This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.
சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.sirukathaigal.com/2025/01/08/

ஒரு கடவுள் கிளாப் போர்டு அடிக்கிறார்..!

கிளாப் போர்டு அடிப்பது என்பது ஒரு பிரம்ம பிரயத்தனம் போலத்தான், ஒரு படத்துக்குக் கிளாப்போர்டு அடிப்பது ஜுனியர் டைரக்டர் வேலைதான் என்றாலும், அதென்னமோ தெரியவில்லை?! கடவுள் ஒவ்வொரு மனிதனின் கதையின் ஆரம்பத்திலும் தானே கிளாப்போர்டு அடிப்பவராகவே ஆஜராகிறார். கதை, வசனம், டைரக்ஷன்,…

ஒரு எலிய விஷயம்

1 பழைய வீடு நாற்பது ஆண்டு கால கான்கிரீட் ஒட்டு கட்டிடமாதலால் சரியாக பராமரிக்க முடியாமல் மழை காலங்களில் நீர் ஊறி நிறைய இடங்களில் ஒழுகியதால் அருகிலிருந்த காவேரி நகரில் ஒத்திக்கு வீடு பிடித்து தன் குடும்பத்தோடு வந்தது நல்லதாக போய்விட்டது…

கனவே கலையாதே

எதிரில் வித்யா  நடந்து வந்து கொண்டிருக்கிறாள், அஸ்வின் அவளை பார்த்தபடி  நிற்கிறான்.  அவனின் அருகில் வந்தவள் நான் கலெக்டர் ஆகிட்டேன் என்கிறாள். ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறான், சொல்லணும்ன்னு தோணல என்கிறாள்.  உனக்கு அந்த அளவுக்கு வேண்டாதவனா ஆயிட்டேன் விடு என்கிறான். என்ன…

வர்ணமில்லா வானவில்…

(2003ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-10 கெஸ்ட் ஹவுஸின் உள்ளே… ‘என்ன இன்னும் காணோம் ?!’ – ஆகாஷ் கைக்கடிகாரத்தைப் பார்த்து பொறுமை இல்லாமல் முன்னும் பின்னும் நடந்தான்.…

புகைச்சலாய்…

ஏண்டா ஆறுச்சாமி என்ற தோட்டத்து தெக்கத்து காட்டை அப்படியே போட்டு வச்சிருக்க, ஏதாவது பயிர் பண்ணலாமுல்லை? பண்ணொனுங்க மாமா, எங்க அப்பன் காலத்துல உழவோட்டி பயிர் பண்ணிட்டுதானே இருந்தோம், இப்ப முடியறதில்லை, நானும், மயிலாத்தாளும் கூலி வேலைக்கு போய் இதுகளை காப்பாத்தறதே…

ஒன்று இரண்டு

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசல் படியேறிய போது உள்ளே சிரிப்பொலி கிளர்ந்தது. ‘கணீர்’ என்றும், ‘கலகல’வென்றும் கலந்து உருண்டு வந்தது பெண்களின் தகைப்பு, தன்னிச்சையாய் எல் உதடுகளிலும் புன்னகை. ஆனால், சித்தித்த…

மதுரிமாவின் காதல்

எம்.கே. குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ராம மூர்த்தி , தமது அறையில் அமர்ந்து இருந்தார். அந்த புகைப்படம் அவருடைய கைக்கு கிடைத்த திலிருந்து அவருக்கு வேலை ஓடவில்லை. இருக்கையிலிருந்து எழுந்து ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி வெளி உலகைப் பார்த்தார்.…

கபீர் காட்டிய கடவுளின் தரிசனம்

கபீரிடம் ராம்தாஸ் என்னும் பக்தர், “நீங்கள் அற்புதங்களை நிகழ்த்த வல்லவர். எனக்கு கடவுளை ஒரு முறையேனும் நேரில் பார்க்கவேண்டும் என்று வெகு நாளாக ஆசை. தயவுசெய்து கடவுளைப் பார்க்கும்படியாக எனக்கு ஏற்பாடு செய்யவும்” என்று கேட்டுக்கொண்டார். ராம்தாஸ் கபீரின் பக்தர் என்பதால்…

கானல்நீர்

அரும்பியும் அரும்பாத இளமைப்பருவம் அது. பள்ளிப்பருவம் முடித்து கல்லூரிப் பருவத்தில் முதுகலைப்படிப்பில் அடியெடுத்து வைக்கும் நிறைமதிக்கு அளவற்ற மகிழ்ச்சியாயிருந்தது. மனம் இன்னவென்று தெரியாத பூரிப்பில் பாடங்களை நடத்தும்போது ஆழ்ந்து கவனித்தாள். பாடத்தை நடத்தவந்த இளம் ஆசிரியர் முகிலனின் பாடம்நடத்தும் திறனும் கருப்பாக…

மனைவியின் கடிதம்

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சரண கமலங்களை ஸ்மரித்து அடியாள் எழுதிக் கொள்வது:- இன்று பதினைந்து வருஷங்கள் ஆகின்றன, நமக்கு விவாகமாகி. இதுவரையில் உங்களுக்கு நான் கடிதம் எழுதியதில்லை. நீண்டநாள் அருகிலேயே இருந்தேன்.…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2025]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.