| கருப்புத்தான் எனக்குப்பிடிச்ச கலரு!
சர்னு வட்டமடித்து கேட்டைத் தாண்டி, அந்த பங்களாவின் போர்டிக்கோ முன் நின்றன போலீஸ் வேன்கள்! கதர் வேஷ்டி கலையாத மடிப்புடன் சந்தன செண்ட் மணக்க எதோ தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு வந்தார் அந்த அரசியல் பிரமுகர்.…
|
| தூய்மை இந்தியா
ராகவன் இல்லம், இரவு நேர பணி முடித்து , காலை எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான் ராகவன். உள்ளே நுழைந்ததும் , மனைவி கலா “ என்னங்க, வந்ததும் உட்காராம , அப்டியே விகாசை பள்ளிகூடத்திற்கு சென்று விட்டு வந்திருங்க ,…
|
| நெத்தியடி..
அம்மா காமாட்சி இறந்த பின்பு எல்லாமே அக்காதான் விஷ்ணுவுக்கு. காயத்ரியும் பாசமழை பொழிவாள். இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். ஓடிப்போன அப்பா இன்றுவரை திரும்பவில்லை. தான் கல்லயாணம் செய்து கொண்டு போய்விட்டால் தம்பி என்ன செய்வான் பாவம் என்று இன்றும் முதிர்கன்னியாக…
|
| மனசுக்குள் மாலதி…
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 காலை மணி 7.00. என்றைக்கும் போல் நான்கு சுவர்களுக்குள் மாலதி சுறுசுறுப்பாக இருந்தாள் . கையும் காலும் பரபரத்தது. ”ராகுல் ! படிக்கிறீயா. ..?” இடையே குரல் கொடுத்தாள். ”படிக்கிறேன்ம்மா..!” கூடத்தில் அவன் குரல் ஒலித்தது.…
|
| மகன்
அவசர அவசரமாய் மருத்துவமனைக்குள் நுழைந்த உமா எதிர்பட்ட நர்ஸ்சுகளுக்கு ‘குட் மார்னிங்’ சொல்லிக்கொண்டே ‘செவிலியரின்’ அலுவலகம்’ விரைந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தாள். நர்ஸ் யூனிபார்முடன் அறையை விட்டு வெளியே வரவும் ‘மெட்ரன்’ கூப்பிடுவதாக எதிரில் நின்ற…
|
| கண்ணாடி
(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பஸ் வளைந்து திரும்ப வைகை அணையின் வண்ண ஒளிச் சிமிட்டல்கள் தெரிந்தன. கடந்த முக்கால் மணி நேரமாகப் பெரியகுளத்திலிருந்து, ஊறுகாய் ஜாடிவில் குலுங்கும் நெல்லிகளைப் போல பஸ்ஸில்…
|
| தொலைக்காட்சி பெட்டிகளின் மரணம்
பிலோ பார்ன்ஸ்வொர்த் கோபத்துடன் தன் கையிலிருந்த மல்ட்டிமீட்டரை மேஜையில் வீசி எறிந்தார். மேஜையிலிருந்த காகிதங்களும் மின்னணு பாகங்களும் சிதறின. “மற்றொரு முட்டுக்கட்டை,” என்றார் உரக்க. மூலையில் ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்த ஆல்பர்ட் தலை நிமிர்ந்தார். “இன்னமும் தொலைக்காட்சி பெட்டியைக் கண்டுபிடிப்பதில் வெற்றி…
|
| தத்துவத் தவளை
தத்துவ ஞானிகளுக்கும் தத்துவவாதிகளுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. தத்துவ ஞானிகள் உண்மையை உணர்ந்துகொண்டவர்கள். தத்துவவாதிகளோ, உண்மையை உணர்ந்துகொள்ள விரும்பாமலும், அதை ஏற்றுக் கொள்ளாமலும், அது பற்றி தர்க்கபூர்வமாக வாதாடுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள். முக்கியமாக, தத்துவவாதிகளிடம் ஆன்மிக அனுபவம் இருக்காது. எனவே, ஓஷோ…
|
| பரிசு!
“கங்க்ராட்ஸ் புவனா !” “என்ன விஷயம் ?” “கை கொடு” மனைவி கைபற்றி வேகமாக குலுக்கினான் ராகவ். “எதுக்கு இந்த வாழ்த்து கை குலுக்கலெல்லாம்?” “கள்ளி..உனக்குள்ள திறமையை எனக்குத் தெரியாம மறைச்சிட்டியே!” புவனா நெற்றி சுருக்கினாள். புருஷனை விநோதமாகப் பார்த்தாள். “என்னன்ன மோ…
|
| காரும் கதிரும்
(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 முந்திய தினம் நல்ல மழை பெய்ததால் அன்று இளங்காலை, மழை ஓய்ந்து மங்கிய வெயிலும் சிதறிய மேகத்தின் ரிமலும் கூடி அழகார்ந்து விளங்கியது. கதிர் முற்றிய…
|