| அடடா மழைடா… அடைமழைடா..!
அந்தப் பண்டிகைக்காக ஊருக்குப் போக முடிவு செய்தான்., பேருந்து வசதிகள் என்ன கூடியிருந்தாலும், இருக்கும் ஜனத்தொகைக்குப் போதுமானதா இல்லை!. மழைக்கு முன்னாடி ஊர்போய்ச் சேர்ந்துவிட முடியுமா?! உள்ளுக்குள் நினைத்தான் உமாபதி. சர்ரென்று திரும்பி நின்ற பேருந்தில் ஏறி அமர, கண்ணிமைக்கும் நேரத்தில்…
|
| பயணிகள் கவனிக்கவும்
ஆஸ்திரேலியா பயணத்திற்காக பரபரப்புடன் அனைத்து பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் பாக்கிங் செய்து கொண்டிருந்தாள் கீதா. அதனால் அவள் மிகப்பெரிய மன உளைச்சல் அடையப்போகிறாள் என்பதை அறியாமல். ஆஸ்திரேலியாவிற்கு இது அவளது மூன்றாவது பயணம் என்றாலும் ஆசைமகனுக்கும் மருமகளுக்கும் பேரனுக்கும் அவள் அன்போடு…
|
| புதுமையில் ஒரு பழமை
அனுப்பனடி-காமாட்சி அம்மன் கோயில் தெரு, என் பெயர் சதாசிவம். நான் என் நண்பன் கங்காதரன் வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கிறேன். கங்காதரனும் நானும் சிறு வயது முதல் நண்பர்கள். ஐம்பது வருட நட்பு. எனக்கு வயது அறுபதை தொட்டு விட்டது. தற்போது…
|
| ஆற்றோரத்தில் ஒரு மாளிகை
(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13 அத்தியாயம்-10 நடந்தவற்றைக் கூறிக்கொண்டே வந்த கலியப்பெருமாள் சற்று நிறுத்தினார். சோபாவில் உட்கார்ந்திருந்த மணிவண்ணன் இடை இடையே கேள்விகள் கேட்டான். மற்றப்படி பெரும்பாலும் மௌனமாகவே…
|
| சேராமல் போனால்
பல வருடங்கள் கழித்து அவளை மீண்டும் சந்தித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது அவளின் நடனத்தை மேடையில் கண்டு திகைத்து நின்றது இன்றும் என் நினைவில் உள்ளது. இன்றும் அவளை அவ்வாறே சந்திக்கிறேன். அவளின் கண் என்னை கண்டுகொண்டது, நிகழ்ச்சி முடிந்ததும் அவள் என்னை சந்திக்க…
|
| அன்புச்சங்கிலி
பெங்களூரின் ஒரு குளிர் கால மாலை. சர்ச்சிலிருந்து குழந்தை ஜூலியை தோளில்போட்டுக்கொண்டபடி ஜான்சி வெளியே வரவும் துபாயிலிருந்து அவள் கணவன் ஜோசப் செல்போனில் அழைக்கவும் சரியாக இருந்தது. ஒருகையால் குழந்தையை அணைத்தபடியே மற்றொரு கையால் கைப்பையிலிருந்து செல்போனை எடுத்தவள், “ஹலோ ஜோ!…
|
| காதல் காவியம்
(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி 1-5 | காட்சி 6-10 | காட்சி 11-15 ஆறாம் காட்சி (கோதையின் வீடு, மலர்விழி வருகை) கோதை:வா வாஎன் சிநேகிதியேஎன்றும் வாடாதரோஜா மலரே!…
|
| நியாயத் தீர்ப்பு நாள்
நியாயத் தீர்ப்பு நாளில் உலக மதங்களைச் சேர்ந்த ஆத்திகவாதிகள் அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. காரணம், 95 சதவீதமான ஆத்திகவாதிகள், நரக வாயில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தனர். முதல் நரகம், இரண்டாம் நரகம் என மொத்தம் ஏழு நரகங்கள் இருந்தன. அவரவர் செய்த பாவங்கள்,…
|
| டேக்…டேக்….டேக்….!
முப்பது டேக் எடுத்த பின்னும் ‘ஷாட் திருப்தியாக வரவில்லை, நாளைக்கும் எடுக்க வேண்டும்’ என இயக்குனர் சொன்ன போது சினிமா மீதே வெறுப்பாக வந்தது நடிகை மாயாவிற்கு. தன்னை இன்று ஒரே நாளிலேயே பூவைக்கசக்குவது போல அவர் கசக்கி எறிந்து விட்டதாகப்பட்டது.…
|
| செந்தாமரை
(1948ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 4. திலகம் இளங்கோ என்னைவிட ஏழு வயது பெரியவன். கல்லூரியில் படித்துப் பி.ஏ. பட்டம் பெற்றவன். நல்ல…
|