| பாட்டு
(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோவை எக்ஸ்பிரஸ் காற்றைக் கிழித்தபடி சீறிக்கொண்டிருந்தது. அதையும் மீறி காற்றில் மிதந்து வந்த பாட்டை எல்லோரும் ரசிக்காமலில்லை. இளைஞன் ஒருவன் மிக அழகாகப் பாடியபடியே பிச்சை கேட்டு…
|
| இரவில் தெரியும் சூரியன்
‘இந்த விடுமுறைக்கு அலஸ்கா போவோமா?’ என்று வீட்டுக்குள் அடைந்து கிடைந்த மனைவி கேட்ட போது நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. கோவிட் – 19முடக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கண்டபடி வெளியே திரிவதைத் தவிர்த்திருந்தோம். ஆனாலும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக்…
|
| நாகரத்தினம்
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மல்லிகைப் புதர் மறுபடியும் துளிர்த்துவிட்டது. அதிலே அரும்பு எடுக்கும்போதுதான், உளுந்தாயியின் உள்ளத்தில் என்ன என்னவோஎண்ணங்கள் – இன்பக் கனவுகள் எழும்.அந்த மனைப்பாம்பு வசித்ததும் இந்தப் புதருக்கு அடியில்…
|
| பொய்மான் கரடு
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம் – 4 அன்று சாயங்காலம் செங்கோடக் கவுண்டன் சின்னம நாயக்கன்பட்டிக்குப் போனான். கொல்லனிடம் செப்பனிடக் கொடுத்திருந்த மண்வெட்டியை வாங்கிக்கொண்டு, ஹரிக்கன் லாந்தரில் மண்ணெண்ணெய் வாங்கிப் போட்டுக் கொண்டு, இன்னும்…
|
| அப்பாக்கள் இருவர்
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வவுனியாவிற்கு இங்காலை புகையிரதத் தண்டவாளங்களை இயக்கங்கள் எல்லாம் புரட்டிப் போட்டிருந்த காலம். வடபகுதிப் பிரயாணிகள் தலைநகர் கொழும்பிற்குப் போவதென்றால், முதலில் வவுனியா சென்று அங்கிருந்து புகையிரதம் மூலமாகவோ…
|
| நானும் ஜன்னலும்…
பள்ளிக்கூடங்களும், பாடங்களும், புத்தகங்களும் வாழ்வைக் கற்றுத்தந்ததைவிட, இயற்கை மூலம் நாம் அதிகமாக அறிந்து கொள்கிறோம் என்பதில. எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. என்னைப. பொறுத்தவரையில், என்வீட்டு ஜன்னல் வழியாகத்தான் ஒரு புதிய உலகம் என்பது எனக்குப் பரிச்சயமானது. 3/120 அரு. வீதியில்…
|
| கஸ்தூரியின் காலணி
பெண்கள் எதாவது ஒரு பொருள் மேல் ஆசை வைப்பது சகஜம் . சேலை , வளையல்கள், கைப்பை நகைகள் ஆகியவற்றில் ஆசை உள்ளவர்கள் அனேகர். அவர்களில் சற்று வித்தியாசமான ஆசை உள்ளவள் பிரபல வர்த்தகர் மகேந்திரனின் ஒரே மகள் கஸ்தூரி .…
|
| மகிழ்ச்சியின் ரகசியம்
மகிழ்ச்சியின் ரகசியத்தைக் கற்றுத் தரும் ஒரு சிறந்த அறிஞரைத் தேடி, அந்த இளைஞன் நாடு முழுதும் பயணம் மேற்கொண்டான். சமவெளிகள், மலைப் பிரதேசங்கள், கானகங்கள், பாலைவனங்கள் உள்ளிட்ட பலவிதமான பகுதிகளுக்கும் சென்றான். பல்வேறு மொழி பேசும் மாநிலங்களிலும், தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், மத…
|
| பொருத்தங்கள் பலவிதம்!
கோவிலில் தரிசன கூட்டத்தில் அந்த முகத்தைப்பார்த்ததும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டுமெனத்தோன்றியது விமிக்கு. பையன் அவ்வளவு பெரிய மன்மதனைப்போன்ற தோற்றமுள்ளவன் கிடையாது. கருப்பு நிறம் தான். ஆனால் கலையாகத்தெரிந்தான். ‘மனதுக்குப்பிடித்துப்போவதற்கு அழகு முக்கியமில்லை’ என்பதை தற்போது தான் முதலாகப்புரிந்து கொண்டாள். ‘ஜோதிடத்தில் கூறுகிறார்களே….…
|
| இளமைக் கோலங்கள்
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 அத்தியாயம்-19 விடியப்புறமாக நாய் குரைத்த சத்தத்தில் எழுந்த பூமணி சிவகுமாரைக் கண்டதும், “எட தம்பி…இப்பதானேடா வாறாய்?” என மகிழ்ச்சியோடு முற்றத்துக்கு இறங்கி…
|