| செய்யாமற் செய்த உதவிக்கு…
அவன், தன் மகள் வீட்டுக்கு ஒரு விசேஷத்திற்காகப் போனான். அப்போது அங்கு அந்த ஊரில் நடந்த திருமணத்திற்கு மொய் வைக்கக்கூட கையில் காசில்லாத கஷ்டம். கல்யாணத்திற்குப் போயே ஆகவேண்டும்! மனைவி வழி சொந்தம் என்பதால் போகாவிட்டால் மரியாதை இருக்காது. தந்தை தவிப்பது…
|
| நீலகண்டன் ஹோட்டல்
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23 22. தமயந்தியின் தந்தை! “வானப்பிரகாசம்” ஹோட்டலை இன்ஸ்பெக்டர் பரஞ்சோதியும் தம்பித்துரையும் அடைந்தபோது, நீலகண்டன் ஓரளவு பிரக்ஞை பெற்றிருந்தார். அவர் அருகில் தமயந்தி…
|
| மானாவாரி…
பெருசு வீட்டிற்குள் நுழைந்தும் பேரக்குழந்தைகளின் சப்தம் கூடியது. கிழவி செத்தபிறகு வீடு எப்போதும் திறந்தே கிடப்பதால் யார் யாருடைய பேரக்குழந்தைகளோ ஓடுவதும், கதவை மூடிக்கொண்டு நடிப்பதுமாக கூச்சல் தெருவரை கேட்கும். முன்பெல்லாம் தாத்தாவைக் கண்டதும் நடிப்பது தடைப்படும். இப்பொழுதெல்லாம் அஜித்களும், விஜய்களும்,…
|
| நகக்குறி
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாகம்மாவீட்டு வேலியோரமாக நின்று உள்ளே எட்டிப் பார்த்தான்குமாரசாமி…. இனிமேல் தைத்து உடுத்தும் தொழிலை இழந்த வேட்டி; இருபத்திரண்டு வயசாகியும் நாவிதன் கத்தியைக் காணாத முகம்; தன் மூத்த…
|
| புரிதலும் அறிதலும் தவறும்போது
இளைஞன் நல்ல உடையணிந்து நாகரிகமாய் காணப்பட்டவன் அந்த அபார்ட்மெண்டில் இரண்டாம் மாடியில் இருந்த ஒரு பிளாட் (வீட்டு) கதவை தட்டுகிறான். ஐந்து நிமிட அமைதி கதவு திறக்கிறது ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கத்தகுந்த ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். எக்ஸ்கியூஸ் மீ சார்…
|
| அன்பால் இணைவர்
பெங்களூரில் இருந்து கோவை செல்லும் ஐலன்ட்எக்ஸ்பிரஸ்,நாலாவது பிளாட்பாமில் வந்து நிற்கும் என கன்னாடவிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி ஒலித்துக்கொண்டிருந்தது. வைதேகி,பேரன் அங்கித்த எடுத்துக்கொண்டும் ,மன பாரத்தோடும்,படிகளில் மூச்சுத் திணற ஏறிக் கொண்டு இருந்தாள். லீவு நாள் என்பதாலோ கூட்டம் அதிகமாகவே இருந்தது.…
|
| டார்க் ப்ளாக்
“சேவ்” மறுவாழ்வு மையத்தின் கட்டிடம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அந்த நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் வேறு கட்டிடம் இல்லை. ஒரு தேவாலயத்தின் தோற்றத்தைப் போல சேவ் கட்டிடம். முகப்பில் குடி குடியைக் கெடுக்கும். குடிகாரர்களின் மறுவாழ்வு மையம் என்ற வாசகம் எழுதப்பட்ட போர்டு.…
|
| க்ளாஸ்மேட்ஸ்
மருதாச்சலத்தைப் பார்த்தே மூன்று – நான்கு வருடங்களாகிவிட்டன. கடைசியாக அவனது மகளின் திரட்டுச் சீருக்குப் போனபோது பார்த்தது. அதற்குப் பிறகு குமரேசன் கிழக்கு மின்னாத் தலை வெச்சுப் படுக்கவில்லை. மருதாச்சலமும் இந்தப் பக்கம் வரவில்லை. முன்பு காய்கறி மண்டிக்கு திரிகூடத்துக்கு வந்துகொண்டிருந்தான்.…
|
| மனப்புலம்பல்!
இதைச்செய்தால் அதைச்செய்திருக்கவேண்டும். அதைச்செய்தால் இதைச்செய்திருக்க வேண்டும் என செய்து முடித்த விசயத்தில் மனம் திருப்தியடையாமல் சுகி புலம்பிக்கொண்டே இருப்பது கணவன் சுமனுக்கு பிடிக்கவில்லை. எந்த விசயத்தைப்பற்றியும் இரண்டு பேரும் கலந்து பேசி முடிவு செய்ய முடிவதில்லை. எதைச்சொன்னாலும் அதற்கு எதிரான விசயத்தைச்சொல்வது…
|
| கடை
கந்தூரி முதல்நாள் இந்தக் கடை திறப்போமா என்கிற சந்தேகம் இருந்தது. வழக்கம்போலவே கடைசி நேரத்தில் படபடவென்று வேலை பார்த்து, பத்து மணிக்கு கொடி ஏறியதும் அப்துல் பாஸித்தின் ‘கிரா-அத் ‘தைக் கொஞ்ச நேரம் போட்ட பின்பு ‘அல்லாஹ் உன் கருணை ‘…
|