| தங்கப்பதக்கத்தின் மேலே… ஒரு முத்துப் பதித்தது போலே…!
மேல் மாடியில் ஒரு வீடு கட்டி, வாடைக்கு விடக் காத்திருந்தார் விஸ்வநாதன். வருகிறார்கள்.,.வீட்டைப் பார்க்கிறார்கள். ‘அட்வான்ஸ் அதிகம்., வாடகை அதிகமென்று’ ‘ஆவாலதி’ சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். ஒருவரும் வாடகைக்கு வந்த பாடில்லை. ஆனாலும் விஸ்வநாதன் அசரவில்லை. காத்திருந்தார். ‘வீட்டைக் கட்டிப் பார்!…
|
| அஸ்திரன்
பாகம் ஒன்று அத்தியாயம்-7|அத்தியாயம்-8| அத்தியாயம்-9 அத்தியாயம் எட்டு – காலம் ஆரம்பித்தது வீழ்ந்து கிடப்பவனை அருகில் பார்க்க, உசார் என்று உடல் மாறியது. அவன் உடலை போர்த்திக்கொண்டிருக்கும் துணிகள், அதன் மேல் கவசம், புல்லட் கூட துளைக்காது போல, அதே அதே…
|
| அறிதல்
அதிகாலைக்குப் பின் வெளிச்சம் வானத்தில் மேகங்களில் மறைந்து கொண்டிருக்கும். சூரியன் கொஞ்சம் எழுந்து முகம் காட்டும் வேளையில் தெருவே வெள்ளைக் கோலங்களால் நிறைந்து கிடந்தது. அதனுடன் கிளிகளும் குயில்களும் விழித்த மகிழ்ச்சியில் பாடியது. எல்லோரும் கேட்டிருப்பார்களா. சிங்காரம் தூக்கம் கலைந்து போய்…
|
| காதல் தேரினிலே…
(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 அத்தியாயம்-16 பதினாறுநாள் காரியம்முடிந்ததும்…பெட்டியுடன் கிளம்பிய அவந்திகாவை புகுந்த வீடு அதிர்ச்சியுடன் பார்த்தது. பரமேஷ்வர் திடுக்கிட்டு அருகில்வந்தான். “எங்கேம்மா கிளம்பறே?” “நம்ம வீட்டுக்குண்ணா!” சந்திரமதி…
|
| அட மானிடா நலமா?
விமானம் மேலே கிளம்பிய போது மறுபக்கத்தில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்தேன். கண்களை மூடி நிஸ்டையில் இருப்பதுபோல சிலையாய்ப் போயிருந்தான். முகிற்கூட்டங்களைத் தாண்டி விமானம் உயரச் சென்று நேர்ப்பாதையில் செல்லத் தொடங்க, இருக்கைப் பட்டியைத் தளர்த்தலாம் என்ற அறிவித்தல் வந்தது. சிலர் இருக்கைப்…
|
| சிரிப்பு
மணி ஐந்தேமுக்கால் ஆகி விட்டது. இன்னும் தேவு வரவில்லை. வானம் வெளுத்துக் கொண்டு வந்தது. நான் ஐந்தரை மணிக்கே வாக்கிங் கிளம்பி விடுவேன். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்று என் கூட வருவதாக என் நண்பன் தேவு சொல்லியிருந்தான். வரவில்லை,…
|
| குழந்தை பருவ நினைவுகள்
தனது பதினைந்து வயதில் ஊரை விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டான் அருள். இருப்பதியோரவது வயதில் தனது நண்பனை காண மீண்டும் அவவூருக்கு செல்கிறான். அப்படியாக பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து மஞ்சப்பையை வீசி…
|
| மறுபக்கம்
ராஜராஜன் சார், சமீபத்தில் பணி ஓய்வுப் பெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர். எண்ணம், சொல், செயல், பார்வை எல்லாமே தனித்துவமாய், வித்தியாசமாய் இருக்கும் அவரிடம். Old age is not for taking rest. To Strive, To seek, To…
|
| கசிந்துருகும் மனம் வேண்டும்!
‘திருமணம் என்பது இப்போதெல்லாம் படிப்புக்கு படிப்பு, வேலைக்கு வேலை, வசதிக்கு வசதிக்குந்தான் நடக்குது. ஆணுக்கும் பெண்ணுக்கும், அவங்க மனசுக்கு மனசுக்கும் நடக்கிறதில்லை. அதனால் விவாகரத்து வழக்குகள் நீதி மன்றத்தில் அதிகரித்து விட்டன’ என பக்கத்து வீட்டு நண்பர் முகுந்தன் பேசிய போது,…
|
| இரையும் இறையும்
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்றில் ஏறி விண்ணைச் சாடும் அந்தக் காகம். இப் போது மண்ணில் கிடந்தது வரிசை வரிசையாய் இருந்த கடைகளில் ஓர் இரும்புக் கடைக்கு அருகே வெட்ட வெளியில்…
|