| ஆண்டவன் மொகத்தைப் பார்க்கணும்…!
நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் பெர்த் கிடைப்பது என்பதும், அதிலும் லோயர் பர்த் கிடைப்பது என்பதும் ராஜயோகம் கிடைத்தா மாதிரியான ஒரு ராசி!. பெர்த் நம்பரைத் தேடிப் போய் அந்த ஏசி கோச்சில் பெட் ஸ்ப்ரெட் விரித்து கம்பளி போர்த்தி லோயர் பெர்த்தில் படுத்திருப்பான்…
|
| நீலகண்டன் ஹோட்டல்
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 13. தம்பித்துரை தேடி வந்ததிருடன்! “வானப்பிரகாசம்”ஹோட்டல், மேல்நாட்டு பாணியில் நடத்தப்பட்ட ஹோட்டலாகும். அந்தக் காலத்தில், மதுவிலக்கு அமுலில்…
|
| அஸ்திரன்
பாகம் ஒன்று அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 அத்தியாயம் ஒன்பது – வாழ்க்கை சுழல் நிசப்தம். நரகத்திற்கு அழைத்தது போல் இருந்தது. தலைக்கு மேலே சிவப்பு நிறத்தை கக்கும் ஒளிகளால் டியூப் மின் கலன்கள் சூழ்ந்திருந்தது. ஆபத்து! வெளியேறு என்று சொல்லியது. இன்னுமொரு கதவு வழிகள்…
|
| குருதிமலை
(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45 அத்தியாயம் நாற்பத்தொன்று மறு வாரத்தில் ஒரு நாள் மாலை! கண்டக்டரின் பங்களாவிலிருந்துகரத்தை ரோட்டுவந்து முடியும் குறுக்குப் பாதையில் பண்டா முதலாளியின் லொறி நின்றுகொண்டிருந்தது.அவரது…
|
| உன் கண்ணில் நீர் வழிந்தால்!
இக்கதையில் வரும் கதைசொல்லி நவீன இலக்கிய கர்த்தாக்களான புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகள் போன்றோரின் கதைகளை கூறுகிறார். எனது சிறுகதையை படிக்கும் வாசகர்கள் இதில் குறிப்பிட்ட கதைகளையும் வாசிக்க வேண்டும் எனும் உந்துதலை அவர்கள் மனதில் ஏற்படுத்தினால் அதுவே ஒரு வெற்றி என்பன். புதிய…
|
| மெல்லத்திறந்தது கனவு
(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உச்சி வெயில்பட்டு மின்னிடும் செண்பகப்பூ போன்ற பிரகாசமான முகப்பொலிவுடன் என் முன்னே அமர்ந்திருந்தார் திரு டாம் அலிஸ்டர். பெருங்கடலை நினைவுறுத்தும் நீல நிறக் கண்கள், மூன்றாம் பிறை நெற்றி, பொன்னிறத் தலைமுடி. சற்றுக்…
|
| வாட்சப் பார்வர்ட்
பரமன் வாட்ஸப்பில் வரும் எந்த பார்வர்ட் மெசேஜ் -ம் பார்க்க மாட்டார். உடனே நீக்கி (டிலிட்) செய்து விடுவார். அவரின் ஆபிஸ் பாஸ் பரந்தாமன் பரமனுக்கு எதிர் வகையை சேர்ந்தவர். ஒரு வாட்ஸப் பிரியர். தான் படும் துன்பம் மற்றவர்களும் பட…
|
| காதலென்பது எதுவரை?
யாராலும் பதில் சொல்ல முடியாத விடைக்கு அம்மாசியின் பதில் தயாராக இருந்தது, “இன்னா ராஜ், இன்னுமா நீ அனிதாவ நெனிச்சு பொலம்பறே? காதல் எல்லாம் கலியாணம் வரைன்னு நென்ச்சுகிணு இப்போ குழந்தையும் பாத்தாச்சு. அப்பங்காரன் பிளேன் விபத்துல பூட்டான். இது ரெண்டும்…
|
| கதையின் பெயர்
“இந்த உலகத்துல நம்ம ரெண்டு பேரத் தவிர வேற யாராவது இருக்காங்களா என்ன?” என்றாள். நான் “அத தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?” என்றேன். “எனக்கு என்னவோ நாம ரெண்டு பேர் மட்டும் தான் தான் இருக்கோமோனு தோணுது..” என்று சொல்லிக்…
|
| மாலவல்லியின் தியாகம்
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12|அத்தியாயம் 13-15| அத்தியாயம் 16-18 பதிமூன்றாம் அத்தியாயம் விதியும் மதியும் அன்று காலையில் வெளியே சென்ற பூதுகன், அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்து விடுவான் என்று…
|