| ஆதங்கப்பெருமூச்சு
கடுங்கோடை நிலவும் ஒருநாளில், காலநிலை மாற்றத்தால் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. மழைவருவதற்கான அறிகுறி வெளிப்படத் தொடங்கியது. கூடவே மெலிதான குளிர்காற்றும் வீச ஆரம்பித்தது. வன்னியில் இருந்து ஊடகசந்திப்பு ஒன்றுக்காக கொழும்புக்குச் சென்றிருந்த பரமன், தனது சந்திப்பு நிகழ்வை முடித்துக்கொண்டு,…
|
| குமுதினி
பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 காகிதக் கப்பலைக் கையிலே வாங்கிக் கொண்டு முற்றத்தில் ஓடும் வெள்ளத்தில் மிதக்கவிடுவதற்காகத் துள்ளிக் கொண்டு வெளியே ஓடினாள் தரணி. மழையில் நனைந்து வருத்தத்தைத் தேடிக் கொள்வாளோ என்ற பயத்தில் எட்டிப்பார்த்தேன். அவளோ படியில் இருந்தபடி…
|
| தேடுகிறவர்கள்
(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜமீலா பிளாட்பாரத்தில் கால் தடுக்கி விழுந்து உதட்டிலும், காலிலும் காயம் பட்ட விவரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான் பலராமன். ‘நல்ல வேளை… நம்ம டாக்டர் ராமராவு ஒரு எம்.பி.பி.எஸ்.…
|
| தொட்டால் பூ உதிரும்..!
(2003ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3|அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 ‘ஹோத்தா! டெல்லியில அவ செய்ஞ்சா சென்னையில இவ செய்ஞ்சாங்குற துணிச்சல்ல என்னை வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே அனுப்பினேல்லே. இன்னையிலேர்ந்து…
|
| வேண்டாத அன்பளிப்பு
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிளில் அலுவலகம் செல்லும் போது திரும்பவும் நினைவு வந்தது. கிறிஸ்துமஸ் வரப் போகிறது. இரண்டு வருடமாக பட்டுச் சேலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த கிறிஸ்துமஸ்ஸூக்காவது ஒரு சேலை…
|
| திருட்டு மாங்காய்
(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரங்கன், பஸ்ஸிலிருந்து இறங்குவதைப் பார்த்ததுமே என்னும் ‘குப்’பென வெறுப்பு கிளம்பியது. ‘இங்கேயார் இருக்கிறாரென்று மாதத்திற்கு இருமுறை இவன் இல்வூர் மண் மிதிக்கிறான்!’ ஐந்து வருடங்களாக அவன் இவ்வூரில்…
|
| கொஞ்சம் பால் இருக்கா?
அரை மணி கால யோசனைக்குப் பிறகு இவள் தயங்கித் தயங்கி வெளியே வந்தாள். குழந்தை துணியால் கட்டிய தூளியில் அழுது கொண்டிருந்தது. இவள் கையில் ஒரு சிறிய தகரக் குவளை. அதன் கைப்பிடியில் கீழ் பகுதி உடைந்திருந்தது. மேல் பகுதி இன்னும்…
|
| பக்த நர்ஸி
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எத்தனை கோயில்களுக்குப்போயிருக்கிறாள் அந்த வயதான ஜெயகௌரி பாய்! எத்தனை மகான்களைத் தரிசித்திருக்கிறாள்! இருந்தும் அவளது ஆசை மட்டும் இது வரை நிறைவேறவில்லை, கடைசியில் ஹடகேசுவர் கோவிலுக்குச் சென்று…
|
| காசு பணம் துட்டு
கதிரேசனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் தான். அவர் மகளை பற்றி கேட்டாள். அவர் மகள் அருள்மொழி அரசு பள்ளியில் படித்து கொண்டிருக்கிறாள். நன்றாக படிக்க கூடியவள். நன்றாக படித்தாலும் வீட்டில் உள்ள எல்லா வேலைகளும் அவள் அம்மாவுடன் சேர்ந்து…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45 36. உறையூர் இளவரசி உதய நந்தினி! அந்தி சாயும் நேரம்… புலிக்கொடி கலசத்தில் பறந்திட வேக மாக வந்து கொண்டிருந்த அழகான…
|