| மேகங்கருக்கையிலே…புள்ளே!, தேகங்குளிருதடி!
மனிதனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. ஆதிமனிதனின் ஆரம்பம்முதல், கலியுகத்தின் கடைசி மனிதன் வரை ஆசைக் கரையைக் கடந்ததாக ஆரையும் சொல்ல முடியாது!. எல்லாப் பொறுப்புகளும் முடிந்து விட்டன. ஆண்டு அனுபவித்த வயதுதான் என்றாலும்.. ‘புந்திக்கிலேசமும் காயகிலேசமும்’ போக மாட்டேன் என்கிறதே?!.…
|
| மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!
(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 28. தப்பிவிடு மணிமொழி! பொன்மலையைத் தங்கதுரை வந்து பார்த்துவிட்டுப் போனதுமே, அவருடைய மனம் சிந்தனை செய்தது. பிரபாவதிதேவியைப் பெரிய ஐயா சென்னைக்கு அனுப்பியிருக்கிறார்…
|
| கொலைக்கு சாட்சி!
லூர்து மாதாவைத் தரிசிக்க பாரிசில் நாங்கள் ஏறிய ரயில், பிரான்சின் தென் மேற்கிலுள்ள லூர்து மாதாவின் தேவாலயம் அமைந்த லூர்து என்ற சிறிய நகரை நோக்கி வேகமாக சென்றது. கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்திற்கு மேலான பயணம் அது. மாலை நான்கு மணியளவில்…
|
| மனக்கண்
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 19-ம் அத்தியாயம்: குருடன் ஸ்ரீதர்! “உலகம் என்ன நிறம்” என்று யாராவது இன்னொருவரைக் கேட்டால் அது ஒரு விசித்திரமான கேள்வியாகவே இருக்கும். அது வானவில்லின் ஏழு வர்ணங்களையும், அவற்றின் எண்ணற்ற கலவைகளையும் கொண்டது என்று…
|
| ஆத்ம சாந்தி
காமாட்சி கிடத்தப் பட்டிருக்கிறாள் சடலமாக. சடங்குகள் ஆரம்பிக்கப் பட்டு மகன் ராகுலின் வருகைக்காக காத்திருக்கும் சமயம்.. ப்ரீத்திக்கு போன் வந்தது. அக்கா.. ஏர்போர்டுக்கு வந்துட்டேன். இன்னும் ஒன் அவர் என்று தழுதழுத்த குரலில் கூறினான். மின் மயானங்களின் விஞ்ஞான முன்னேற்றம். தேம்பல்…
|
| இந்துமதியின் காதல்
ஆழ்ந்த நித்திரையில் இருந்த இந்துமதியை அந்த டெலிபோன் தொனி எழுப்பியது. அதிகாலை3:00மணியா இருக்கலாம்.நேற்று லண்டனில் சரியான வெயில்.அதனால் இரவெல்லாம் வியர்த்துக் கொட்டியது.ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாலும் இரவெல்லாம் சரியான நித்திரையற்றுப் போராடி விட்டு ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று ஏதோ ஒரு கனவைக் கண்டு…
|
| ஒரு காதலின் உச்சத்தில்!
“அப்ப நீ வுயுந்திட்ட!” என்று அளப்பறை பண்ணினான் அம்பலவாணன். “டேய் அப்படி எல்லாம் கிடையாது! அவ தான் மயங்கிட்டா!” இது என் ஈனஸ்வரமாக எனக்கே கேட்டது! பின்னே எப்படி ஒத்துக் கொள்வது-காதலில் விழுந்து விட்டேன் என்று? “அவ அப்படி ஒன்றும் பெரிய…
|
| இருப்பிடங்கள்
பெண்களுக்கு மட்டும் இரண்டுவீடு-இரண்டு முகம். முன்பாதியும், பின்பாதியும் களங்கமின்றி அன்பால் நிறைவு செய்ய வேண்டும். புகுந்தவீட்டுக் காரியங்களை பூர்ணமாக நிறைவு செய்கிறேனா என்பதை சிலாகிப்பதிலே அம்மாவின் கேள்விகள் இருக்கும். பூர்ணமாக நிறைவு செய்தவள். இன்னும் கூட அது நிமித்தமாகவே மெனக்கிடுகிறாள். பெண்களுக்கு…
|
| கன்னி ராசியும் கந்தசாமியும்!
எதற்குத்தான் கன்னி ராசியில் பிறந்தோம்? வேறு ராசியில் பிறந்திருக்கக்கூடாதா? எனும் கவலையில் இரவு தூக்கத்தைத்தொலைத்திருந்தார் கந்தசாமி. மனைவி சுந்தரிக்கு சந்தேகப்பேய் பிடித்து ஆட்டுவதே கந்தசாமியின் கவலைக்கு முழுக்காரணம். “பெண்களிடம் பேசினாலே பத்ரகாளியாகி விடுகிறாள். மளிகைக்கடை, ஜவுளிக்கடை, ஹோட்டல் கடை என எங்கு…
|
| நாகநாட்டரசி குமுதவல்லி
(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாரம் 7-9 | அதிகாரம் 10-12 | அதிகாரம் 13-16 பத்தாம் அதிகாரம் குழதவல்லியும் மீனாம்பாளும் மீனாம்பாள் மிக்கவணக்கத்தோடுங் குமுதவல்லியினிடத் துக் கருத்துக் காட்டிவருகையிலேயே தன்கள்ளவுள்ளத்தில், நாகநாட்டரசியையும் அவள் பாங்கிமார் இருவரையுந் தன்னிடத் திற் சிறைப்படுத்துவதற்கு…
|