| நெஞ்சுக்குள்ளே இன்னாதின்னு சொன்னாத் தெரியுமா?
அந்த துக்க வீட்டுக்கு வந்திருந்தார் குப்பண்ணன். எப்பவுமே பளீர் வெள்ளை வேஷ்ட்டி, சட்டை சகிதம் சுத்தமாய் இருப்பார் குப்பண்ணன். இறந்து போனவரின் மச்சினன் பக்கத்தில் போய் அமர்ந்தார். இறந்து போனவர் எப்படி இறந்தார்? என்ன செய்தது? எல்லாம் எல்லாரும் கேட்பது மாதிரியே…
|
| நீலகண்டன் ஹோட்டல்
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 7. பைத்தியக்காரியா? பதிதையா? அன்றையத்தினம் தமயந்தி தோட்டத்தில் ஒரு மேடைமீது உட்கார்ந்து நீலகண்டனோடு பேசிக்கொண்டு இருந்தாள்.…
|
| களவியல்
(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் ஸ்தம்பித்து நின்றான். காலிங் பெல்லை அழுத்த உயர்ந்த கரம் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. தன் காலின் கீழ் பூமி விலகிவிட்டதுபோல்… சாத்திக் கிடந்த கதவிடுக்கிலிருந்து நூல் வரிசையாய்க்…
|
| குருதிமலை
(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 அத்தியாயம் முப்பத்தொன்று பெரிய பங்களாவின் பக்கத்திலுள்ள மலையில் ஆண்களும் பெண்களுமாகப் பலர் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். வீரய்யா ஒருபுறமும் கறுப்பண்ணன் கங்காணி…
|
| நான் எரிகிறேன்
புதுமனை புகுவிழாவிற்குத் தயாரான வீட்டின்,நுழைவாயிலின் இருபுறமும் கட்டித் தொங்க விடப்பட்ட மலர்ச்சரடுகளைப் போன்ற இரட்டை ஜடையும், புரட்டாசி மாத குளிர்காற்றை, ஆகர்ஷித்துக் கொண்ட வதனவட்டத்துடனும், கண்ணுகுடி கண்மாயில் கால் முளைத்த புயலைப் போல ஓடினாள், அந்தச் சிறுமி. பள்ளியிலிருந்து திரும்பியவள், மாடிப்படியில்…
|
| உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது
கோழி கூவ வில்லை. கோயில் மணி கேட்கவில்லை. காலை இளம் காற்றுக்கு முற்றத்து மல்லிகை முகம் கொடுக்கவில்லை. தெருக்களில் நடமாட்டம் இல்லை. ஏன் சத்தம் இல்லை. அவள் இலங்கையிலுள்ள தனது வீட்டிலிருந்து அதிகாலையை லண்டனில் எதிர்பார்க்க முடியாது என்று லட்சுமி தனக்குள் சொல்லிக் கொண்டாள். இது லண்டன். எங்கேயோ டிரெய்ன்…
|
| சத்தியதின் குரல் கேட்கும் சாந்தியே வரும்
அண்ணன் ஏன் இவ்வாறு சொன்னார் என்று மதுவுக்குப் புரியவில்லை. அவர் நன்கு படித்தவர் தான். அந்தக் காலத்து பி ஏ பாஸ் செய்த மகா, கெட்டிக்காரன். பேசும் போது சுத்த வெளி மறந்து போன ஒரு மயக்கச் சுழலினுள் தான் சிக்குண்டு…
|
| சொல்ல முடியாத கதை…!
(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13 அத்தியாயம்-7 ‘‘என்னப்பா இப்படி சொதப்பிட்டான்?!‘‘ – அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை சேகர் வெளியில் வந்ததும் கொட்டினான். ‘‘என்னமோ…
|
| இரண்டாவது தாய்
தீபாவளி! விரல் விட்டு எண்ணிவிடும் நாட்களே உள்ளன. பத்து நாட்களுக்கு முன்பே பண்டிகை கால ஊக்கத் தொகை பெற்றுவிட்டான். அதற்காக அவன் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. வாரத்தில் ஆறு நாட்கள் ஓய்வே கிடையாது. ஞாயிறு மட்டும் எட்டு மணி வரை…
|
| மாலவல்லியின் தியாகம்
(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 ஏழாம் அத்தியாயம் பிக்ஷுவின் ஏமாற்றம்! புத்தபிக்ஷுணி கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கலங்கமாலரை யரும் பூதுகனும் அவள் செல்வதையே வியப்புடன்…
|