| குதிரை வண்டித் தாத்தா…!
(கதைப் பாடல்) குதிரை வண்டித் தாத்தாவைக் கோயில் ஒன்றில் சந்தித்தேன் அதிர வைக்கும் கதைசொல்லும் அழகை எண்ணிப் பிரமித்தேன்! கிழிந்த வேஷ்டி மேல்துண்டு கிறங்க வைக்கும் கண்ணுண்டு மழிக்கா தாடி மீசைக்குள் மனதை வருடும் கதைஉண்டு வண்டி வாங்கி நாளாச்சாம் வாங்கிய…
|
| அடிமை
மீனாட்சி சுந்தரம் இல்லம் , நான்காம் வகுப்பு படிக்கும் தன் மகன் வருணை நோக்கி , கையில் பிரம்புடன் கோவமாக வீட்டிற்குள் நுழைந்தான் பிரசாத். கோவமாக உள்ளே சென்றான். “ வருண் , எப்ப பாரு இந்த செல் போனை நொண்டிகிட்டே…
|
| வாழ்க்கைச் சக்கரம்..
சுந்தரேசன் கன்னாடி பேழைக்குள் சடலமாய் மலர்மாலைகள் சூழ கிடத்தப்பட.. அவரது படமோ கண்ணாடி பிரேம் போட்டு மேலே தொங்கியது. டேய் விஷ்ணு பூசாரி வந்துட்டாருடா. கீழ வா, சடங்கு ஆரம்பிக்கணும். லேட்டாக வந்த மகனை கடிந்து கொள்ள, last over மா.…
|
| மனசுக்குள் மாலதி…
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 ராகுலுக்குக் சாதாரண சுரம்தான். ஒருவேளை மாத்திரை மருந்தில் குணமாகி விட்டது. ‘விளையாடி வியர்வை சிந்தும் நேரம் தண்ணீர் குடித்திருப்பான். அது சட்டென்று குளிர்வித்து உடலின் சூட்டை குறைத்ததால் வந்த சுரம். நாம்தான்…
|
| துப்பாக்கி சிரித்தது
தனது காற்சட்டையின் பின் புறத்திலிருந்து துப்பாக்கியை எடுத்து ஒரு முறை திறந்து உருளையை. ஓட விட்டு பார்த்தான். அதில் மூன்று குண்டுகள் இருந்தது. ஒன்றே போதும் போர் நடந்த போது. எத்தனையோ பேரை சுட்டிருக்கிறோம். நம்மை நாமே சுட்டுக்கொள்ள ஒரு குண்டு…
|
| கலங்கல்
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குருசாமிக்குத் தான் செய்த தவறுகள் ஓரளவு புரிந்து விட்டாலும் முழுதுமாகப் புரிபடவில்லை!. மூத்த பிள்ளையாகப் பிறந்தது தப்பா? எட்டு வயதிற்கு இளைய தம்பியும் தங்கைகளுமிருக்க பொறுமையும் பொறுப்புமுள்ள…
|
| புது வீடு
ஒரு முன் குறிப்பு: முன்பு நான் ஒரு குறு நாவல், புதுவீடு என்றொரு பெயரில் எழுதினேன் அதுவும் இந்த தளத்தில் போகிறது ஆனால் தலைப்பு ஒன்றாக, இருந்தாலும் பொருள் வேறு ஒரு புதிய வேதத்தைச் சொல்லவே இக் கதையைப் படைத்திருக்கிறேன்- ஆனந்தி.…
|
| தாவோயிஸம் எங்கே இருக்கிறது?
தாவோ என்பது சீன மெய் ஞான மார்க்கம். இது, இந்து மற்றும் பௌத்த மதங்களில் உள்ள தந்தரா போன்றதே. தாந்த்ரீகத்தில் உள்ள கொள்கைகள், கோட்பாடுகள், வழமைகள் யாவும் அப்படியே தாவோவிலும் இருப்பது ஆச்சரியப்படுத்தக் கூடியது. தந்த்ரா மற்றும் தாவோவுக்கு இடையே ஏராளமான…
|
| சிவா மனசு மாறியது!
அலுவலகத்தில் இருந்து திரும்பிய தன் புருஷன் சரவணனிடம் அரக்க பரக்க ஓடி வந்து அந்தச் செய்தியைச் சொன்னாள் கலா. “என்னங்க! உங்க நண்பர் சிவா இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களப் பார்க்க வராறாம்…ஞாபக மறதியா உங்க மொபைலை வீட்டுலேயே வச்சிட்டுப் போயிட்டீங்க.…
|
| இளமைக் கோலங்கள்
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3|அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 மழை தூறிக் கொண்டிருக்கிறது. பஸ்ஸிலிருந்து இறங்கிய சிவகுமார், நிறுத்தத்திலுள்ள தகரக் கூடாரத்திலே ஒதுங்கிக் கொண்டான். காலையிலிருந்தே வானம் இப்படித்தான் சிணுங்கிக் கொண்டிருக்கிறது.…
|