| குட்டி குட்டி சுண்டெலி!
கதைப் பாடல்: குட்டி குட்டிச் சுண்டெலி குள்ளமான சுண்டெலி பட்டு மாமி வீட்டிலே பதுங்கியிருந்த சுண்டெலி குவிச்சு வச்ச லட்டுவை கொறிக்க வந்த சுண்டெலி அவிச்சு வச்ச நெல்லையும் அடுக்கி வச்ச முறுக்கையும் எடுத்து எடுத்துச் தின்றது இன்னல் தந்து வந்தது!…
|
| மனைவி அமைவது எல்லாம்…
மணிமேகளை மணியை பார்த்தாள்,ஒன்பது என்று காட்டியது,இன்னும் தூக்ககலக்கமாக இருந்தது,இன்னும் கொஞ்சம் தூங்குவோம் என்று நினைத்து மறுப்படியும் படுத்து தூங்கிப் போனாள்,சற்று நேரத்தில் எழுந்து பார்க்கும் போது மணி பதினொன்றை தாண்டியிருந்தது ஆறுதலாக எழுந்து கண்ணாடி முன் நின்று முகத்தை கூர்ந்து கவனித்தாள்,ஏதாவது…
|
| அந்நியன்
(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த வீட்டு நடையில் அவன் வந்து சேரும்போது பின் நிலவு தோன்றி விட்டிருந்தது. தூங்கு மூஞ்சி மரக் கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவாலைப்போல நிழல் மூட்டையாய்த் தெரிந்த…
|
| மழைக்குறி
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம் ஏழு ஆலங்கட்டிகள் வீழ்வதைப் போலச் சளசளவென மழை பெய்து கொண்டிருந்தது. ஆயினும் சூரியன் மறையவில்லை.…
|
| இனியொரு காதல் செய்வோம்
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏன் அப்படி சொல்கிறீர்கள்” “காஞ்சனா நீ யாரிடம் பேசுகிறாய் என்பது புரிகிறதா?” “நன்றாக புரிகிறது. ஒரு ஆன்மகனிடம் இந்தப் பெண்மகள் பேசுகிறேன். ஏதோ கேட்க கூடாததைக் கேட்டு…
|
| சிதைவுகள்… சிற்பங்கள்…
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எலிஃபெண்டா குகைக்கு வந்ததின் ஞாபகார்த்தமா ஒரு ஜோடி கண்ணாடி யானை வாங்கிட்டுப் போகலாங்க” படிகளின் இருமருங்கிலும் பரவியிருந்த கடைகளைப் பார்த்தவள் நின்றேன். “ஏறி இறங்கி, முட்டி தேயுது.…
|
| கதை கதையாய்
நாங்கள் மூவரும் மாடி அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தோம். மாலைப் பொழுதே இரவாக மாறியிருந்த ஒரு மார்கழி மாதம். குளிர் மெல்லிசாக இறங்கிக் கொண்டிருந்ததால் மின்விசிறியின் சுற்றல் குளிரை சற்று அதிகமாக உணரவைத்தது. நான் எழுந்துபோய் மின்விசிறியை நிறுத்திவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தபோதுதான்…
|
| சண்டீதாசர்
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆண் பெண் காதலைத் தூயதாக்கி, தேக விகாரம் எதுவும் இல்லாத உள்ளத உயரங்களுக்கு உயர்த்தினால் அதுலே பக்தியாகிவிடும். காதலனும் காதலியும் காதலும் மூன்றும் இணைந்து ஒன்றாவதை பிரேமானந்தம்…
|
| பலம் தந்த பலவீனம்!
சளி பிடித்து அம்மாவிடம் திட்டு வாங்கினாலும் சரி ஒரு நாளாவது மழையில் நனைந்து விட வேண்டும். ‘குண்டு பூசணிக்காய்’ என மற்றவர்கள் சொன்னாலும் சரி கட்டுப்பாடில்லாமல் மனதுக்கு பிடித்ததை உண்ண வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியரிடமும், அம்மாவிடமும் திட்டு வாங்கினாலும்…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 26. திடீர்த் திருமணங்கள்! வேகமாக வீசப்பட்ட கத்திகள் மின்னல் வெட்டுக்கள் நிறைந்த காரிருளைக் கிழித்துக் கொண்டு செல்வது போல மூன்று வெண்புரவிகள்…
|