சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

October 20, 2024 - சிறுகதைகள் (sirukathaigal.com)

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்..!

அந்தப்பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ஆனந்தனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும்! ‘பாட்டிலொன்றும் தப்புஇல்லை. அதை அவரவர் பாடம் பண்ணிக் கொள்வதில்தான் தப்பு! ‘உன்னை றிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்., உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!’ இதுதான் ஆனந்தனுக்கு எரிச்சல்.…

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 22. பெரிய ஐயா யார்? கையில் ஒரு பெட்டியுடன் தன்னந்தனியாக வெளிச்சம் கலந்த இருளில் நடந்து கொண்டிருந்தாள் மணிமொழி. அவள்…

தண்ணீரும் எண்ணெயும்…

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு அள்ளுப்பட்டு அந்நாட்களில் சனங்கள் போவார்கள். புங்குடுதீவின் குறிகாட்டுவான், இறுப்பிட்டித் துறைமுகங்கள் சனங்களால் நிரம்பி வழியும், அதுபோலத்தான் எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ச்…

மனக்கண்

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 13-ம் அத்தியாயம்: சிவநேசர் ஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது அவரை நேரில் ஒரு தடவையாவது சந்தித்ததில்லை. பல்கலைக் கழகத்து நாடகத்தன்று ஒரே ஒரு தடவை அவரை டெலிபோனில் சந்தித்து இருக்கிறோம்.…

ஆருத்ராவின் கதை

வெண்டிமுத்து கையில் வீச்சரிவாள் பளபளத்துக்கொண்டிருந்தது. “அம்மா நீங்க கவலைப்படாதீங்க. நம்ம சாமிக்கு ஒன்னுன்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம் தலைய வெட்டிருவோம். மாறுகால் மாறு கை வாங்கிருவோம்’ சாராய நாற்றத்தோடு கத்திக்கொண்டிருந்தான் . நீண்டு வளர்ந்த காதில் பாம்படம் ஆட ஆட…

விட்டு விடுதலையாகி…

பரசுவிற்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது. “நாளையிலிருந்து நீ சுதந்திர மனிதன்!” என்று நேற்று படுக்கப் போகும் போது ஆறுமுகம் பரசுவைப் பார்த்து சொன்னான். “ஜெயிலு விட்டு போனதும் எங்களை எல்லாம் மறந்துடுவே, இல்லியா பரசு?”…

மச்சாளுக்கு ஒரு மலர்மாலை

யார் இந்த மச்சாள்? இது யாழ்ப்பாணானத்து உறவு முறையில் தோன்றி மறைந்த ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில், மாமன் மகளை இப்படித்தான் அழைப்பது வழக்கம். இது தவிர, தமையன் மனைவியையும் இவ்வாறே அழைப்பர். இப்போது அப்படியில்லை தமையன் மனைவியை, அண்ணி…

வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது!

வேலந்தாவளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?   நமுட்டுச் சிரிப்பு வேண்டாம். சமாச்சாரத்துக்குப் பேர் போனதாக அந்த ஊர் இருந்ததெல்லாம் போன தலக்கெட்டுப் பொற்காலம். இந்தத் தலக்கெட்டுக்கு அந்தக் கொடுப்பனை இல்லை. கேரள அரசாங்கம் சாராயக் கடையை அதன் குடிமக்களிடமிருந்து பறித்துக்கொண்ட பிறகு, இப்போது வேலந்தாவளத்துக்குப்…

அனுபவம் பலவிதம்!

பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுகிறது. சிலர் தமக்கு வரும் பிரச்சினைகளை மட்டும் சரி செய்து விட்டு இருந்து விடுகின்றனர். ஆனால் பலர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், நிகழ்வுகள் தவிர…

நாகநாட்டரசி குமுதவல்லி

(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாரம் 1-3 | அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9 நாலாம் அதிகாரம் கோபுரம் விரைவில் அந்தச் சிறிய குடிசையண்டை எல்லாரும் போய்ச் சேர்ந்தார்கள்; அவ்விடத்திற் கிடைக்கக்கூடியதான ஒரே ஒரு விடுதியில் வழிப்போக்கரான…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2024]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.