சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

February 19, 2025 - சிறுகதைகள்

நூலிழையில் ஒரு கொலை..!

‘நூலிழையில் உயிர் பிழைத்தேன்!’ என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறோம். அது என்ன, நூலிழையில் ஒரு கொலை?!. அது வேற ஒண்ணுமில்லை.. அப்பாவியான அவளைத்தன் காதல் வலையில் வீழ்த்திக் கற்பைச் சூறையாடினதோடில்லாமல் இண்டர் நெட்டில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டிய மிராசுதார் மைலம்பாடி மைனரை எப்படித்…

குமுதினி

பகுதி-3 | பகுதி-4 மகளைச் சமாதானப் படுத்தி விட்டு படிக்கட்டில் இறங்கிச் செல்லும்போது கீழேயிருந்து குப்பென்று ஏதோ துர்நாற்றம் வீசியது. மது வாடையோடு சேர்ந்த உப்புக் காற்றோ அல்லது இரத்தவாடையாகவோ இருக்கலாம் என நினைத்தேன். கீழே ஏதோ தப்பு நடக்கிறது, ‘கவனமாயிரு’…

உள்ளுணர்வு

எனது அன்புத்தந்தை அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8ஆம் திகதி (29.8.1826 – 08.12.1995). அதனை நெஞ்சிருத்தி அவரது ‘உள்ளுணர்வு’ என்ற சிறுகதையினை இத்துடன் அனுப்பி வைக்கின்றேன். நீங்கள் செய்யும் அத்தனை பணிகளுக்கும் இனிய நன்றிகூறி விடைபெறுகின்றேன். எல்லோரும் தேகசுத்துடன் இருக்க…

தொட்டால் பூ உதிரும்..!

(2003ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 “நான் மதுரைண்ணே. பேர் ரங்கன். ரொம்ப ஏழைப்பட்ட குடும்பம். அக்கா தங்கச்சிங்கன்னு அஞ்சு பேர். நான்தான் நடுவுல…

நிசப்தம்…

யாரின் வாயிலும் வார்த்தைகள் இல்லை. எல்லோரும் கண்வெட்டாது படுத்திருந்த மாலாவின் விழிப்புக்காய் காத்திருந்தனர். மாலாவோ இயலாமையினால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். மாலாவை சூழ்ந்திருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பார்வையினாலே மாலாவின் செயலுக்கான காரணத்தை ஆராய்ந்தனர். அம்மா… அம்மா… அம்மா… சத்தம்…

இடம்

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஹேமாவிற்கு அது காதலா என்று தெரியவில்லை. சத்யனின் சிரிப்பு, சுறுசுறுப்பு, சீரான தோற்றம் எல்லாம் பிடித்திருந்தன. அவன் அருகிலிருக்க தனி உல்லாசம் உணர்ந்தாள்.  ஆனால் அவனுடன் காலம்…

மகிழ்ச்சியான நினைவுகளை மறப்பது எப்படி?

“டேய், ரகுபதி. நீ எங்கடா இங்க?” கோப்பையில் தளும்பிக் கொண்டிருந்த பியரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த ரகுபதி திரும்பினான். அவனுடைய பழைய நண்பன் பாஸ்கர் முகத்தில் புன்னகை நிரம்ப நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னே பர்த்டே பார்ட்டிக்கு வந்த கும்பலின் இரைச்சல்…

சதாசிவப் பிரம்மேந்திரர்

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (‘மானஸ ஸஞ்சரரே’ பாடியவர்) அந்த இளைஞன் வீட்டுக்குத் திரும்பும் போது வெகுவாகக் களைத்திருந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. உடனேச் சாப்பிட வேண்டும் என்று ஆவலோடு வந்தான். வீட்டுப்…

பொய்யும் மெய்யானது!

அலுவலகத்தில் தனக்குக்கொடுக்கப்பட்ட வேலையில் முழுமனதோடு ஈடுபட்டிருந்தாள் மகி. உடன் வேலை செய்பவர்கள் அலுவலக நேரத்தை வீணாக்கி அரட்டையடிப்பதைப்போல் தானும் செய்ய விரும்ப மாட்டாள். தன்னைச்சுற்றிலும் இருப்பவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக்கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் குறித்த நேரத்திற்கு வேலையை முடித்துக்கொடுத்து விட்டு வீட்டிற்குச்சென்று விடுவாள். “ஒரு…

பொன்னர்-சங்கர்

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50 | அத்தியாயம் 51-55 46. மாயவருக்குவரவேற்புவிழா மாயவரின் எதிர்பாராத முடிவு கண்டு அதிர்ந்து போன வீரமலை அந்தக் காட்டுப் பன்றிகளின் தாக்குதல் திட்டமிட்டு நடைபெற்ற…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2025]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.