| மீ…டூ..!
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்னை உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. எனக்கு இருக்கும் அரசியல் பின்புலமும், பணபலமும் புகழ் பலமும் புரிய வில்லை உனக்கு, நான் சொல்றப்போ வந்து போறதுதான் உனக்கு…
|
| ஒரு சொல்…
அது ஒரு அனாதை குழந்தைகளின் ஆசிரமம். காலையிலேயே பெரியவர் தன் பேரனை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தார். அனாதை என்பது தாயின் இடம் வெற்றிடமாகும் போதுதான் ஏற்படுகிறது.சிறுவனுக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை. பெரியவரின் மனைவி லட்சுமி அம்மாள் இறந்த பின்…
|
| பொம்மை யானை
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இதோ என் கண் முன்னே ஒரு தலையாட்டிப் பொம்மை படாத பாடு படுகிறது. என் தம்பி குழந்தையின் உதை தாங்காமல் இந்தப் பொம்மைச் சோழியர், தத்தளிக்கிறார்; ஆடுகிறார்.…
|
| பொய்மான் கரடு
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 முன்னுரை ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபவத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று! ஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய…
|
| புதியதோர் உலகம்
(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள். முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக…
|
| வெங்காய வழக்கு
(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்னமோ போ, நான் எவ்வளவு பச்சையாக இருக்கேன், இருப்பினும் சீக்கிரம் காய்ந்து விடுகிறேன்” என்றது கீரை. “ஆமாம். உனக்கு வைட்டமின் அதிகம் தான், உன்னைச் சாப்பிட்டால் கண்…
|
| வேலி
(யாழ்ப்பாணத்தில் வேலிகளைக் கொண்டு எல்லைகளை நிர்ணயிப்பார்கள். குடும்பங்களுக்கிடையே சண்டைகள் உருவாக வேலிகளும் ஒருகாரணம். இதை மையமாக வைத்த எழுதப்பட்ட கதையிது.) பரமு என்ற பரமலிங்கம் மீசாலையில் பத்துப் பரப்புக்காணிக்குச் சொந்தக்காரன். காணியில் இரண்டறைகளைக் கொண்ட உள்ள கல்வீடு. வளவுக்கு, கண்டி-யாழ்ப்பாணம் வீதியை…
|
| மகிழ்ச்சி மற்றும் பேருவகைக்கான வழி
பெரும் பணக்காரர் ஒருவர், உண்மையான மகிழ்ச்சி மற்றும் பேருவகைக்கான வழி எது என்பதைத் தேடிக்கொண்டிருந்தார். அதைச் சொல்பவருக்கு எவ்வளவு தொகையையும் பரிசாகத் தர அவர் தயாராக இருந்தார். ஒவ்வொரு குருமார்களாகத் தேடிச் சென்று கேட்டும், உரிய வழியை எவராலும் சொல்ல இயலவில்லை.…
|
| பிரம்பு!
பள்ளித் தலைமையாசிரியர் பரந்தாமனுக்கு வருத்தமும், கவலையும் உறக்கத்தைக்கெடுத்தது. தனது வகுப்பு மாணவி மகியைப்பற்றிய கவலை தான் அது. எவ்வளவு எடுத்துச்சொல்லியும், அன்பாகப்பேசி புரிய வைத்தும் வீட்டுப்பாடம் எழுதாமலேயே பள்ளிக்கு வருவாள். பாடங்களை சரியாக மற்ற மாணவர்களைப்போல் கவனிக்கவும் மாட்டாள். மற்றவர்கள் முன்…
|
| இளமைக் கோலங்கள்
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 அத்தியாயம்-16 கடலலைகளின் தாலாட்டில் இரவு உறங்கிக் கொண்டிருக்கிறது. கடற்கரைப் பாதையில் வருகின்ற புகையிரதம் இந்தப் பாடலுக்குப் பின்னணி இசைக்கிறது. மென்மையாக ஆரம்பித்து…
|