| ஸ்டேட்டஸ்!
தரகர் பையைத் திறந்தபோது டீ பாமீது எகிறி விழுந்தது ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ. அருகில் சோஃபாவில் அமர்ந்திருந்த சந்தானம் பாய்ந்து சென்று அந்த ஃபோட்டவைக் கையில் எடுத்துப் பார்த்தார். ஃபோட்டோவில் தெரிந்த பெண் மூக்கும் முழியுமாக இருந்தாள். சந்தானம் வாயெல்லாம்…
|
| விகிர்த்தனன்
பள்ளிக் காலங்களிருந்து இருந்து சனிக்கிழமை எனக்கு மிகவும் பிடிக்கும். சனி மற்றும் ஞாயிறு ஏதோ ஒரு விளையாட்டு. நாள் முழுவதும் இருள் வரும் வரை. எவரும் தடுக்க மாட்டார்கள் அதிகமாக விளையாடுவது கிரிக்கட் மட்டும் தான். அலுவலகம் மிகவும் உற்சாகமாகவும் சுறுப்பாக…
|
| ரோடு ரேஜ்
அந்தோணி இத்தாலியில் தாமதங்கள் நிறைய பார்த்துளேன் என்றான். பஸ் பத்து பதினைந்து நிமிடங்கள் லேட்டாக வருவது சகஜம் அதை பற்றி யாரும் கவலை பட மாட்டார்கள், ஆபிசுக்கு ஒரு பதினைந்து நிமிடம் லேட்டாக போனால் குடி முழுகிவிடாது ஆனால் இந்திய தாமதங்கள்…
|
| பொய்மான் கரடு
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 அத்தியாயம் – 19 மேற்படி கள்ள நோட்டு வழக்கு விஷயமாக இன்னும் இரண்டொரு துப்புகள் துலங்கவேண்டியது பாக்கி இருந்தது. அதற்காகப் போலீஸ்காரர் கொப்பனாம்பட்டிக்குப் போனார். சிவராமலிங்கக் கவுண்டரிடம் அவருடைய மகள் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக்…
|
| காதலில் வீரன்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேகக் கூட்டங்கள் வானத்தை மொத்தமாக குத்தைக்கு எடுத்து கூரை போட்டியிருந்தது. கறுத்திருந்த மேகங்கள் எப்போது சிணுங்கலாம் என்று காத்திருந்தன. வேலைக்கும். அவசரமாகப் பறந்து கொண்டு எல்லோரும் விதவிதமான…
|
| இவளா அவன்..?
“ஹாய் சுதா …. இங்க வாயேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் . மதியம் லஞ்ச் டைமில் பேசலாம் . சீக்கிரம் டைனிங் ஹாலுக்கு வந்துவிடு.” “என்னடி … அப்படி முக்கியமான விஷயம்.?” “முக்கியமானது தான். மதியம் சொல்றேன் .”…
|
| நானும் ஒரு பெண்!
“குட்மார்னிங் அன்பே!” “என்ன திடீரென சினிமா பாணியில்….?” “ஏன்? பிடிக்கவில்லையோ? சங்ககாலத்து தமிழில் ‘காலை வணக்கம் மன்னவா’ என்று சொல்லவா?” “நீ எப்படி அழைத்தாலும் எனக்கு இனிக்கும். உன் குரல் இனிது ஸ்டெலா!” “குரல் மட்டுமா?” “ஓகே…. சப்ஜெக்டை மாற்றுவோம். டின்னருக்கு…
|
| கோரா கும்பர்
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாமதேவர் வாழ்த்த காலத்திலேயே வாழ்ந்தவர் கோரா கும்பர் என்னும் மகான். குயத் தொழில் செய்து வந்தவர். ஏழையானாலும் மனத்தைப் பாண்டுரங்க பக்தியால் நிரப்பியவர். தேர தோகி (மகாராஷ்டிரத்தில்…
|
| நல்லது நாலு தான்!
சிறுவன் பரமனுக்கு உறக்கம் வர மறுத்தது. பனிரெண்டு வயதை சிறுவனாகக் கடப்பவனுக்கு பிடித்த சக வயது சிறுவர், சிறுமிகளோடு விளையாட வேண்டும், விரும்பியதை சாப்பிட வேண்டும், திருவிழாவுக்குச்சென்று பொம்மைகளை வாங்க வேண்டும் எனும் நினைப்பு, ஆசை வருவது தான் இயல்பு. ‘மனிதர்களின்…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 11. ஆற்றில் அருக்காணித் தங்கம் ஆரிச்சம்பட்டியை நோக்கிப் புறப்பட்ட ரத வண்டி; செல் லாண்டியம்மன் கோயில் திருவிழாப் பந்தலை விட்டு வேக…
|