| மெய்ப்பட்டது கனவாக வேண்டும்!
அதிகாலையில் காணும் கனவுகள் நனவாகுமாமே?! அதிகாலைக் கனவுகள் மெய்ப்படும் என்றால்.. மெய்ப்படும் நனவு ஒன்று கனவாக வேண்டும் என்று மனம் மன்றாடியது. விஷயம் வேறொன்றுமில்லை! விடியவிடிய கொட்டித் தீர்த்த பெருமழையில் சாலைகள் வாய்க்காலாய் மாற, வழிநெட்க வாகனங்கள் மிதந்தன. அதிகாலை ரயிலேறக்…
|
| நீலகண்டன் ஹோட்டல்
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 10. கத்தியுடன் வந்த மூக்கறுக்கும்கண்டன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தமயந்தி தன் அறையில் உட்கார்ந்து…
|
| தேனருவி
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குற்றாலத்துக்கு வந்து மூன்று நாட்களாகி விட்டன. கைலாசத்துக்குத் தேனருவிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை, ஆனால், அவருக்குத் துணையாக வந்த அவர் பேரன் கண்ணனுக்கு இன்னும் மனம்…
|
| குருதிமலை
(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45 அத்தியாயம் முப்பத்தாறு வயல் லயத்தில் வெகு காலமாக வாழ்ந்து வந்த கங்காணி ஒருவர் இறந்துவிட்டார். அதனால் தோட்டத்தில் இரண்டு மணிக்கே…
|
| மலேரியா
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிதிலமடைந்த அந்த அறையின் மூலைகளில் இருளையும் வேதனையையும் கவித்தது இரவு. அறையினுள் காற்று அளந்து அனுப்பியதைப்போல மிகக் குறைவான அளவில்தான் நுழைந்தது. சூரிய வெளிச்சம் மிக அதிகமாக…
|
| ஒரு நொடிகளில் மாற்றம்
அமுதவள்ளியின் இருமல் சத்தம் விடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நடுநிசி இரவின் அமைதியான பொழுதில் நீண்ட நேரமாக ஒலித்துக் கொண்டிருந்த அமுதவள்ளியின் இருமல் பக்கத்து வீட்டாரின் தூக்கத்தையும் கலைக்கும் அளவிற்கு உரமாகக் கேட்டது. அப்படியிருக்கும் போது பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த மகனுக்கும்,…
|
| காலத்தை காப்பாற்றியவர்கள்
கால இயந்திரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்குழுவின் உறுப்பினர்கள் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களின் முகங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான கவலை படிந்திருந்தது. டாக்டர் மர்பி கால இயந்திரத்தை கண்டு பிடித்து ஆறு மாதங்கள் கடந்து விட்டன. அதன் விளைவுகள் அவர்கள்…
|
| சொல்ல முடியாத கதை…!
(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13 அத்தியாயம்-10 ஊரே கூடி இருந்தது. பிணம் குளக்கரையோரம் குப்புற கிடந்தது. ஆனால் ராணி இல்லை. ‘‘யாருங்க அது ?‘‘ – சிவபுண்ணியம்…
|
| சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்
எனது மனைவியின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. பாட்மின்டன் விளையாட்டில் பல பரிசுகளைப் பெற்றவர். அவர் பிரபல பெண்கள் கல்லூரியில் படிக்கும் போது, பள்ளியின் பாட்மின்டன் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். பல மாணவிகளுக்குப் பயிற்சியாளராகவும் அங்கு இருந்திருக்கின்றார். கனடாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த…
|
| மாலவல்லியின் தியாகம்
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 பத்தாம் அத்தியாயம் நிழல் உருவம்! களங்கமில்லாத வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனின் பேரொளி, அலைகளின் சுருதி லயத்தில் மயங்கி நிற்கும் அமைதி…
|