சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://www.sirukathaigal.com/2021/07/25/

நான் TV நடிகனான கதை

 நானும் ஒரு டிவி நடிகனாகத் தலை காட்டின ‘சோகக் ‘ கதைய உங்களிட்ட சொல்லித்தான் ஆகவேணும். அதைத் தெரிஞ்சு கொள்ளட்டால் உங்களுக்கு ஒண்டும் ஆகப் போறேல்லை. ஆனால் அதைச் சொல்லாட்டில் எனக்குத் தான் தலை வெடிச்சுப் போயிரும். கொழும்பு வாழ் தமிழ்…

நடக்காதென்பார்… நடந்துவிடும்!

 50 வயதில் ரவிக்குமாரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான்…. ஆனால் என்ன செய்வது?… உலகத்தில் நாகரீகம் வெகுவாகத்தான் மாறிப் போயிருந்தது. வாலிபத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் மருந்து ஒன்றை இந்தியாவில் ஒரு சித்த வைத்தியர் கண்டுபிடிக்க…. அம்மருந்து உடனேயே…

அவள் அன்பு தேவதையே

 வீதியை நோக்கி பார்த்தபடி முன் வாசல் படிக்கட்டில் இருந்து குருவிகள் ரீங்காரமிடுவதையும் வீதியால் வாகனங்கள் செல்வதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ரகு. வீதியில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. கொரோனா தொற்று நோய் வீரியம் காரணமாக நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் அனுமதிக்கப்பட்ட…

காலம் மறந்த இடம்

 அத்தியாயம்:௨ | அத்தியாயம்:௩ துரோகி அந்தச் சில நாட்கள் ஏக்கத்துடனேயே கழிந்தன. லிஸ்ஸுடன் பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏதும் வாய்க்கவில்லை. அவளுக்கு மீகாமனின் அறையை ஒதுக்கி இருந்தேன். ப்ராட்லியும் நானும் மேல் தள அதிகாரியின் அறையை எடுத்திருந்தோம். கீழ் நிலை அதிகாரிகள் தங்கும்…

யார் தான் கொலையாளி?

 என் பேரு ஹரி.நான் தான் சென்னை சிட்டியோட நியூ கமிஸ்னர் என்றதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் சரமாரியாக கேள்விகள் கேட்க அதற்கு ஹரி பதில் கூறும் போதே முகத்தில் சட்டென தண்ணீர்துளிகள் பட்டன. உடனே ஹரி, அம்மா…நா எத்தனை தடவை சொல்லி இருக்கேன்,…

எனக்கான காற்று

 இன்றைக்குத் தூங்கி எழுந்திருக்கும் போதே காலை 7 மணி. கண்ணிமைகளைத் திறக்கவே முடியவில்லை. விடியற்காலை 4 மணி வரை தூங்காமல் இருந்தது அசதியாக இருந்தது. நல்ல வேலை கொரோனா காலம் என்பதால் வேலை செய்யும் அம்மாவும் வரவில்லை. மூன்று மணி நேர…

ஆட்டோ

 பிரபு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தான்.. பேருந்துகளின் வித்தியாசமான வேகமான ஹாரன் சத்தங்கள்.. இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் சீட்டில் இருந்தபடியே வெளியே தலைநீட்டி திட்டிக்கொண்டிருந்தார்கள்.. ஒரு குள்ளமான பெண் பரிதாபமான கண்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.. எதிரும் புதிருமாக அரக்க பரக்க “அந்த…

மஜீத்!

