| நீ கேட்டால் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா?!
ஐந்தாவது டி20 கிரிக்கெட் மாட்ச்… இங்கிலாந்து இந்தியா போட்டியில் அபிஷேக்கின் அதிரடி ஆட்டம் ஆடுகளத்தை மட்டுமல்ல தொலைகாட்சி ரசிகர்களையும் துவம்சம் செய்து கொண்டிருந்தது. என்றோ பார்த்த இளமை ஊஞ்சலாடுகிறது பட ஸ்ரீபிரியா பாட்டு செவிகளில் சில்லிட்டது. ‘நீ கேட்டால் நான் மாட்டேன்…
|
| சில நிமிடங்கள்
மாலையில் வந்த வெள்ளி நிலவு இரவு முழுவதும் இமைகள் மூடாமல் விழித்திருப்பவர்களுக்கு துணையாக வெளிச்சம் தந்து கொண்டு இருந்தது. நட்சத்திரங்களும் கை கோர்த்தன. பகல் இரவு தெரியாமல் ஓடிக் கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டும் ஒன்று…
|
| மனிதர்களும் மனிதர்களும்
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த அமைதியான அழகிய கிராமத்தின் மக்கள் இப்படி இருப்பார்கள் என்று நினைக்கமுடிந்ததில்லை. ஆறும் தெருவும் ரெயில்வே லைனும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக அந்தக் கிராமம் முழுவதையுமே ஊடறுத்துப் போகின்றன.…
|
| பொய்மான் கரடு
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 அத்தியாயம் – 16 போலீஸ்காரர் அங்கே அந்தச் சமயத்தில் எப்படி வந்தார் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கதையை பின்னால் கொண்டுபோக வேண்டும். கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் முன்னம் சேலத்தில் வேலை…
|
| எண்ணங்களினால் ஓர் மாளிகை
(2002ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி: 1 இடம்: பேராசிரியர் அசோகன் வீட்டு முன்னறை. பாத்திரங்கள்: அசோகன், பிரதாப், ஜீவிதா. பிரதாப் அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டு, பயத்தின் கலக்கத்தோடு வரவேற்பு அறைக்குள்…
|
| பாசத்தின் விலை
(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாடி அறையில் கட்டிலில் படுத்திருந்தாள் பிரேமா, அவள் முகம் வெளுத்துச் சோகையாக இருந்தது. கை கால்கள் குச்சியாக உருமாறிப் போயிருந்தன. ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக்…
|
| நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்
புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச்…
|
| யார் ஏழை – யோகியா, அரசனா?
ஓர் அரசன் அண்டை நாட்டின் மீது படை எடுப்பதற்காக நாட்டு எல்லையிலுள்ள உயர்ந்த பனிமலையைக் கடந்து தனது படையோடு சென்றுகொண்டிருந்தான். தாங்க முடியாத குளிர் மிகுந்த அந்தப் பனிமலையின் சிகரங்கள் ஒன்றில் ஒரு யோகியை அவன் காண நேர்ந்தது. மேலாடைகள் எதுவும்…
|
| வலதும் இடதும்!
முப்பது வயதாகியும் இன்னும் தங்கள் மகன் பிரகாஷூக்கு திருமணமாகவில்லையே என்று கவலைப் பட்டனர் பிரகாஷின் பெற்றோர். இத்தனைக்கும் பார்க்க மூக்கும் முழியுமாக சினிமா கதாநாயகன் போல் இருப்பான் பிரகாஷ். நல்ல படிப்பு; பெரிய உத்தியோகம். அலுவலக காரிலேயே அவனை அழைத்துச் சென்றும்…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 6. பெயர் சொல்லாப் பட்டணம் காரிருளைத் தன் கதிர்க் கரங்களால் ஒதுக்கித் துரத்திவிட் டுக் கீழ்த்திசையில்…
|