| நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..!
இவருக்குப் போய் வேலை கொடுக்கிறோமே?! இவர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராச்சே?! கடவுள் நம்பிக்கையோ கடவுள் பயமோ கிடையாதே?! நம்மைக் கரை சேர்ப்பாரா? இல்லை., நட்டாற்றில் விட்டுவிடுவாரா? சந்தேகத்தோடேயே வேலையை ஒப்படைத்தான் வேல்முருகன். இவன் பேரோ முருகன்! அவர் பேரோ ஆறுமுகம்! .,…
|
| மாண்புமிகு கம்சன்
(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 அத்தியாயம்-7 பிரபு புரண்டு புரண்டு படுத்தார். பகலெ உடல்வலி. இரவிலாவது சிறிதுநேரம் கண்ணை ரூ என்று பார்த்தவருக்குத் தூக்கம் வருவதா…
|
| கருணைப் பணி
குமரேசன் முன்பு அந்த சிறுத்தை சீறிப் பாயும் உறுமலுடன் நின்று கொண்டிருந்தது. இவனுக்கோ பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தக் கொடும் பசியில் இப்படி இங்கே நின்று கொண்டிருக்கிறோமே என்று மனம் விசனப்பட்டது. அந்த சிறுத்தையின் முன்பு இரண்டு நாட்களுக்கு முன் இறந்த…
|
| மனக்கண்
அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-32 31-ம் அத்தியாயம்: சுரேஷின் சங்கட நிலை! யாழ்ப்பாணம் சேர்ந்ததும் சுரேஷ் டாக்டர் நெல்சனைச் சந்தித்து, சிவநேசரின் கண்ணை அங்கு தகுந்த பாதுகாப்போடு வைக்க ஏற்பாடு செய்துவிட்டு, ‘அமராவதி’க்கு ஸ்ரீதரைச் சந்திக்கச் சென்றான். கண் எவ்வாறு கிடைத்தது என்ற…
|
| அணில் சேவை
மகளின் திருமண முகூர்த்தம் முடிந்ததுமே, “ஏப்பா,… பந்தி போடச் சொல்லிரு. ஆவணி கடைசி மூர்த்தம் வேற! அடுத்த மாசம் கல்யாணம் வெக்க முடியாதுங்கறதுனால, இன்னைக்கு நெறையக் கல்யாணம் இருக்கும். வந்திருக்கிறவங்க ரெண்டு – மூணு கல்யாணத்துக்கு அட்டன்ட் பண்ண வேண்டி இருந்தாலும்…
|
| செல்வம்
தேவி நேரமாகிறது கிளம்பலாமா? என்றாள் மலர் இல்லடி … வயிறு வலிக்குது மே பி பிரியட்ஸ்ன் நினைக்கிறேன். இன்னிக்கு லீவு சொல்லிடு என்றாள். ”காதலெனும் தேர்வு எழுதி” செல்போனில் ஒலித்தது. வானில் பறக்கின்ற பறவையாய் மனதில் அவ்வொலி காதை துளைக்க ஒடி…
|
| வலசை
கனடாவின் வடமேற்கு பிரதேசத்தை வலசை வரும் பறவைகள் வந்தடையும் வசந்த காலத்தில், பறவைகளை விரும்பும் பலரது மனமும் அங்கு சென்றடையும். கனடாவின் வடமேற்கு பிரதேசத்தின் பிராதான நகரம் யெல்லோ நைவ். முதற் குடி மக்களது மொழி வழக்கில் பணம் கொழிக்கும் பட்டினம்…
|
| நீ ஒரு கொசு
பரமன் மேல் பரமேஷுக்கு பயங்கர ஆத்திரம், கோபம். ‘சுண்டக்காய் பையன். நம்மகிட்ட இப்படி வாலாட்டறானே ? அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கணம்’. பரமன் ஒரு RTI ஆர்வலர் (ஆக்டிவிஸ்ட்). பரமேஷ்-ன் தகிடுதிட்டங்களை, வண்டவாளங்களைக் கப்பலேற்றுவான். அரசுப் பள்ளிக்கு முட்டை சப்ளை செய்ததில்…
|
| ஆண் வண்டே… ஆபத்து!
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 அந்த நட்சத்திர ஓட்டல் எந்த வித ஆரவாரமுமில்லாமல் அடக்கமான அழகில் இருந்தது. ராகுல் இங்கு பல முறை வந்து பழக்கமானதால் மின் தூக்கியில் ஏறி மூன்றாவது தளத்திற்குச் சென்றான். அறை 247 முன்…
|
| குற்றாலக் குறிஞ்சி
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 4-6 | இராகம் 7-9 | இராகம் 10-12 இராகம்-7 கோகிலானந்தி ஆ!அந்த மிருதங்கம் மறைந்து…
|