| வாழ்க்கையெனும் ஓடம்…வழங்குகின்ற பாடம்!
திடீரென்று ஒன்றும் பாங்க் பாலன்ஸ் காலியாகிவிடாது. நம் ஊதாரித்தனமும், ஒழுங்கற்ற திட்டமும்தான் நம்மைத் திகைப்பில் ஆழ்த்தி திண்டாட வைத்துவிடுகின்றன!. அன்றும் அப்படித்தான் காலையில் செல்லைத் துருவி துருவிப் பார்த்து பாங்க் பாலன்ஸை ஆராய்ந்து அயர்ந்து போனான் காளியப்பன். பாலன்ஸ் காலி. பாலன்ஸ்…
|
| அஸ்திரன்
பாகம் ஒன்று அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 அத்தியாயம் இரண்டு – முதல் யுத்தம் சேஃப் இன் சிறப்பு ராணுவ உடையுடன் பலவித எந்திரத் துப்பாக்கிகளை சுமந்த வண்ணம் முகத்தில் சேஃப் இலட்சினையுடன் முகம் முழுவதும் மறைந்த வகையில் முகமூடி…
|
| போதை
ஒரு வெகுஜன இதழ் நடத்தும் சிறுகதை இலக்கியப் போட்டியில் கலந்து கொள்ள கதைக்கான கரு தேடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு நிசப்தமான வேளையில், ‘ஐயோ மகனே!’-என்று ஒரு பெண்ணின் குரல் தீனஸ்வரமாக கேட்டது. சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அச்…
|
| வனிதாலயம்
(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16 அத்தியாயம்-10 கல்பகம் இன்னும் பெங்களூரில்தான் இருந்தாள்.நாள் செல்லச் செல்ல, அவளுக்குத் தன் கணவனை எப்படி யாவது, ஒரு முறை காண…
|
| எது தண்டனை?
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இனி என்ன சொல்லியும் இவன் திருந்தப் போவதில்லை என நினைத்த உதயா. எழுந்து “சரி கோபால். நான் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லிவிட்டேன். மற்றபடி உங்கள் விருப்பம்” என்றவாறு…
|
| சியாமளா
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (ஓரங்க நாடகம்) [காலம் – தற்போது] [நவநாகரிக முறையில் அலங்கரிக்கப்பட்ட ஒரு கூடம். ஒரு ஸோபாவில் சுமார் இருபது இருபத்திரண்டு வயதுள்ள இரண்டுபெண்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.…
|
| ஈக்களுக்குச் சந்தோஷம்
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈக்கள் கூட்டம் நீர்நிலை ஒன்றின் அருகாமையில் வசித்து வந்தது. அந்த ஈக்கள் கூட்டம் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியின் வீடுகளில் தங்களுக்குத் தேவையான உணவை உண்டு வாழ்ந்தது. ஈக்களுக்குத்…
|
| கிறிஸ்துவ விநாயகர்
“மறக்காம நம்ம நர்த்தன விநாயகரப் பாத்துட்டு வாங்க” என்று கிளம்பும்போதே மனைவி ஞாபகப்படுத்தியிருந்தாள். “நம்ம விநாயகரையாவது, மறக்கறதாவது! பொள்ளாச்சி போய் இறங்கினதும், முதல் வேலையே அவரைப் போய் பாக்கறதுதான். அதுக்கப்புறம்தான் கல்யாண வீட்டுக்கு போவேன்” என்றிருந்தார் அமுதவாணன். பொள்ளாச்சி, வடுகபாளையத்தில் இவர்களுக்கு…
|
| கனகாவின் கவன மறதி!
கவன மறதி, கனகாவை மிகவும் வாட்டியது. யாராவது ‘உங்க பேரென்ன?’ என கேட்டவுடன் யோசிக்காமல் சட்டென தன் பெயரையே சொல்ல முடியாமல் தர்ம சங்கடத்துக்கு அவளை சில சமயம் கொண்டு போய் விட்டிருக்கிறது. “நான் அப்பவே சொன்னனில்ல. எப்பப்பாத்தாலும் அந்தக்கருமம் புடிச்ச…
|
| குற்றாலக் குறிஞ்சி
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 16-18 | இராகம் 19-21 | இராகம் 22-24 இராகம்-19 ஆபோகி சிதம்பரம் பிடில் வித்துவான்…
|