| உன் கண்ணில் நீர் வழிந்தால்…
அன்றுகாலை என்ன காரணம் என்றே சொல்லாமல் கேவிக் கேகி அழுது கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. ‘என்னாச்சு கிருஷ் ஏன் அழறே..?! யார் என்ன சொன்னார் அக்கறையாய் விசாரித்தான் அவினாசி. ‘இல்லை… இந்த எதிர் அப்பார்ட்மெண்ட்ல கன்ஸ்ட்ரக்ஷன் வேலைக்கு வந்திருக்கிற நார்த் இண்டியன் பசங்களைக்…
|
| அஸ்திரன்
பாகம் ஒன்று அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 அத்தியாயம் மூன்று – இறுதி ஆட்டம் கண்களை கூசச்செய்யும் வெண்ணிற ஒளிகளிலான மின் விளக்குகள் அறை முழுவதும் மேலும் கீழுமாக நிரம்பி, மொத்த அறையும் விளக்குகளின் ஒளியால் சூழ்ந்து இருந்தன. ஆனால் இது சாதாரண மின்…
|
| வன்புணர்ச்சி
காலையில் வேகமாக கல்லூரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நிஷா. அவள் அக்கா பிள்ளை பெற்றுக் கொள்வதற்காக பிறந்தகத்திற்கு வந்திருந்தாள். “நிஷா, தெரு முனைக் கடையில பழம் வாங்கி குடுத்துட்டுப் போயேண்டியம்மா”-சமையலறையிலிருந்து அம்மாவின் வேண்டுகோள். தன் இரு சக்கர வாகனத்தை கிளப்பும் ஓசை கேட்டதும்…
|
| காதல் தேரினிலே…
(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 “வேல் வேல் வடிவேல்… வேதசந்த வடிவேல்நாதரத்த முடிவேல் நான் மறைகள் போற்றும் வேல்தேவியருள் தந்தவேல், தேவர் மூவர் போற்றும்…
|
| சொல்லால் அடித்த சுந்தரன்
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மந்திரி கமலா சுப்ரமணியன் மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் போதே, உதவியாளர் அன்றைய புரோக்ராம்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். கமலா சுப்பிரமணியனை சந்திக்க வந்திருந்தவர்கள் வரவேற்பறையில் காத்திருக்க, “மகாதேவ் எங்கே?”…
|
| சாந்தி குடியிருப்பு
அத்தை…உங்க போன் அடிச்சிட்டே இருக்கு…ரொம்ப நேரமா… கல்யாண வீடு…! ஒரே சத்தம்…ஒரே சிரிப்பு…போன் சத்தம் கேட்கவே இல்லை. சங்கீதா…போனை எடுத்தாள். பத்து மிஸ்டு கால்கள். இறைவா….? யார் இப்படி பத்து தடவை போன் செய்தது. கால் ஹிஸ்டரியை பார்த்தாள். சென்னையில்…நமது சாந்தி…
|
| குடும்பு
வசந்தாவும் சோமுவும் யோசனையில் இருக்க, மகனும் மருமகளும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல குழப்பம் என்பதைவிடப் பேரப் பிள்ளைகளைப் பற்றிய கவலைதான் அதிகம் இருந்தது. “நல்லா யோசித்துதானே முடிவு செய்திருக்கீங்க. இதில் நாங்க சொல்ல என்னப்பா இருக்கு. பேரப்பிள்ளைகளை எப்படிப்பாக் கவனிப்பீங்க?…
|
| சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்!
ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகிவிடும். “சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்” என்று அலம்பறை பண்ணத் தொடங்கிவிடுவார். பிள்ளையவர்கள் விண்ணாடத்தால் பேரெடுத்தது மாதிரியே நாத்திகவாதத்துக்கும் பேர் போனவர். ‘பரிசுத்த ஆவியில புட்டு வேகுமா?…
|
| கனவு மெய்படவில்லை!
திருமணமாகி ஒரு வருடம் ஓடியும் மன ஒற்றுமையின்றி, ஒன்றிணைந்து வாழாமல் ஒரே வீட்டில் தனித்தனி அறையில் தனது மகனும், மருமகளும் ஊர், உறவுகளுக்காக வாழ்வது கண்டு வேதனை கொண்டாள் சுந்தரி. “என்ன சுந்தரி, உன்ற மருமகளோட வளைகாப்புக்கு கூப்புட்டு விருந்து வைப்பேன்னு…
|
| குற்றாலக் குறிஞ்சி
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 22-24 | இராகம் 25-27| இராகம் 28-30 இராகம்-25 போகவதி குறிஞ்சியின் இசையரங்கம் என்றால்…
|