| விதைப்பதும் அறுப்பதும்
ஞாயிற்றுக்கிழமை மாலை தூங்கி விழித்தவுடன் பக்கத்திலிருந்த மொபைலில் நேரம் பார்த்த போது மாலை ஐந்தரை ஆகியிருந்தது. கட்டிலில் படுத்திருந்தவன் கண்களை மூடி மெதுவாக எழுந்தமர்ந்து கை கால்களை அசைத்து ரத்த ஒட்டத்தை சீராக்கி சற்று நேரம் கழிந்து எழுந்தவுடன் சிறுநீர் முட்டிக்…
|
| குமுதினி
பகுதி-1 | பகுதி-2 செம்பைக் கையில் எடுத்தபோது கை நடுங்கியது. நெஞ்சின் படபடப்புத்தான் கையில் இறங்கியிருந்தது. நெற்றி வியர்வையைச் சால்வைத் துண்டால் துடைத்துக் கொண்டேன். கொஞ்ச நாட்களாக இப்படியான அதிகாலைக் கனவுகள் என்னை அடிக்கடி பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கின்றன. ‘நைட்மெயர்’…
|
| போதை
(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பின் ஸீட்டிலிருந்து இவன் இறங்கியதும் கார்த்திகேயனும் இறங்கி ஸ்கூட்டரை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான். இவன் விழிகள் அந்தத் திறந்தவெளி ஹோட்டலின் பூங்காவில் மேய்ந்தன. ஸந்தியா நேர ஊமை…
|
| மழைக்குறி
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13 அத்தியாயம் பத்து வேலைகள்எல்லாம் ஓய்ந்தன. இக்பாலும் வீட்டிற்குப் போய் ஒரு மணித்தியாலத்திற் கும் மேலானது. தேவராசாவும் ரணசிங்காவும் மாட்டுத் தாள்…
|
| மீண்டும் ஒரு புத்தர் பிறந்தார்
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மறுநாள் சிங்கப்பூர் போவதற்கு வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தான் சுரேஷ். அவனுடைய புது மனைவி செல்வி அவனுக்கு உதவிக் கொண்டிருந்தபோதுதான் போன் ஒலித்தது. “ஹலோ சுரேஷ் ஹியர்” என்றான்…
|
| தீபாவளி முறுக்கு
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரமா அமர்ந்து இடக்கையினால் முழங்காலைப் பற்றி, மறுகையால் கவனமாக முறுக்கு சுற்றிக் கொண்டிருந்தாள். முதலில் மாவைச் சுற்ற சற்று சிரமப்பட்ட விரல்கள் இப்போது சரளமாகி விட்டன. “முதுகு வலிக்குதா…
|
| பிரியமானவள்
கலியனூர் கிராமம், “கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது ? இன்னும் குழந்தை இல்லையா ? என்னவா பிரச்னை?” “பையனுக்கு பிரச்சனையா ? இல்ல அந்த பொண்ணுக்கு பிரச்சனையா ? “. “நான் நெனச்சேன் , அவ மேனா மினிக்கி மாதிரி…
|
| வித்தல் பந்த்
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோவிந்த பந்தும் நிருபாயும் தம்பதிகள்! ஏழைகள்! ஒழுக்க சீலர்கள், கடவுள் பக்தி நிரம்பியவர்கள். அவர்களுக்குப் பிறந்தவர்தான் வித்தல் பந்த், பெற்றோர்களுக்கு அவன் சளைத்தவனல்ல. ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினான்.…
|
| பல்டி!
ஒரு செயலுக்கு எதிரான செயலை செய்வதும், ஒரு சொல்லுக்கு எதிரான சொல்லை சொல்வதும், சொன்னதை உடனே மாற்றிச்சொல்வதும் சிகனுக்கு பிடித்தமான ஒன்று. ‘நாம் பேசுவதால் மற்றவர்கள் ஏதாவது தவறாக நினைத்து விடுவார்களோ…?’ எனும் சிந்தனை அறவே இல்லாதவனாய் நடந்து கொள்வான். “ப்ளீஸ்…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 31. மரண சாசனம் தலையூர் அரண்மனை ஒரே பரபரப்பாக இருந்தது. படை யின் தலைமைத் தளபதி பராக்கிரமன்; மலையொன்று தனது முடியைச்…
|