| உனக்கும் வாழ்வு வரும்..!
அது ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர். கிராமமுமல்ல..! நகரமுமல்ல. அந்த ஊரில் இருந்தது அந்த பாங்க். பாங்க் திறந்ததும் அடித்துப் பிடித்து இடுப்பு வேட்டியை இறுக்கிப் பிடித்தபடி ஒரு அறுபது வயது முதியவர் உள்ளே வந்தார். வந்ததும் கவுண்ட்டரில் வரிசையாய் உட்கார்ந்திருந்த ஒரு…
|
| நீலகண்டன் ஹோட்டல்
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 4. பொன்னம்பலத்தின் காதல் கிழவனுக்கு அம்பலம்! தமயந்தி,சகலகலாவல்லியாக இருந்தாள்.குதிரைச்சவாரியிலிருந்து பூப்பந்தாட்டம் வரை, எல்லாவற்றிலும் அவளுக்கு திறமை…
|
| காத்திருப்பு
(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணி ஒன்பது அடித்துவிட்டது. தெருவில் ஜன நடமாட்டம் குறைந்துவிட்டது. இன்னும் சுகந்தியைக் காணவில்லை. அப்படியென்றால், தன்னைத் தந்திரமாய் ஏமாற்றி அவள் காரியத்தைச் சாதித்துக்கொண்டதுதானா? கிருஷ்ணசாமிக்கு என்னவோ போலிருந்தது.…
|
| குருதிமலை
(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 அத்தியாயம் இருபத்தாறு மாலை நேரம், மீனாச்சி இரவுச் சாப்பாடு சமைப்பதற் கான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து வந்த…
|
| இவர்கள் வித்தியாசமானவர்கள்…
நல்ல உணவில்லை.. நல்ல உடையில்லை.. உறையுளும் இல்லை.. நடமாடும் நாடோடிகள் நாங்கள்.. காலை உணவு கல்யாண சத்திரத்தின் வாசலில் விழுந்த எச்சில் இலை.. அதில் மிஞ்சியவை என் அக்குள் பையில் பொட்டலமாய்.. எதற்கென யோசிக்காதீர்கள் மதிய உணவு கிடைக்காவிடில் உதவுமே.. பைத்தியமாயினும்…
|
| மறுபக்கம்
ஒட்டுதலின்றித்தான் சந்திரா ஒவ்வொரு முறையும் ரகுவிடம் பேசினாள், ஒரு பயனர் வணிகரிடம் பேசுவதைப் போல. ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து எனக்குள் உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று…
|
| ஜன்னலோர இருக்கை
காலை வேளையில் மழையும் அதனோடு இதமான தென்றல் காற்றும் வீசியது. நான் ஒரு தனியார் பேருந்தில் நான்காவது இருக்கையிலே ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தேன.; மழைத்துளி மண்ணை மட்டுமல்ல எனது உள்ளத்தையும் நனைக்கத் தொடங்கியது. நான் ரசித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு…
|
| சொல்ல முடியாத கதை…!
(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 மூன்று மாதங்களுக்கு மேல் ராணியைப் பற்றி பேச்சே இல்லை. சிவபுண்ணியம், சேகர், இருவரும் ஆபிசர் டிரெய்னிங்…
|
| வண்டி எருது!
பெரிய அளவில் தண்ணீர் நிற்கும் பகுதியை ஏரி என்கிறோம். குளம் என்பது தான் சரி. குளத்து தண்ணீரை பாதுகாக்க சுற்றிலும் மண்ணால் போடப்படுவதற்கு பெயர் தான் ஏரி. கோழி கூவுது என்கிறோம். சேவல் தான் கூவுகிறது. மாட்டு வண்டி என்கிறோம். காளைகளைத்தான்…
|
| மாலவல்லியின் தியாகம்
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 நான்காம் அத்தியாயம் கலங்கமாலரையர் பூதுகன் சிறிது அலட்சியமாகச் சிரித்த வண்ணம் “ஆம். நான் பூதுகனேதான். கலங்கமாலரையர்…
|