This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.
சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

November 7, 2024 - சிறுகதைகள்

நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு…!

சனிக்கிழமை அதூம் அதிகாலை வேளை போனால், கூட்டம் இருக்காது என்று முடிவு செய்து முத்துச்சாமி முடிவெட்டப் போனான்.,. ஆச்சு! அவன் நினைத்தபடியே கூட்டம் இல்லை!. முடிவெட்டும் வேலை முடிந்து வெளியே வருகையில், ஏடிஎம்மில் கையோடு கைச் செலவுக்குப் பணமெடுத்துப் போனாலாமெனத் தோன்றவே…

அஸ்திரன்

Preface “தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ ஜேனர்” என்று ஒரு வரியில் அடிக்கிவிட முடியாது! ஃபேண்டஸி (Fantasy) நாவல் என்றும் கூறலாம். அட்வெஞ்செர் (Adventure) உம் தான். நாவல் என்ற பெயர் காதில் நுழைந்து யோசனைகள் உருவாவதற்கு முன் சிறு வயதிலிருந்தே…

வலி நிவாரணம்

ஏன்டி… நீ இங்கனையா இருக்க… எங்கெங்க தேடுறது… என்ற கலாவின் குரல் கேட்டு ஏதோ சிந்தனையிலிருந்த ராசாத்தி திரும்பிப் பார்த்தாள். கண்ணீர் வழிய முகமெல்லாம் வீக்கத்தோடு இருந்த அவளின் பரிதாப நிலையைப் பார்த்துவிட்டு, ஏன்டி… இன்னும் அப்படியே இருந்தா எப்படி… வயித்தில…

வனிதாலயம்

(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6|அத்தியாயம் 7-9| அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 ஒருவிதத்தில் வனஜாக்ஷியுடன் இருப்பதே நலமென்று கல்பகம் எண்ணினாள். பழகப் பழக, வனஜாக்ஷி ஒரு சமயத்தில் பிரபல சினிமா நக்ஷத்திரமாக…

பேரன்பு

வானம் மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக ஒளிக் கதிர்களை அகல்யாவின் மீது வீச முகம் சுளித்துக் கண்களைத் திறந்தவளின் காதுகளில் வரதனின் வார்த்தைகள் ஈயத்தைக் காய்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. தன் அருகில் இருந்த கைப்பேசி குரலைச் சத்தமாக எழுப்ப, அதன் திரையைக் கண்டவளின்…

பெயராசை

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கலாசாலையில் என்னுடன் படிக்கும் ஒரு மாணவியின் வீட்டிற்குப் போயிருந்தேன். நாங்கள் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது, உள்ளேயிருந்து யாரோ, சுப்பாயி, அடி சுப்பாயி, என்று கூப்பிட்டார்கள்.…

ஒரு நிர்வாகசபை கூடுகிறது…!

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கூட்டம் நடைபெறுவதற்கான ஆயத்த வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. கெளரவ செய் லாளர் இருநாட்களுக்கு முன்பாகவே அங்கத்தவர்கள் எல்லோருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்தல் கொடுத்துவிட்டார். அங்கத்தவர்கள் எல்லோரும் கூட்டத்தில்…

ஊடகவாசிகள் கவனத்திற்கு

பிரேதப் பரிசோதனை முடிந்து வெள்ளைப் பொதியாக வந்து சேர்ந்து வீட்டுக்குள் கிடத்தப்பட்டிருந்தது மதுமதியின் உடல். நேற்றிரவு முதல் நீடிக்கிற பட்டினியாலும், தீராத அழுகையாலும் சோர்ந்து சடலத்தருகே அரை மயக்க நிலையில் பெண்களின் தாங்கலில் கிடந்தாள் வேதவல்லி. திருச்செல்வன் இன்னும் கோபம் தீராமல்…

விருப்ப விவாகம்!

குறுநில மன்னரான பரமனின் மனம் படபடத்தது. ‘எனது பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக மணமகனை சக்கரவர்த்தி எவ்வாறு முடிவு செய்யலாம்? தனது பேரரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றவர் நாடுகளை கட்டுப்படுத்துவது போல் மற்றவர் மனங்களை கட்டுப்படுத்த நினைப்பது, அபகரிக்க நினைப்பது அதிகார துஷ்பிரயோகம்…

குற்றாலக் குறிஞ்சி

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 13-15 | இராகம் 16-18 | இராகம் 19-21 இராகம்-16 மேகராகக் குறிஞ்சி  “அம்மா,நீ யார்?”…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2024]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.