| நினைத்தேன் வந்தாய் … நூறுவயது..!
எங்கே போவதென்றாலும் முதலில் பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டுத் தான் போவான் சதாசிவம். அவனுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே அவன் அம்மா, அவனை அப்படி வளர்த்திருக்கிறாள்!. அன்றும் கோயில் வாசலில் போய் நின்றான். அது ஒரு தெருகுத்துப் பிள்ளையார். பிள்ளையாரிலேயே பரிதாபமானவர் அவர்தான் என்பது…
|
| வாசி.. நேசி.. யோசி..
எனக்கு என்ன நடக்கின்றது என்பது எனக்கே தெரியாது. என்னைச் சுற்றிப் புத்தகங்கள் பறப்பது போலவும், என்னை நோக்கி வருவது போலவும் உணர்கிறேன். எங்கே போனாலும் என் அருகே ஒரு புத்தகக் கட்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கூடிக் கும்மாளம் இடுகின்ற…
|
| ரத்த தானம்
நண்பகல், மதுரை – பாளையம்பட்டி-மைதானம், கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்தவன் , நண்பர்கள் இன்னும் வரவில்லை என்ற கோபத்தில் வினோத். அவனும் வந்து ஒரு மணிநேரத்திற்கு மேல் இருக்கும். நண்பர்களுக்கு போன் செய்யலாம் என்றால் தன் போனை வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டான்.…
|
| ஆற்றோரத்தில் ஒரு மாளிகை
(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13 அத்தியாயம்-7 இடுப்பளவு வெள்ளத்தில் வைரப்பன் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். மழை பெய்துகொண்டிருந்தது. இடியுடன் கூடிய மழையாதலால் அவ்வப்போது மின்னல் ‘பளீர்…பளீர்’…
|
| திருடனுக்கு வேலை
பரமன் அந்த வெளியூர் பஸ் நிலையத்தில் அப்படியும் இப்படியும் உலாவிக் கொண்டிருந்தான். இறங்கும் பயனியர்களை உன்னிப்பாக அலசிப் பார்ப்பான். யாரை பிடித்தால் தேறும் என்று கணக்கு போடுவான். பசையுள்ள ஆசாமியாக இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொள்வான். டீசண்டாக வெளியே வரும் ஒருத்தரைப்…
|
| ஜிகினா ரவிக்கை
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தஞ்சைமா நகரத்து அரண்மனை அன்று மங்கள அலங்காரத்தோடு கண் விழித்தது. மன்னர் துளஸாஜியின் பட்டத்துராணியான காமாட்சியின் பிறந்ததின விழாவில் அரண்மனை வாசலில் முழங்கும் வாத்திய கோஷம் திசைகளை…
|
| காதல் காவியம்
(1998ல் வெளியான புதுக்கவிதை நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி 1-5 | காட்சி 5-10 முதற்காட்சி இடம் : கல்லூரி ஒன்றின் வகுப்பறைகளுக்கு வெளியே. மலர் மர நிழலில்கோடைகால நாள் ஒன்று.பிற்பகல் முடிந்து மாலைதொடங்குகிற…
|
| வாழ்வின் நோக்கம்
அவர் ஓர் அறிஞர் மற்றும் ஓரளவு பணக்காரர். அவரது பல்துறை சார்ந்த அறிவு, மதி நுட்பம், நிர்வாகத் திறன், முடிவு எடுக்கும் விவேகம், ஆலோசனை அளிக்கும் பாங்கு, நற்குணங்கள் ஆகியவற்றைப் பற்றி மக்கள் பெரும் மதிப்பு கொண்டிருந்தனர். தனது அறிவினாலும், திட்டமிட்ட…
|
| நிழல் உறவுகள்!
மனதில் ஆசைகள் தோன்றாதவரை, நாம் எதையும் பிறரிடம் கேட்காதவரை, நாம் எதையும் போட்டியிட்டு எடுத்துக்கொள்ளாதவரை நம்முடன் வாழும் அனைவரும் நல்லவர்களாகவே நமக்குத்தோன்றுவர். பிரியனும் முப்பது வயது வரை மனதில் ஆசைகளற்றவனாகவே பால் மனதுடன் பவனி வந்தான். ‘இவனுக்கு திருமணம் செய்து வைத்து…
|
| செந்தாமரை
(1948ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 படிப்பவர்க்கு “சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள். சிலர் காத்திருந்துபெறுகிறார்கள். சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள்.” “மருதப்பரும் அவருடைய மனைவியும் எப்படியோ…
|