| என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..?
வந்த மெயிலைப் பார்த்ததும் வஸந்த் தனக்கு வஸந்த காலம் வந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தான். ‘எல்லாக் கடனும் தீரும்!’. எதிர்காலம் பட்டுக் கம்பளம் விரிக்கும் நினைக்கும்போதே நெஞ்சு டால் ஏரியாய்ச் சில்லிட்டது!. அடுத்தநாள்… அழைக்கப் பட்ட அறைக்குள் போனான். ‘உட்காருங்க!’ இருந்த மூன்று…
|
| குமுதினி
பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 நெடுந்தீவு என்றதும் எல்லோருக்கும் மட்டக்குதிரைதான் ஞாபகம் வரும். இங்குள்ள ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு தென்னிந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் அதாவது 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகான தீவு என்பதால்…
|
| நாகம்மாவா?
(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கேட்டைத் திறந்து வெயிலில் நனைந்து மஞ்சள் மயமாய்க் கிடந்த முற்றத்தில் இரண்டு அடி எடுத்து வைத்தபோதுதான், முதன்முதலில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. நடுவில் சிமெண்ட் போட்டிருந்த நடை…
|
| தொட்டால் பூ உதிரும்..!
(2003ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 ஆனந்த் தான் சென்னைக்கு வந்த வந்த காரணத்தைப் பொறுமையாய்ச் சொன்னான். பாலு மௌனமாக கேட்டான். “ஏழு வருசமா…
|
| தப்பா(ன)த பிள்ளை
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டெலிபோன் மணிஅடிக்க எடுத்துப் பேசினார் ராஜசேகர். ஹாய் ஸ்வீட் ஹார்ட் நான் ரஞ்சனி பேசுகிறேன் என்னது? குரல் மாற்றிப் பேசி விளையாடுகிறாயா? நான் உனக்காக காலையிலே இங்கே…
|
| இனி ஓடுவதில்லை
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கனவிலும் ஓட்டம்தான். முகமற்ற மீசை. பருத்த ஆகிருதியான ஆட்கள் துரத்த, அவள் பதறி ஓடுவதாகத்தான் பெரும்பாலும் கனவு வந்தது. பாதை இருண்டு மூட, அவள் வியர்த்து, அவற்…
|
| அவளா இவள்?
ஏதாவது வண்டியில் அவள் மோதிவிடுவாளோ என்ற கவலை என்னை உச்சிக்கிளையில் குந்திய குரங்காக ஆட்டியது. என் தலையை, மீனை நோக்கிய கொக்காக, பஸ்சுக்கு வெளியே நீட்டியபோது, ‘என்ன சின்னப்பிள்ளைபோல்…. தலைய உள்ளுக்குள் எடுங்க’ என என் கையை மனைவி சியாமளா கிள்ளிய…
|
| புரந்தரதாசர்
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஐயா, என் பையனுக்குப் பூணூல் போட வேண்டும். தயவுசெய்து ஏதாவது உதவி செய்யுங்கள்” என்று குரல் கேட்டது. நகைக் கடை வாசலில் அந்த வயோதிக அந்தணர் நின்று…
|
| வுட்ஹவுஸ் புக் ஷாப் நாட்கள்
மார்கழி பனியில் எழும் வெண்ணிற புகை காற்றில் அலைந்து கொண்டு இருந்தது. ஊரே ஒன்று கூடி சுகமாக தூங்கி கொண்டு இருந்தது. ஓய்வு எடுக்க ஞாயிற்று கிழமைகள் உதவியாக இருக்கிறது. சிலருக்கு கிடைக்கும் வரம். இந்த புதிய நிறுவனத்தில் இப்போது தான்…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45 | அத்தியாயம் 46-50 41. ஆள் மயக்குப் பாறை ஒற்றன் பணி ஒழுங்காக நடைபெறுகிறதா? என்று பார்ப்பதற்கு அவனுக்குத் தெரியாமல் இன்னொரு ஒற்றனை அனுப்பிவைப்பது…
|