| மலர் கொடுத்தேன்… கைகுலுங்க வளையலிட்டேன்..!
காதல் இருக்கே அது ஒரு சுகானுபவம். எங்கேயோ எப்போதோ யாரோ தூவிய விதை..! ஆலமரமாய் கிளைத்து வளர்ந்துவிடுகிறது. ஆணிவேர் அறுக்கப்பட்டுவிட்டாலும், அதன் விழுதுகள் வீழ்ந்துவிடுவதில்லை. இது மறைக்க முடியாத, மறக்க முடியாத ஒன்று. அவளை எங்கோ எப்போதோ சந்தித்தது. இப்போது அவள்…
|
| அஸ்திரன்
பாகம் ஒன்று அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 அத்தியாயம் நான்கு – காலம் முடிந்தது மங்கலான பார்வைகள். பார்வையில் இரு உருவங்கள். எதோ கதைக்கிரார்கள். என்னைப்பற்றிய… ஓய்வை தேடிய கண்கள் இருளை அடைந்தது. இருளில் ஒரு நிசப்தம், இந்த போர் காலம் முடிவுக்கு வந்து…
|
| இறுதி முத்தம்
குமார் அவன் கையில் கொடுக்கப் பட்ட மாத்திரையைப் பார்த்தான். அதே நேரத்தில் அவனுக்கு முன்னால் இருந்த ‘பாதுகாப்பு அதிகாரி’ கவனமாக அவனைக் கவனித்தார். அந்த அதிகாரி இதுவரை அவனுடன் பேசிய தோரணையிலிருந்து, அவர் விரும்பியதை குமார் செய்ய வேண்டும் என்று குமாருக்குத் தெரியும். அவனது இன்றைய வேலையும்…
|
| காதல் தேரினிலே…
(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 “அந்த சனியனுக்கு திடீர்னு ஷுகர்வந்திருக்கு. நாளைக்கு புல் செக்கப் பண்ண சொல்லி டாக்டர் என்…
|
| தேவன் கோயில் மணியோசை!
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மீன் படகிலிருந்து அந்தோணி இறங்கியபோது வேகமாக வந்து வியாபாரிகள் சூழ்ந்து கொண்டனர். அந்தோணி மகன் சூசையை கூப்பிட்டு “ஒழுங்காக பார்த்து வியாபாரம் செய். டெய்சியை இன்னைக்கு பொண்ணு…
|
| காவேரியும் கிருஷ்ணரும்
வாசலில் காவேரி கோலத்தை முடிக்கவும், “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வ சந்தியா பிரவர்த்ததே”, பெருமாள் கோவிலில் சுப்ரபாதம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.சமையல் அறையில் விளக்கைப் போட்டு விட்டு, பில்டரில் காப்பிப் பொடியைப் போட்டு, வெந்நீர்க்காக பாத்திரத்தில் தண்ணீரை விட்டு ஒரு அடுப்பிலும்,பாலை…
|
| இறுதி மனிதத்துவம்
“மிஸ்டர் ராம்கோபால், இங்கே கொஞ்சம் உட்கார முடியுமா? நான் உங்கள் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்,” என்று சொன்ன நர்ஸ் மருத்துவமனை படுக்கையை சுட்டிக் காட்டினாள். ராம்கோபால் சோர்வுடன் தலையசைத்தார். அவரது மனைவி கிருத்திகாவும் பதினேழு வயது மகன் சேகரும் அருகில் நின்று…
|
| திரிபு
வெங்கிடுபதியைக் கோவை ரயிலில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. அவரை மட்டுமென்ன; ஊர்க்காரர்கள், உற்றார் -உறவினர் யாரையுமே இங்கு சந்திக்க வாய்ப்பில்லை என்றுதான் எண்ணியிருந்தேன். அவர்கள் எல்லோரையும் விட்டு விலகி, கண் காணாத தூரத்துக்குப் போய்விட வேண்டும் என்றுதானே ஐந்நூறு கிலோ மீட்டருக்கு…
|
| நினைவுகளின் பாலம்
உன் மைந்தனின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் காதில் ஓதுகிறாள் மனைவி என்று தாயிடம் கூற சிரிக்கிறாள். எனக்கு உன் சிரிப்பின் அர்த்தம் புரிகிறது அம்மா. யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என் கணிப்பு…
|
| குற்றாலக் குறிஞ்சி
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 25-27 | இராகம் 28-30 | இராகம் 31-33 இராகம்-28 முகாரி அந்தப்புரத்தையடைந்ததும் குறிஞ்சியின்…
|