| புலம்பல்!
எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த காந்தன், அங்கு தென்பட்ட காட்சியைக்கண்டு அப்படியே மறைந்து நின்று கவனித்தான். உரையாடலும் சுவையாக இருக்க காது கொடுத்து கேட்டான். “நண்பா…” “என்ன நண்பா?” “எதிரில் ஒருத்தன் புதுசா வந்திருக்கான் பாரு கவனச்சியா?” “ம்..ம்.. கவனிச்சேன். என்ன விஷயம்?” “அவன்கிட்ட…
|
| நல்ல நண்பன் அவன்
இருவரும் ஒரே தரத்தில் நீச்சல் தடாகத்தில் இருந்து வெளியேறுகின்றார்கள். கலகலவென்ற சிரிப்பொலி இருவரிடமும் மன மகிழ்வைத் தருகின்றது. நீச்சல் போட்டி போட்டது கணவன் மனைவி இருவரும் தான். இங்கு போட்டிதான் பொறாமை இல்லை. மகிழ்ச்சி ஒன்றேதான் இவர்கள் நோக்கமாக இருந்தது. அவர்கள்…
|
| ஆறுதலா ஒரு வார்த்தை…
மீனாட்சி சுந்தரம் இல்லம், மதுரை – அனுப்பனடி – கிழக்கு தெருவில், காலை எழுந்ததில் இருந்து , பம்பரமாய் வேலை பார்த்து கொண்டிருந்தாள் ராகவி. வீட்டு வேலைகளை பார்த்து , குழந்தைகளை எழுப்பி , அவர்களுக்கு சாப்பாடு தயார் செய்து ,…
|
| ஆற்றோரத்தில் ஒரு மாளிகை
(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 2.4.1981 முதல் 16.7.1981 வரை நாடகமாக ஓலியேறிய ஆற்றோரத்தில் ஒரு மாளிகை பல மாற்றங்களுடன் நூல் வடிவத்தில் தங்கள் கரத்தில் தவழ்கிறது. ஆவி உலகக் கதை நூல்கள்…
|
| மரண நாள் வாழ்த்துகள்
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நரேனின் மரண நேரம் பிற்பகல் ஒன்று முப்பதுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கின்றது என்பதால் முன்னதாகவே வீட்டுக்கு சென்று விடலாமென அவன் நினைத்தான். அங்கு தனக்காக காத்திருக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து…
|
| சீதக்காதி…
“அப்பா! ரங்..ரங்கதுரை அங்கிள் எட்டு மணிக்கு ’ஹார்ட் அட்டாக்’ல போ..போய்.. போய்ட்டாராம். ஒண்ணுமே இல்லையாம்…எல்லோரோடயும் பேசிண்டே இருந்தவர் திடீர்னு மார்வலின்னு அப்படியே சாஞ்சாராம், உயிர் போயிடுத்தாம்..அவர் பையன் மாதவன் பத்து நிமிஷம் முன்னாடி எனக்கு போன் பண்ணி இதைச் சொன்னான். நாளைக்…
|
| சட்டென்று மாறிய வானிலை
மாலை நேரத்து மயக்கம் போல வெயிலும் இல்லை குளிரும் இல்லை தொலைக்காட்சி செய்திகளில் வருவது போல் மிதமான வானிலை. உள்ளத்தில் மகிழ்ச்சியும் இல்லை அதற்காக எரிச்சலும் இல்லை. அருவி விழுந்து நுரைத்துப் பொங்கும் நீர் அமிழ்தம் போல் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருக்கிறதா…
|
| ரத்தம் வழியும் ரொட்டி
குருநானக் ஒரு முறை சைத்பூர் என்னும் நகரத்திற்கு விஜயம் செய்ய இருந்தார். அதை அறிந்த அந் நகரத்தின் தலைவரான மாலிக் பாகோ, குருநானக் தனது வீட்டில் தங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். அவர் ஓர் ஊழல்வாதி. மக்களிடம் அதிக வரி…
|
| வேருக்கு நீர்!
ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உயர்ந்து விட்ட தொழிலதிபர் சுந்தரம், தனது கார் ஓட்டுநர் பரமன் காலையில் வராமல் போனதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பத்துக்கு மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. பல ஓட்டுநர்கள் கார் ஓட்டக்காத்திருக்கின்றனர். ஆனால் சுந்தரத்தின்…
|
| காதற் கதை
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நான் எதற்காக உயிர் வாழவேண்டும்?” என்று அலுப்புடன் தன்னையே கேட்டுக் கொண்டான் ஸெராவினோ. “எனக்கு வயசு இருபதுக்கு மேலாகி விட்டது. எதிலும் ஈடுபாடில்லை ; திறமையில்லை; அதிர்ஷ்டமுமிலலை.…
|