அந்தக் காடு. காற்றில் ஈரமான பைன் ஊசிகளின் நறுமணம் கலந்திருந்தது. காலையில் ஒரு தோள் பையுடன் ஹைக்கிங் செய்வதற்காக கிளம்பிய அந்த மூவரும் வழி தவறி மேற்கொண்டு எந்தத் திசையில்…
|
| டஞ்சணக்குத் தாஜ்மஹால்
மகுடேஸ்வரனும் மினிமோளும் ஓடிப்போவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. காதல் திருட்டுக் கல்யாணங்களுக்கு சாட்சிக் கையொப்பம் போடுவதற்காகவே பூமியில் அவதரித்திருக்கிற தோழர் தோழிகள் துணையோடு, மன்மத மலை எனச் சுற்று வட்டாரக் காதலர்களால் போற்றவும், கள்ளக் காதலர்களால் உபயோகிக்கவும்படுகிற, மரப்பாலம் அமணலிங்கேஸ்வரர் மலையில் சிம்பிளாகத் தாலிகட்டு;…
|
| வேலிச்செகை!
விவசாயி கருப்பண கவுண்டருக்கு மனக்கவலை அதிகரித்தது. பூர்வீக சொத்து பங்கு பிரிக்கும் போதாவது தடத்தோரம் உள்ள சொத்தை மாற்றி, பங்காளிகளிடம் பேசி உள்ளே வேலிச்செகை படாமல் நன்றாக விளையும் சொத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென உறக்கம் தொலைத்து யோசித்துக்கொண்டிருந்தார். விடிந்ததும் வேப்பங்குச்சி முறித்து…
|
| மாலவல்லியின் தியாகம்
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-18|அத்தியாயம் 19-21| அத்தியாயம் 22-24 பத்தொன்பதாவது அத்தியாயம் பூமி சுழன்றது தேனார்மொழியாளின் வீட்டை விட்டு வெளியேறிய பூதுகன் வீதியில் அதி வேகமாக நடந்தான், அப்பொழுது அவன்…
|