| கடவுள்மீது ஆணை உன்னைக் கைவிட மாட்டேன்!
வாலிப வயதில் அந்தப் பாட்டை அவினாசி ரொம்பவே ரசித்ததுண்டு. பாடலில் ’கடவுள்மீது ஆணை உன்னைக் கைவிட மாட்டேன்!’. என்று ஆண் பாட, ‘உயிர்க் காதல் மீது ஆணை, வேறு கைதொடமாட்டேன்!’ என்று பெண் பாட, வாலிப வயதில் அவனை வசீகரித்த பாடல்…
|
| அஸ்திரன்
பாகம் ஒன்று அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 அத்தியாயம் ஏழு – முதல் அஸ்திரம் நாள் வந்ததா! இல்லை, குகை குழியில் இருந்து அந்த இரவு சாரவ் தான் வெளியே வந்தான். நான்கு வாரங்களுக்குப் பிறகு இன்று தான் அவன் கால்கள் வெளியே வந்தவுடன்…
|
| பாரம்பரியம்
உக்ரைன் தேசத்தின் மீது ராணுவத்தை ஏவிவிட்டு ஆக்கிரமிக்கும் ரஷ்யாவின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. போரின் உக்கிரத்தால் அப்பாவிப் பொது மக்கள் பலியாவதும் அதிகரிக்கின்றது. மண்டபத்திற்கு வெளியே யாரோ யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தது தெளிவாகக் காதில் விழுந்தது. இடம் மனிட்டோபா மாகாணத்தின்…
|
| காதல் தேரினிலே…
(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 அத்தியாயம்-13 “காபி சாப்பிடுங்க சித்தப்பா…ஆறிடப்போவுது!”பரமேஷ்வர்வந்திருந்த உறவினரை உபசரித்தார். “பரவாயில்லே பரமு நான் சூடாசாப்பிடறதில்லேஆறட்டும்.அண்ணியோட மரணம் நான் எதிர்பார்க்காதது. சரி விடு.…
|
| பக்குவம்
மதிய நேரம். வரிசையாக இருந்த ஒண்டுக் குடித்தன வீடுகளில் முதல் வீடாக இருக்கும் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான் ரவி பாபு என்னும் கட்டிளங்காளை இளைஞன். அவனுடைய மனைவி ஒடிசலான இளம்பெண் பூங்கொடி எதிரில் வந்தாள். “என்னங்க சின்ன அத்தை வந்திருக்காங்க” என்றாள்…
|
| சிவப்பின் நிறம் பெண்மை
அதிகாலையின் செவ்வரியோடிய சாம்பல் வானம் கற்பனைக்கு எட்டாத இரு வண்ணங்கள் கைகோர்த்துக் கொண்டு பறப்பதாக இருக்கிறது. சில்லிட்ட காற்றில் மழையில் கரைந்தோடும் மண்ணைப்போல கரைந்து கொண்டிருந்தேன். என் பெயர் மீரா. என் தாத்தாவுக்கு பக்தமீரா படம் பிடிக்கும்னு எனக்கு இந்தப் பெயரை…
|
| ஜூன் 18, 1983
வினய் சர்மா தன்னுடைய ஐபோன் 29 கேமரா வழியாக கபில் தேவ் மட்டையுடன் டன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்திற்குள் நுழையும் தருணத்தை மும்முரமாக பதிவு செய்து கொண்டிருந்தான். அன்றைய உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை…
|
| பாகவதர் மகள்
எந்தப் பெண்ணாவது தனக்கு குடிகார மாப்பிள்ளைதான் வேண்டுமென்று நிபந்தனை விதிப்பாளா? எங்கள் ஊர் சின்னத்தங்கம் அப்படி விதித்தாள். அதுமட்டுமல்ல; இல்லையென்றால் தனக்கு கல்யாணமே வேண்டாமென்று கட்டன்ரைச்சாக சொல்லிவிட்டாள். “அடிக் கேனக் கிறுக்கீ…! ஊருல அவவொ, ஒரு தண்ணி தவுடு போடாத,… ஒரு…
|
| வரவில்லாமல் செலவு!
‘வட்டிக்கு கடன் வாங்கியாவது தமது குடும்பத்தினரின் தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்’ என்று பலரும் நினைக்கும் இக்காலத்தில், ‘சொத்துக்களை விற்றும் கூட ஆடம்பரமாக வாழ்ந்து விட வேண்டும்’ என நினைத்து பணத்தை தண்ணீராகச்செலவழித்தான் ராகவன். அவனது சுகபோக வாழ்க்கையைக்கண்டு கைமாற்றலும், கடனும்…
|
| வேட்டை!
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. “பாற்றா . பாற்றா. கிடக்காடா.கிடக்காடா. பாற்றா. பாற்றா” கைவிரலைச் சுண்டி வாயைக் குவித்து “உய்’ எனச் சீழ்க்கை ஒலி எழுப்பி கையிலிருக்கும் கூர்க்கொட்டனால் பற்றைகளையும் காவோலைகளையும்…
|