| கப்… சிப்!
(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “டக்..டக்…டக்” கதவைத் திறந்ததும் அதிர்ந்துபோய் நின்றான் கபாலி, வாசலில் கைவிலங்கோடு நின்றார் இன்ஸ்பெக்டர் விக்ரம். ஸ்டேஷனுக்குக் கூட்டி வந்து, “எங்கடா செயின்?” என்றார். அறுத்துக் கொண்டு ஓடிவந்து…
|
| அனாமிகா
லக்கேஜ் பிரிவில் ஹெல்மெட் ஒப்படைத்து பிளாஸ்டிக டோக்கன் வாங்கி பத்திரப்படுத்தி விட்டு, மனைவி எழுதிக் கொடுத்த லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தேன். டிராலி அவசியமில்லை என்ற பட்டது. பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்துக் கொண்டு முதலில் பிஸ்கெட்டுகள் அடுக்கின பகுதிக்குச் சென்றேன். புதிதாக…
|
| உயிர்ப்பு
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேர் செத்த பிறகும் விழ மனம் இல்லை. எகிறின் பிடிப்பில் அழுந்தி நின்று கொண்டு அடம்பிடிக்கிறது எனது முன்கடைவாய்ப் பல். நாக்கால் தொட்டால் சோளக்கொட்டை போல் நாலாப்புறமும்…
|
| குருதிமலை
(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 அத்தியாயம் பதினொன்று கிராமத்து மக்கள் அன்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மந்திரி உட்பட அரசியல் பிரமுகர்கள் சிலர்…
|
| அணிலாக உருமாறிய ஆரோன்!
ஆரோன் சுற்றுச்சூழலை அதிகமாக நேசிக்கும் சிறுவன். அவன் பெற்றோர் வாங்கித்தரும் புத்தகங்கள், பெரும்பாலும் இயற்கை சார்ந்தவையே. அன்றும் அப்படியொரு புத்தகம் அவனுக்குக் கிடைத்தது. ஆனால், அதைப் பெற்றோர் வாங்கித் தரவில்லை. அன்று மாலை ஆரோன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது, இரண்டு தெருநாய்கள்…
|
| வந்தவள்
ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. “தற்காலிகமாகப் புலம்பெயர்ந்தாலும் எல்லா ஜீவராசிகளும் தத்தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி விடுவதுதான் இயல்பு, அதுதான் இயற்கை…
|
| பைத்தியம் மீண்டும் பைத்தியம்
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏங்க எப்பப்பபார்த்தாலும் வீட்டிலேயே அடைஞ்சி கிடக்கிறீங்களே! என் ஆபீஸ் பிரண்ட், அவுங்க குடும்பம், அவுங்களுக்கு வேண்டியவங் கள்ளாம் யூரோப் டூர் போறாங்களாம். மொத்தம் நாப்பது பேர். பேக்கேஜூக்கு…
|
| மிஸ்டர் முரட்டு அண்ணன்
எங்கள் அண்ணன் ஊரறிந்த முரடன். அக்கம் பக்கத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் பிரபலமானவன். நான் படிக்கும் கல்லூரி, தங்கை விந்தியாவின் மேல் நிலைப் பள்ளி, பொள்ளாச்சியில் உள்ள பிற பள்ளிகள் இங்கெல்லாம் கூட அவனைப் பற்றித் தெரியும். காதல் தொந்தரவு இளைஞர்கள், ஏவாள்…
|
| வெள்ளை சேலைக்காரி!
கணவன் இறந்து முப்பது வருடங்களாக வெள்ளை சேலை கட்டி வந்த எழுபது வயதைக்கடந்து விட்ட கங்கம்மா, இன்று தனது பேத்தி ரம்யாவின் பிடிவாத விருப்பத்திற்க்கிணங்கி பூ போட்ட கலர் சேலை கட்டியதில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துப்…
|
| குடிக்கள்ளன்
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஏய் சாய்பு ….’ அப்துல்காதர் லேசாய் ஆச்சரியப்பட்டார். உடைமரக் காடு வழியாக நடப்பித்த கால்களுக்கு அந்தத் தெருப் புழுதி தரையில் நங்கூரம் பாய்ச்சிபடியே எதிர்திசையை வியப்பாகப் பார்த்தார்.…
|