| ஊராபிச் சாமி
கங்குல் இருக்கும் போதே விழித்துவிட்ட தாத்தா வரக்காபி போட்டு குடித்துவிட்டு, செங்கல் சூளைக்கு போய்விட்டார். தன் பேரன் துரைச்சாமியும் மருமவ பேத்தி தங்கமாரியும் அவர்களின் ஒரே மகள் லிசாவும் இன்று பள்ளிவிடுமுறைக்கு சென்னையிலிருந்து வருவார்கள். சீமை ஓட்டின் எரவாணத்தில் சாவி இருப்பதாக…
|
| நூறுரூபாய் நோட்டு
சுந்தரேசன் வீட்டிற்குள் நுழைந்தான் நிலா படித்து கொண்டிருந்தாள் நதி பாதி பாடம் மட்டுமே எழுதிவிட்டு அடம் பிடித்தாள். அப்பாவை பார்த்த நதி நிலவின் ஒளியை பூசிக் கொண்ட மலர்ச்சியுடன் அப்பா என்று மோது மோதி மடியில் ஏறினாள். பள்ளியில் நடந்ததை ஒரே…
|
| நெளிந்து போன நேசம்…
“ஷ்ஷ்”…”ஷ்ஷ்” என்று குக்கர் தனது இரண்டாவது விசில் சத்தத்தை அப்பொழுதான் உமிழ்ந்து முடித்து மூன்றாவது விசிலிற்கு மூச்சை எடுத்துக் கொண்டிருந்தது. “ஏய்ய்ய் கணேஷ்ஷா…!” அந்த அடுப்பைக் கொஞ்சம் சிம்மில வையும்மான்னு பொறவாசல் அடிபம்புல தண்ணீர் அடித்து எடுத்துக் கொண்டிருந்த அம்மா அமுதா…
|
| மழைக்குறி
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம் ஒன்று அடுக்கப்பட்டிருந்த சுருட்டுப் பெட்டிகளைத் தாண்டி. வந்த மூட்டைப் பூச்சிகள் அவனது இரத்தத்தை உருசித் துச் சுவைக்கலாயின. ஜும்மா…
|
| தங்க மெடல்
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த விளையாட்டு மைதானத்தில் கூட்டம் பொங்கி வழிந்தது. திருச்சியில் பிலிப் ஸ்டேடியத்தில் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. திலகர் நூறு மீட்டர் பந் தயத்தில்…
|
| வரம்புகளை மீறி…
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பவே முடியவில்லை. சுண்டினால் சிவக்கும் நிறம். கதை சொல்லும் கனிவான கண்கள். சுவைக்கச் சொல்லும் குவிந்த அழகான உதடுகள். அடுக்கி வைத்தது…
|
| அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்!
மொட்டை மாடியிலிருந்து விடு விடுவென்று கோபத்துடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் விதமாக இறங்கி வந்தாள் பூரணி. மனைவியை என்ன ஏதுவென்று வாசு விசாரிக்கும் முன்னால் பூரணி தானாகவே வாய் திறந்தாள். “இந்த அநியாயத்தைப் கேட்டேளா…நல்ல வெளிச்சத்துல யாராவது பார்க்க மாட்டாளான்னு…
|
| கனோ மித்ர
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மங்களலேதியா என்று ஒரு மராட்டிய ஊர். அநேக மகான்கள் பிறந்து மக்களை உன்மத்தமாக்கிய ஊர், அங்கே அவள் ஒரு தாசி மகள், பெயர் கனோபத்ரா, சிறுமிப் பருவம்…
|
| காலை நேரக்காதல்!
ஒவ்வொரு நொடியும் தீண்டும் தென்றலின் சுகத்தை வேண்டும் மனுசியாகவே இருந்தேன். தேன் சுரக்கும் மலர்கள், அவை வெளியிடும் நறுமணம் வண்டுகளை ஈர்ப்பதற்காகத்தான் என்பதை அறிகையில் ‘மனிதர்களை விட மலர்களுக்கு ஓரறிவு கூடுதலோ…?’எனும் கேள்வி என் மனதுள் எழும். ‘ஒன்றையொன்று காதலால் ஈர்க்கவே…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 16. போர்முறை புதிது? தங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆரிச்சம்பட்டி வீரர்களை நோக்கிப் பொன்னர் உரத்த குரலெடுத்துப் பேசினான். “வீரர்களே!…
|