| புன்னகையாய் ஒரு பதில்!
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘டமார்’ என்ற சப்தம் கேட்டதும் பதறிப் போனாள் பவித்ரா. எப்போது இதுமாதிரி பேரிரைச்சல் கேட்டாலும் சகஜ நிலைக்கு அவள் திரும்ப கொஞ்ச நேரமாகும். “என்னம்மா, மறுபடியும் அதே…
|
| ‘ஐ லவ் யு’ என்று சொல்ல மாட்டாயா?
ஜெனிஃபர் என்ற அழகிய பெண்ணும் மார்டின் என்ற கடின உழைப்பாளியும் மிகவும் அன்பான ஆங்கிலேயதம்பதிகள். ஜெனிஃபர்க்கு வயது முப்பது. மார்ட்டினுக்கு வயது முப்பத்தி இரண்டு. அவர்களுக்குத் திருமணமாகிப் பத்து வருடங்கள் ஆகின்றன. அவர்களுக்கு இரு குழந்தைகள்.அவர்களின் மூத்த பெண் லோராவுக்கு ஏழு வயது.இரண்டாவது பையன் பீட்டருக்கு…
|
| உன்னை எண்ணாத நெஞ்சு நெஞ்சல்ல!
பணி ஓய்வு பெற்ற நெய்வேலி பாலுவை செய்தித்தாளின் ஒரு செய்தி, திடுக்கிடச் செய்தது. சென்னையின் ஒரு பிரபல மருத்துவமனையான ‘ரவிச்சந்திரா’ ஆஸ்பத்திரியின் நோயாளித்தரவுகள் அனைத்தும் ‘ஹாக்’ செய்யப்பட்டு இணையத்திருட்டு மூலம் பொதுவெளியில் உலாவி வருவதான செய்தி. முக்கியமாக உடல் உறுப்பு தானம்…
|
| மனசுக்குள் மாலதி…
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 அத்தியாயம்-13 ‘ பந்த் ‘ மாலதியை கட்டிப் போட்டுவிட்டது. பேருந்துகள் ஓடாததினால் அலுவலகத்திற்குப் போக வழி இல்லை ஆட்டோ, வாடைக்கார்கள் ஓடாததினால் ராகுலைப் பள்ளிக்கும் அனுப்ப முடியவில்லை. அலுவலகத்திற்கு ஒன்பது மணிக்கு மேல் தொலைபேசியில்…
|
| சுட்ட பழம், சுடாத பழம்
(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜெகதீசன் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் பதினைந்து வருடத்தில் அவர் கண்ட தேட்டம் இதோ உங்கள் முன்னாலே நிற்கும் இந்த ‘வசந்த மாளிகை’…
|
| பிணக்கு எதுவரை?
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பானுவேலைகளை முடித்து ‘அப்பாடா’ என்று படுக்கையில் விழுந்தும், நிம்மதியாயில்லை. ‘இனியென்ன’ என்ற ஆயாசம் தான் மிஞ்சியது. ஒரு வாரமாக அவளுக்கும் அவள் கணவனுக்கும் சண்டை! ஒருவாரத்தில் எரிச்சலும், கோபமும்…
|
| நூற்றாண்டுகள் நீடித்த ஒரு சதுரங்க போட்டி
பூமியிலிருந்து ஐந்து ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தது நோவாரியா என்ற கிரகம். பூமியில் இருந்து சென்ற குடியேற்றவாசிகள் வாழும் அந்த கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே நடந்த சதுரங்க போட்டி 2184ம் ஆண்டில் தொடங்கி வரலாற்றின் மிக நீண்ட ஆட்டமாக பதிவாகியது. தாய்…
|
| புறப் பார்வையும், அகப் பார்வையும்
மேலை நாடுகள் உலகாயதத்தில் மேலோங்கியவை என்பதால் புறப் பார்வையோடும், கீழை நாடுகள் ஆன்மிகத்தில் ஆழ்ந்தவை என்பதால் அகப் பார்வையோடும் இருக்கும். ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்த சமயம் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது. விவேகானந்தர் தனது உடலைச் சுற்றி காவி ஆடையுடன்,…
|
| ஏழை
என்னையும் ஒரு எழுத்தாளனாக ‘தாயகம்’ பத்திரிகையில் அறிமுகப்படுத்திய முதல்ச் சிறுகதை. திலகம் ஐந்து பிள்ளைகளையுடைய ஏழைத்தாய். இளவயதினள். அவள் “பொண்ணு” பெரிசாய் வந்து பிள்ளை பெற்றுக்கிறபோதும் அவள் ஒருவேளை பிள்ளைப் பெற்றுக்கலாம். 16 வயசிலே அவளுக்கு கல்யாணம் நடந்திருந்தது. இப்ப அவளுக்கு…
|
| இளமைக் கோலங்கள்
(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 அத்தியாயம்-10 சிவப்பு விளக்கு வாகனங்களை எச்சரித்துநிறுத்தி, பொது மக்களை ‘இங்கே கடக்க’ உதவி செய்தது. சிவகுமார் வீதிக்கு மறுபக்கமாக நடந்தான்.…
|