| எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..!
ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜானகிராமன் ரொம்ப நேரமாக கண்ணிமைக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. ஜன்னலின் அந்தப் புறத்தில் இரண்டு செவ்வெறும்புகள் ஒரு உணவு உருண்டையை இழுத்து கொசுவலைத் தடுப்பைத் தாண்டி இந்தப் பக்கம் கொண்டு வர எவ்வளவு…
|
| மாண்புமிகு கம்சன்
(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3-4|அத்தியாயம் 5-6| அத்தியாயம் 7-8 அத்தியாயம்-5 அன்று மாலை அமைச்சர் ரங்கதுரை அண்ணா சாலை ஓட்டலில் தனியறை ஒன்றில் சூடான பலகாரத்தை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது…
|
| கீர்த்தி
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கீர்த்திவாசன் கைக் கடிகாரத்தை ஒருமுறை உற்றுப் பார்த்துக் கொண்டு மதில் மீது இருந்து கீழே குதித்தான். அவனை இடித்தபடி உட்கார்ந்திருந்த சுந்தரம் சட்டை யைப் பிடித்து மேலே…
|
| மனக்கண்
அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-32 28-ம் அத்தியாயம்: மனக்கண்! டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களை விட்டு சிவநேசரிடம் “இரண்டு கண்களும் மிகவும் பழுதடைந்துவிட்டன. அதிலும் ஒரு கண் முற்றாகவே சின்னாபின்னப்பட்டுவிட்டது. மற்றக் கண்ணை வேண்டுமானால் சந்திர சிகிச்சைகளினால் மீண்டும் குணப்படுத்திப்…
|
| உட்டேஞ் சவாரி
“அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே,… ஆறு லச்சமாச்சே…! உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி சேத்து வெச்ச பணமாச்சே…!” வழி நெடுக வாய் விட்டு அரற்றியபடியே வேலந்தாவளம் மண்டியிலிருந்து காடு திரும்பிக்கொண்டிருந்தார் கஞ்சலிங்கக் கவுண்டர். வாழைக்…
|
| நெஞ்சு பொறுக்குதில்லையே
(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அம்மாடி கனகு நான் கடைக்கு போயாறேன், உனக்கு எதுனா வேணுமா?” கேட்டபடியே குடிசையினுள் நுழைந்தார் வடிவேலு. “இல்லங்க மாமா, நேத்தே உங்க புள்ள வரும்போது வேணுங்கறது வாங்கிட்டு…
|
| மனக்கோலம்
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில், அகதி முகாங்களில் வேலை செய்த காலத்தில் கண்ட உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது – நடேசன். பஸ் வந்து சேர்ந்த போது உச்சி வெயில் அடித்தது. நாங்கள் இருவரும் மட்டும் தான் பிரயாணிகள். தங்களது…
|
| மது ஒழிப்பு
மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில், அதிகாலை. இரு வயதான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த படி, “ஏன் சுந்தரம்? நேத்து இங்க என்னா மீட்டிங் போட்டாங்க?“ என்று மீனாட்சி கேட்டாள். “மது ஒழிப்பு.…
|
| ஆண் வண்டே… ஆபத்து!
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 மனதை மயக்கும் மாலை நேரம். சூரியன் இருந்தும் இல்லாமல் இருக்கும் நேரம். டில்லி லோதி கார்டன் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. கடைகளில் வியாபாரம் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. வரிசை கட்டி கார்கள்இ…
|
| குற்றாலக் குறிஞ்சி
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 1-3 | இராகம் 4-6 | இராகம் 7-9 இராகம்-4 சந்திரசேகரப்பிரியா இவ்வளவு…
|