| திருட்டு..!
சாய்பாபா காலனி சென்றுபாங்க்கில் பண்மெடுத்துத் திரும்புகையில் பஸ்ஸில் வந்தான் வசந்த். எடுத்த பணத்தை பாண்ட் பாக்கெட்டில் போட்டு வலது கையால் அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டுதான் வந்தான் இருந்தது. சுளையாய் மூவாயிராம். இறங்க வேண்டிய இடத்தில் திரும்பிப் பார்க்கையில் பின்புற வழி…
|
| வண்டிக்காரன் மகன்
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆப்பக்கடை அன்னம்மாளிடம் அச்சம் கொள்ளாதவர்கள் அவலூரில் யாரும் இருக்கமுடியாது. அவ்வளவு துணிச்சல். யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத சுபாவம். அப்படிப்பட்ட அன்னம்மாள் சோகமுற்று இருப்பது என்றால், ஏதோ…
|
| நாகத்தின் பிராயச்சித்தம்
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [‘மாணிக்கத்தை நீங்கள் கொன்றிருக்கக் கூடாது. அவன் அன்பு செய்யப் பிறந்தவன்; கிராமவாசிகளின் ஆண்மைக்கும் பால்போன்ற உள்ளத்துக்கும் உதாரண மகன். இதை நான் நாகத்திடம் சொன்னேன்; ஆம் என்று…
|
| பொய்மான் கரடு
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம் – 7 மறுநாள் காலையில் செங்கோடக் கவுண்டன் வழக்கத்தைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கேணியிலிருந்து நெல் வயலுக்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கவலை ஏற்றத்தில் பூட்டியிருந்த மாடுகளைச்…
|
| ஆகா என்ன பொருத்தும்
(2020ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரசாந்திற்கு 25 வயதாகின்றது. கட்டிளங் காளை. முகத்தில் வலை வேலைப்பாடுகள் கொண்ட கன்னக் கிருதா, மீசை. தினமும் மடிப்புக் கலையாமல் ஆடைகளை அயன் செய்து போடுவான். மெல்பேர்ண்…
|
| கர்வம் கொள்ளேல்
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜா ஒவ்வொரு வருடமும் முதல் தேதியில் ஊர் மக்களுக்கு ஒரு போட்டி வைத்து, போட்டிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆறுதல் பரிசும், வெற்றி பெறும் நபருக்கு ஒரு சிறப்புப் பரிசும் தருவாராம். அந்த வருடமும்…
|
| ஞானோதயம்
வெள்ளரசு மரத்தின் கீழே புத்தபிரானுக்கு ஞானம் வந்ததாக, கேள்வி ஞானமாகவே மல்லி அறிந்திருந்தாள். அவளின் உண்மை பெயர் சர்மிளா. அது இந்தக் காலத்து நவீன உலகின் ஒரு மங்கிய உயிர்வார்ப்பு பெயருக்கு ஏற்ற வாழ்வதென்றால் முந்திய தலைமுறையிலே அது ஒரு தெய்வீக…
|
| மற்றவர்களின் ஞானம் உங்களுக்கு ஒளி தராது!
புத்தர் ஒரு கிராமத்திற்கு வந்து தங்கியிருந்தார். கிராமத்து மக்கள் அவரது உபதேசங்களைக் கேட்பதோடு, தங்களது பிரச்சனைகளைக் கூறி தீர்வு காண்பதும் வழக்கம். அதில் ஒரு சிலர் குழுவாக வந்து அவரிடம் கூறிய பிரச்சனை, வழக்கத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தது. அவர்கள் பார்வை தெரியாத…
|
| மன பயம்!
திருமணமாகி பத்து வருடங்களுக்குப்பின் முகிலாவின் மனம் பதட்டமடைந்தது. அன்பைப் பொழியும் கணவன், பாசமான இரண்டு குழந்தைகள், தொழிலில் நல்ல வருமானம், சமுதாயத்தில் அந்தஸ்து, வீடு, வாகனம், கார், நகைகள் என குறையொன்றுமில்லாத வாழ்வைப்பெற்றிருந்தாள். கணவன் ஒரே வாரிசு என்பதால் கணவனது பெற்றோர்…
|
| இளமைக் கோலங்கள்
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-28 அத்தியாயம்-22 மகேந்திரன் சுவர்ணாவை மணமுடித்துக்கொண்டு அவளது வீட்டிற்கே குடிபோய்விட்டதுதிருவாட்டி வெங்கடாசலத்தைப் பொறுத்தவரைதான் பெரிய இழப்பாக இருந்தது. மாதா மாதம் கிடைத்து வந்த…
|