| வெந்து தணிந்தது காடு…!
அந்த பாய் கடையில் மதியம் மூன்று மணி என்றால்கூட்டம் அலை மோதும். வேறொன்றுமில்லை.மதியம் மூன்று மணிக்குப் போடப்படும் வாழைக்காய் பஜ்ஜியும் அதைத் தொடர்ந்து போடப்படும் மசால் போண்டாவுக்காவும்தான் அந்தக் கூட்டம். அங்கே வரிசையில் காத்திருந்தான் ஆனந்த். ‘பஜ்ஜி சூடா இருக்கு எவ்வளவு…
|
| நீலகண்டன் ஹோட்டல்
(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 1. வெள்ளைத் தாடியின் நடமாட்டம்! ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தைந்தாம் ஆண்டிலே வெள்ளைக்காரக் கம்பெனியார் ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டு இருந்த…
|
| தரித்திரவாசி
(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த வீட்டு, சாரும் அம்மாவும் வெளியே போயிருக்காங்க. சொந்தக் காரில் போகல்லே. எங்கோ இண்ணைக்குச் சாயந்திரம் சாரின் மீட்டிங்காம். அதுக்காக ரெண்டு பேருங்க கார் கொண்டு வந்து…
|
| குருதிமலை
(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 அத்தியாயம் இருபத்தொன்று செந்தாமரை மகிழ்வுடன், துள்ளிக்குதித்த வண்ணம் பியசேனாவின் கொந்தரப்பு மலையை நோக்கி ஓடி வந்தாள். அவள் வருவதைக் கவனிக்காத…
|
| காலிங் பெல்
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் ஒரு காலிங்பெல்லுக்கான பட்டன் இருந்தது. நீலபட்டன். வெள்ளையைப் போல் நீலம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை. இதற்கு முன் ஒரு தடவை கிருஷ்ண மூர்த்தியைப்…
|
| சக்கரம்
விமானம் இந்தியாவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி சாய்ந்தான் ரவி. ஐந்து வருடங்களுக்கு முன் அமெரிக்காவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது அவன் கொஞ்சம்கூட இப்படி ஆகும் என்று நினைத்திருக்க மாட்டான்… சென்ற வருடம் சென்னைக்குச் சென்று லட்சுமியைப் பார்த்து நிச்சயம்…
|
| வேற்று கிரகங்களிலிருந்து வந்த தொல்பொருட்கள்
“சார், நீங்கள் இதை உடனே பார்க்க வேண்டும்.” SETI (Search for Extraterrestrial Intelligence) இயக்குநரின் அலுவலகத்திற்குள் வேகமாக நுழைந்த சாராவின் குரல் லேசாக நடுங்கியது. டாக்டர் சென் தனது மேசையிலிருந்து நிமிர்ந்து பார்த்தார். “என்ன விஷயம்? நாம் செலுத்திய ஆய்வுக்…
|
| சொல்ல முடியாத கதை…!
(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 ஒன்பது சதுரத்தில் சுமாரான வீடு. சிவபுண்ணியம் நடு கூடத்தில் அமர்ந்து நிதானமாக தினசரி மேய்ந்து கொண்டிருந்தார். அவர் மனைவி…
|
| சொர்க்கத்தின் வாசற்படி!
இறந்து போன தொன்னூறு வயதைக்கடந்த ரங்கு என்கிற ரங்கம்மா பாட்டியின் அருகில் கூடி நின்ற உறவுப்பெண்கள் அவரது பெருமையைச்சொல்லி பாட்டுப்பாடி கட்டி அழுதனர். ஒரு படி மேலாக பாட்டியின் முதல் மகனின் மனைவி அமுதா தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியது காண்போரையும்…
|
| அன்பின் துன்பம்
(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விய வருஷம் பிறாது விட்டுதல்லவா? – எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களா விட்டன. இன்னும் அவனுடைய வீட்டில் அவனையும் லக்ஷ்மியையும் தவிர வேறு…
|