This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.
சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

October 28, 2024 - சிறுகதைகள்

கல்லிலே கலை வண்ணம் கண்டான்!

‘அறிவு- அனுபவ ஞானம்…!’ இதெல்லாம் பொசுக்குனு ஓளவைக்கு மரத்திலிருந்து நாவற்பழம் விழுந்தா மாதிரி.. அதான்., சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேண்மா?ன்னு கேட்டுக் கிடைத்தா மாதிரிதான் பொசுக்குனு கிடைக்கும். ஓளவைக்கும் பாருங்க மேல இருந்துதான் கீழே விழுந்து கிடைத்தது. அவ்வை…

மாண்புமிகு கம்சன்

(2014ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 அத்தியாயம்-3 மறுநாள் காலை பிரபு ஆராய்ச்சிக்கூடத்துக்கு வந்த போது அங்கு ஏற்கெனவே பாலுவும் சாலமனும் தங்கள் வேலைகளில்…

தான் அறியா திறன்

துளசிக்காட்டூர் ஒரு சிறு நகரம். அங்குள்ள மைதானத்தில் அன்று ஒரு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. நல்ல கூட்டம். இரு பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். ” அதோ அங்க வெளிர் மஞ்சள் கலர்ல சட்டை போட்டிருக்காரே, அவருதான் நம்ப ஆர்.கே.ராஜ் வெற்றிக்கு…

மனக்கண்

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 25-ம் அத்தியாயம்: சுரேஷின் திகைப்பு! ஸ்ரீதர் தன் மகன் பிறந்து ஆறு மாதங்களின் பின் ஒரு நாள் காலை 10 மணியளவில் ‘அமராவதி’ மாளிகைக்கு முன்னாலிருந்த பெரிய வேப்பமரத்தின் குளிர்ந்த நிழலில் ஒரு வசதியான…

நண்பன்

வேலை முடித்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். இடையிலேயே எனது வண்டி  நின்றுவிட்டது. நானும் பலமுறை முயற்சி செய்தும் வண்டி ஸ்டார்ட்  ஆகவில்லை. இருள்   சூழ்ந்த அந்த இடத்தில் நிற்பதற்கு சற்று பயமாகவே இருந்தது.  அவ்வழியே பல பேர் என்னை கடந்துச்…

ஊருக்கு உபதேசம்

“அம்மா, நான் வந்துட்டேன். பாத்திரமெல்லாம் போடறீங்களா”, கொல்லைப்புற கதவுப்பக்கம் இருந்து குரல் கொடுத்தாள் வடிவு. “வா வடிவு, இன்னைக்கு அய்யாவோட, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் படையல் போடற நாள். அதுனால வேல இன்னும் முடியல. சமையலை முடிச்சு இப்போதான் கூடம் எல்லாம் துடைச்சு…

உயிர்கள் இல்லாத பூமி

வானிலிருந்து பாழடைந்த பூமியைப் பார்த்துக் கொண்டிருந்த கடவுளின் கண்கள் துக்கத்தில் நனைந்தன. மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு, கிரகம் உயிர்கள் எதுவுமின்றி ஒரு வெறிச்சோடிய பாலைவனமாகக் காட்சியளித்தது. கிரகத்தை உயிர்களால் நிரப்ப அவர் விரைவான ஒரு தீர்வை நாடினார். அதைப் பற்றி…

மலம்

அம்மனை வழிபட அம்மா அழைத்தாள். செவ்வாய் தோறும் ஒன்பது வாரங்கள் விளக்கேற்றினால் அம்மன் அருள் பாலிப்பாள். கல்லூரி முடிந்து ஒரு வருடங்கள் ஓடிவிட்டது. அவன் கடைக்குட்டி. அவனுக்கு முன் பிறந்தவர்கள் இரண்டு அக்காக்கள். சென்னையில் கிடைத்த வேலைகளை மறுதலித்துவிட்டவன், இப்போது கடுமையான…

ஆம்பள சிங்கம்

பால்காரரை அந்தக் கணத்திலேயே கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டிருக்க வேண்டும் என்கிற வெறி செல்லத்துரைக்கு இன்னமும் இருந்தது. பால் சொஸைட்டி வந்ததிலிருந்து களங்காடுகளில் கறவை வைத்திருக்கிற விவசாயிகளும் சரி, வீடுகளில் வளர்த்துகிறவர்களும் சரி, பெரும்பாலானவர்களும் சொஸைட்டியில்தான் பாலூற்றிக் கொண்டிருக்கிறார்கள். பால்காரர்களுக்குக் கொடுப்பதைக்…

குற்றாலக் குறிஞ்சி

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 1-3 | இராகம் 4-6 இராகம்-1 பூபாளம் பிரேணவத்தின் அலங்கார தேவதையாம்…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2024]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.