சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்
View this email online
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
November 11, 2024 - சிறுகதைகள்
| மாதங்களில் அவள் மார்கழி..!
ஈஸ்வரி அக்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை! ’என்னடா எழவாப் போச்சு?! இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணீடிச்சே’ன்னு மனசு இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்! ‘ஜோசியம் பார்ப்பதா? குறி கேட்பதா? இல்லை…., பேசாம குலதெய்வத்துக்கு ஒரு கடா வெட்டி காரியத்துக்கு கடன் கழிப்பதா?’ ஒண்ணும் புரியாமல்…
|
| அஞ்சலை!
“ஏய், அஞ்சலை…” என, கத்தினாள், மாலதி. ”என்னம்மா?” ”எந்த லட்சணத்தில, ‘க்ளீன்’ செய்திருக்க பாரு, அடுப்பாங்கரை மேடையை; திட்டு திட்டாக கரை.” ”நல்லா தாம்மா இருந்தது.” ”அப்போ இந்த இடத்தை நான் தான் இப்படி செய்தேனா?” ”இல்லைம்மா.” அஞ்சலை தலையில், ‘நங்’கென…
|
| விழித்தெழு
விடிந்ததும் அந்த பிரபலமான மருத்துவமனைக்கு சென்று ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். ராகவன் மனைவி சுந்தரிக்கு இதில் விருப்பமில்லை. அவள் தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் இருக்கிறாள். மேமாத விடுமுறையில் தனியார் மருத்துவமனையில் லேபராஸ்கோப்பு…
|
| வனிதாலயம்
(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16 அத்தியாயம்-13 வீட்டை விட்டுக் கிளம்பிய விசுவத்திற்கு, முதலில் எங்கு போவது என்ற யோசனையே இல்லை. ரயிலடிக்குச் சென்றான். டிக்கட் வாங்குமிடத்தில், கூட்டத்தோடு கூட்டமாக…
|
| இன்னொரு சுதந்திரம் எப்போது?
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கவிதாவிற்கு மேல் மூச்சு, கீழ்முச்சு வாங்கியது. இன்னும் படபடப்பு அடங்கவில்லை. அந்த ஏசி அறையிலும் வியர்த்துக் கொட்டியது. திரும்ப ஒருமுறை உள்ளங் கையை விரித்துப் பார்த்தாள். விரல்களெல்லாம்…
|
| சாந்தி
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 தபால்! என்ற குரலைக் கேட்ட தும் தன் அறையில் ஏதோ படித்துக்கொண்டிருந்த மதுரம் வாசலுக்கு ஓடிச் சென்று தபால் காரனிடமிருந்து இரண்டு கவர்களையும் ஒரு பத்திரிகையையும்…
|
| காதல் ஒரு தூறல்!
காதலுக்கு வயப்படாத ஒரு ஜென்மத்தையும் நான் இதுவரை கண்டதில்லை. இளசு, வயசு, சிவப்பு, கருப்பு, குண்டு, ஒல்லி, ஜிம் பாடி, காட்பாடி, இதெல்லாம் இந்தக் கணக்கில் வராது! காதல் விஷயத்தில், கலியாணம் ஆனவர், ஆகாதவர், சிலம்பு, நெருப்பு, முறம், வெளக்குமாறு, செருப்பு,…
|
| கௌரவம் என்கிற ஆணவம்
“பாப்புக்குட்டி,… பாப்புக்குட்டி…” என்கிற அழைப்பு, வாசலிலிருந்து கேட்டதுமே இவளுக்கு ஆச்சரியம். அது இவளது செல்லப் பெயர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாப்புக்குட்டி என்றும், ஊர்க்காரர்கள் பாப்பு என்றும் அழைப்பார்கள். பள்ளி மற்றும் கல்லூரியில்தான் சான்றிதழ் பெயரான சந்தியா தேவி என்பதிலிருந்து சந்தியா…
|
| மாய உலகத்தில் ஒரு பிரவேசம்
அழுது கொண்டிருந்தான் அஸ்வின். அப்பா அடித்துவிட்டார். அம்மா திட்டிவிட்டாள். வாங்கியதோ குறைந்த மதிப்பெண், ஆனால் அதைத் திருத்தி அதிகமென ஆக்கியதை கண்டுபிடித்துவிட்டார்கள். அவ்வப்போது சின்னச் சின்ன தவறுகள் செய்வான் தான். சிறிது நேரத்தில் அவற்றை மன்னித்து விடுவார்கள். ஆனால் இந்த தவறுக்கு…
|
| குற்றாலக் குறிஞ்சி
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 19-21 | இராகம் 22-24 | இராகம் 25-27 இராகம்-22 தர்பார் தஞ்சையரண்மனையின்ஜயவாசல்திமிலோகப்படுகிறது. போன்சலே வமிசத்துப்…
|
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2024]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
|