 2011 வெளியே மழ இப்பத்தான் விட்டுருந்துச்சு.மழ விட்டுட்டுப் போன குளிர்சில இந்த உச்சி மத்தியானம் கூட குளுகுளுன்னு இருக்கு.மழ விட்ட தைரியத்துல ஈஸி சேர போர்டிகோல கொண்டாந்து போட்டுச் சாஞ்சிகிட்டு அந்த சிலுசிலுப்ப மேல்ல வாங்கிகிட்டேன். எப்படா மழ விடும்னு காத்துகிட்டு…

ராமனாதனின் கடிதம்

 யாருக்கு எழுத… எல்லாருக்கும்தான்… நாளைக்கு இந்நேரம்… ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்’ என்ற தீர்ப்புக் கூறியாகிவிடும். ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது’ அட முட்டாளே! உனக்குத்தான் அப்படி. இந்த இரண்டு கால் ஓநாய் இருக்கிறதே அதற்கு வெறி… சீச்சி! உன்னைப்பற்றி…

ஆறுகால்மடம்

 என்னுரை யாழ் இந்துக்கல்லூரியின் , நூற்றாண்டு நிறைவு ஆண்டில், அக்கல்லூரியில் க. பொ. த. சாதாரணதர மாணவனாக இருந்த 1957 ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் என்னால் எழுதப்பட்ட ‘ஆறுகால் மடம்’ என்ற சிறுவர் நாவல் இன்று எதுவிதமாற்றமுமின்றி வருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.…

ஆசிரியர் பகுதி:

கதையாசிரியர் பகுதியில் இன்று வி.ஜே.பிரேமலதா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுடைய பெயர் இங்கே இடம் பெற, உங்களை பற்றி ஒரு பக்க விபரங்களை அனுப்பவும். ஏற்கனவே உங்கள் விபரங்களை அனுப்பி இருந்தால், அதனை கதையாசிரியர் பகுதியில் காணலாம், அடுத்து வரும் செய்திமடலில் இங்கே இணைக்கப்படும்.

வி.ஜே.பிரேமலதா

 முனைவர் ஜ.பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம் -7. அரசு கல்லூரிப் பேராசிரியர், கட்டுரையாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுபவர், 60 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்ளையும், 6 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கியிருப்பவர். செந்தமிழ்ச்செல்வி போன்ற…

சிறுகதை பற்றி:

சிறுகதை எப்படி எழுதுவது என்று பல ஆசிரியர்களின் கருத்துக்களை இங்கே படிக்கலாம். மேலும் விபரங்களை சிறுகதைப்-பற்றி பகுதியில் காணலாம்.

மணிக்கொடி – சில சிந்தனைகள்

 மணிக்கொடி, சிறுகதை வளர்ச்சியில் பெறும் இடம் கவனிக்கத்தக்கது. மணிக்கொடி காலம் என்ற நூலில், பி.எஸ்.ராமையா மணிக்கொடியால் சிறுகதை வளர்க்கப்பட்டது என்பதைக் காட்டுவார். கவிதை, விமர்சனம், கட்டுரை, நாடகங்கள் ஆகிய தற்கால இலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடியில் இடம் இருப்பினும், மணிக்கொடி என்றால் தமிழ்ச்…

Sirukathaigal YouTube:
 
தயவுசெய்து எங்கள் YouTube சேனலுக்கு குழுசேரவும், உங்கள் ஆதரவை நீட்டவும். உங்கள் சந்தா மேலும் செய்ய எங்களை ஊக்குவிக்கும்.

சமீபத்தில், பல ஆடியோ கதைகளைச் சேர்த்துள்ளோம், மேலும் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

தைத்தலைப்பு: நாயகி
கதையாசிரியர்: இதயதீபா
ஒலி வடிவம்: ப்ரியா ஷங்கர்ராமன்

https://www.youtube.com/watch?v=FKkSml7r9b8
தைத்தலைப்பு: அட்சய திரிதியையும் அன்னதானமும்
கதையாசிரியர்: பத்மா வெங்கட்ரமன்
ஒலி வடிவம்: பத்மா ஸ்ரீதரன்

https://www.youtube.com/watch?v=JaQWgEfvJrE
கதைத்தலைப்பு: திருமதி. கிரேஸி எனும் நான்
கதையாசிரியர்: ரெ.சசிக்குமார்
ஒலி வடிவம்: ரெ.சசிக்குமார்

https://www.youtube.com/watch?v=FVCiv2T1UOM
தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.